மறைந்த தலைவர்களின் சிலைகளை துணிகளைத் கொண்டு மூடி இருப்பதை அகற்றாவிட்டால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அகற்றும்..
மாநில தேர்தல் ஆணையர் கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மறைந்த தலைவர்களின் சிலைகளை -1
பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளை துணிகளைக் கொண்டு போர்த்தி மூடி வைக்கப்பட்டுள்ளது அந்த தலைவர்களை அவமதிக்கின்ற செயலாகும். உடனடியாக சிலை மறைப்புகளை மாவட்ட நிர்வாகங்கள் அகற்றாவிட்டால் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் -3
கழக பொதுச் செயலாளர் அண்ணன் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில், அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆறுச்சாமி அவர்கள் முன்னிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.
#நேற்று#சென்னையில்
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கோவை ராமகிருட்டிணன் அவர்களின் தலைமையில் சென்னை மாவட்ட கழகத் தோழர் சக்திவேல் -சமிதா அவர்களின் இணையேற்பு விழா நடைபெற்றது -1
இதில் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆறுச்சாமி, பிரச்சார செயலாளர் சீனி விடுதலை அரசு, புதுவை மாநில தலைவர் வீர மோகன், கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் டிங்கர் குமரன், ஊடக தேர்வு செயலாளர் ஜனா விஜய், சென்னை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், வடமேற்கு செயலாளர் தோழர் பிரபு -2.
கழகப் பொதுச் செயலாளர் நேரில் ஆறுதல்!
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மே17 இயக்கத் தோழர் சிவா திலீபன் அவர்களின் குடும்பத்தினரை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் கோவை இராமகிருட்டிணன் -1
#திருவாரூர்_தங்கராசு_நினைவுநாள்
நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் "உன் முதுகையே உன் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக முதுகே இல்லை என்று ஆகிவிடுமா? அதுபோல்தான், கடவுளை பார்க்க முடியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று கேட்டார் -1
அதற்கு திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் சென்னை எண்ணூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில், இப்படி பதிலளித்தார்:
“முதுகை மட்டுமல்ல, ஒருவன் அவனுடைய ஆசனவாயைக் கூட அவன் கண்களால் நேரடியாக பார்க்க முடியாது. அதுக்காக அதான் கடவுள் என்று சொல்ல முடியுமா? -2
திராவிட மாடல் அரசின் முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு அதிசய மனிதர் என்றும் இந்தியாவின் எடிசன் என்றும் மக்களால் போற்றப்பட்ட சுயமரியாதை இயக்கம் காலந்தொட்டு பெரியாரோடும் பெரியார் இயக்கத்தோடும் தோழமைக் கொண்டிருந்தவரும் -1
கோவை தொழில் வளர்ச்சியில் மிகுந்த பங்காற்றியவரும் பல புதுமைகளை உலகிற்கு கொண்டு வந்தவருமான ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை சூட்டி அவருக்கும் கோவை மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கின்ற