மதுரையை சுத்தமாகவும் விழிப்புணர்வோடும் வைத்திருக்க “Let’s run for Clean Madurai” மற்றும் “போதை இல்லாத மதுரை” என்ற நல்நோக்கத்துடன் இன்று காலை 5:30 மணியளவில் மாபெரும் மாரத்தான் ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது! 🔥🏃♂️🏃♀️
@CMOTamilnadu@TVKGopison#MaduraiRun
(1/4)
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய கல்விப் பயணம்*ரோட்டரி மதுரை மிட் டவுன் சங்கத்தின் சார்பில்,அரசுப் பள்ளிமாணவர்களின் அறிவு,தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலப் பார்வையை மேம்படுத்தும் நோக்கில்“வானில் சிறகடிப்போம்”என்ற சிறப்புத் திட்டம்“நான்காவது முறையாக* செயல்படுத்தப்பட்டது.
இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🌸
இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எதிர்காலத் தூண்களான நமது இளம் மாணவிகளிடையே ஆளுமைத் திறன் & சுய ஒழுக்கம் தடை உடைக்கும் தைரியம்,
(1/3)
இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🌸
நெசவாளி குடும்பத்தின் மகனாக... என் நெஞ்சார்ந்த கைத்தறி தின வாழ்த்துகள்!
கைத்தறியும், நெசவும் வெறும் தொழில் அல்ல; அது நம் பண்பாட்டின் அடையாளம், தமிழர்களின் மரபுப் பெருமை.நமது பாரம்பரியத்திற்கும் உயிரூட்டும் நெசவாள தோழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்@CMOTamilnadu
Happy National Handloom Day – August 7! 🧵🇮🇳“As the son of a weaver’s family, I will always stand as the voice of our weavers.”
Let’s honour our rich heritage and support handloom artisans. ❤️
Happy National Handloom Day – August 7! 🧵🇮🇳
“As the son of a weaver’s family, I will always stand as the voice of our weavers.”
Let’s honour our rich heritage and support handloom artisans. ❤️
#nationalhandloomday#handloom#SupportWeavers
Promised during the elections... announced in Tamizhaga Vettri Kazhagam’s very first budget! Heartfelt thanks to our Honorable Chief Minister. Sincere gratitude on behalf of the Madurai South Constituency! 🙏
அவதூறு பேச்சுக்கு அஞ்சமாட்டோம்!மதுரையில் திரண்ட மகளிர் படை
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில்,தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி திரு.ஜோசப் விஜய் அவர்களைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய நாகரிகமற்ற,பொறுப்பற்ற மற்றும் இழிவான சொற்களைக் கண்டித்து
(1/4)
அதிரும் வகையில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தங்களின் அரசியல் தோல்விகளை மறைக்க இதுபோன்று முதல்வர் மீது வதந்திகளையும், அவதூறுகளையும் அள்ளி வீசுவதை எதிர்க்கட்சியினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்!
மக்கள் சக்தி என்றும் உண்மை பக்கமே நிற்கிறது!
(4/4)
அவதூறு பேச்சுக்கு அஞ்சமாட்டோம்!மதுரையில் திரண்ட மகளிர் படை
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில்,தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி திரு.ஜோசப் விஜய் அவர்களைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய நாகரிகமற்ற,பொறுப்பற்ற மற்றும் இழிவான சொற்களைக் கண்டித்து
(1/4)
முனிச்சாலை தினமணி தியேட்டர் அருகில் தொடங்கிய இப்போராட்டத்தில், மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த நமது நூற்றுக்கணக்கான தாய்மார்களும், பெண்களும் , பகுதிசெயலாளர்கள் வட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு, எதிர்க்கட்சித் தலைவரின் தரமற்ற பேச்சுக்கு எதிராக விண்
(3/4)
அவதூறு பேச்சுக்கு அஞ்சமாட்டோம்! 💪🏼மதுரையில் திரண்ட மகளிர் படை! 💥
முதல்வர் மாண்புமிகு தளபதி விஜய் அவர்களை அவதூறாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, மதுரை தெற்கு தொகுதி மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.
Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.
அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.
அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
#ஆபாசநிதி
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!
பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் - அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி.
பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்!
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!