ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..🙄
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl@SureshChandraa@DoneChannel1
முஸ்லிம்கள் அசைவம் சாப்பிடுவதற்கும் எலும்புகளை வீசுவதற்கும் எதிராக பக்தர் போராட்டம் நடத்தினார்.
அதே நாளில், ஒரு உணவகத்தில் அவர் சிக்கன் மசாலா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, உள்ளூர் செய்தியாளர் ஒருவர் அவரைப் படம் பிடித்தார்.
பிடிபட்டபோது, அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்ற
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பைபாஸ் ரோட்டில் அதிவேகமாக மகேந்திரா தார் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மேலும் அது நிலையில்லாமல் ஆடியோ வண்ணம் சென்றது. ஏதாவது ஆபத்து இருக்க கூடும் என்று நம்பிய பின்னால் வந்த ஒரு வாகனம் அதை நெருங்கி காணொளி எடுத்தபோது. அதில் பெண் ஒருவரை கற்பழிப்பது தெரியவந்தது. ஆனால் காரில் இருந்தவர்கள் இதை பார்த்ததும் அந்த வாகனத்தை வேகமாக விரட்டிச் சென்று தப்பினர்.
இதுகுறித்து பின் தொடர்ந்து காணொளி பதிவு செய்த கார் உரிமையாளர்கள். இதை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலை பேட்ரோல் காவல்துறை வாகனத்திடம் அறிவுறுத்தினார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் மற்றொரு தகவல் பேட்ரோல் காவல்துறையிடம் இருந்து கிடைத்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் நதுவாரா பகுதியில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் நடத்தும் பிரபல சன்வரியா சேத் கோவில் ஊழியர்கள் தான் இவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவோ பின் தொடர்ந்து போகவோ முடியாது என்று ராஜஸ்தான் பாஜக பேட்ரோல் காவல்துறை தெரிவித்துவிட்டது.