சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
ஜே.டி.விஜயன் திருமங்கலம் நகரச் செயலாளர் அவர்களுக்கு பதவி பெற்று தந்த திருமங்கலத்தின் முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது...
தமிழர் இதயம் வணங்கும் அம்மா திருக்கோவில் திறக்கும் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ள கழகத்தின், அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற ,சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், கழகத்தின் முன்னோடிகள் & கழக அடலேறுகளையும் தாய்க்குலங்களையும் அம்மாவின் அருள் ஆசி பெற அன்புடன் அழைக்கின்றேன்
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்
இவன்✌️
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமங்கலம் நகர் கழகம்
தங்க தாரகை புரட்சி தலைவி தமிழர் குலச்சாமி அம்மா அவர்களின் நல்லாசியுடன்
தை1ல் "70" வது பிறந்த நாள் காணும்
தமிழகத்தின் தங்க மகன் இரும்பு கோட்டையின் காவல் தெய்வம் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஐயா ஓ.பன்னீர்செல்வம்
அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
தமிழக மக்கள் தெய்வமாக வழிபடும் பெண்களை இழிவாக பேசும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி திமுக நிர்வாகிகளை கண்டித்து T_கல்லுப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
எனவே இந்த அழைப்பை ஏற்று
அஇஅதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உலகெங்கும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் திருநாள் இனிவரும் காலங்களில் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க நமது முதல்வர் எடப்பாடியார் உத்தரவிட்டுள்ளார்.
🙏🙏🙏🙏
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமங்கலம் நகர் கழகம் 🔥...
ஜனவரி 14 முதல் 16 வரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டி போட்டிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் முன்னேற்பாடு பணிகள் நமது எடப்பாடியார் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமங்கலம் நகர்.
கழக தொண்டர்கள் அனைவரும் 2021 புத்தாண்டில் சபதம் ஏற்போம், மீண்டும் அம்மா அரசே அமைய அயராது உழைப்போம் என அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இவன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமங்கலம் நகர் கழகம்
அனைத்து மக்களுக்கும் எடப்பாடியார் தலைமையிலான அரசின் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமங்கலம் நகர் கழகம்...
😥சரித்திர நாயகனுக்கு இதயஅஞ்சலி😥
"பொன்மனச் செம்மல்" புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33-வது நினைவு தினத்தில் அவர்களுக்கு எங்களது நினைவஞ்சலியை
திருமங்கலம் நகர செயலாளர் மற்றும்27வார்டு செயலாளர்கள் நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்...