பண்ணைகளின் அடிமை விலங்கொடிக்க விடுதலை கடலில்
வெந்து மடிந்த மாவீரர்களே!
உங்கள் உயிர் தியாகம் உழைப்பாளிகளின் உரிமை பேசும்!
உங்களின் வரலாறு உலகம் பேசும்!
வளரும் தமிழகம் கட்சி-யின்
வீர வணக்கம்...
அணி திரள்வோம்
வாரிர்! வாரிர்! வாரிர்
#கீழ்வெண்மணி_படுகொலை@DKV_IT_WING_Ofl@mkstalin
தமிழர் நிலத்தில் வேளாண்மைக்கு தொடர்பில்லாதவர்கள் எப்படி நிலச்சுவான்தார் ஆனார்கள்
உழவு மட்டுமே செய்த தேவேந்திரர்கள் எப்படி கூலியாட்கள் ஆனார்கள் என்பதை பேச மறுப்பதில் இருக்கு திராவிட-கம்யூனிஸத்தின் சூழ்ச்சி.
மண்ணுரிமைக்கான போரில் உயிர்நீத்த 44 தேவேந்திரர்களுக்கு புகழ் வணக்கங்கள்!