#WATCH | "We are With You.."
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களிடையே உரையாற்றிய கனிமொழி எம்.பி.
#SunNews | #DelhiProtest | #NEET | @KanimozhiDMK
இந்த விஷயம் தெரியுமா ?
இது இன்றைய "The Hindu" ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ,
ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கொடூரமான தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து சாதிக்க முடியுமா .,
அதை சாதித்து காட்டி உள்ளது திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான திட்டங்களில் ஒன்று
TN - KET
TamilNadu - Kasanoi Erappilla thittam
( காசநோய் இறப்பில்லா திட்டம் )
M.K stalin ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு சுமார் 30 மாவட்டங்கள் முழுவதும் உள்ள TB Centerகளில் செயல்படுத்தப்பட ( Death Free TB surveillance ) இந்த திட்டம் பற்றிய விபரம் NIE ( IMCR-National Institute of Epidemiology) நடத்திய ஆய்வின் முடிவில் மிக சிறப்பான திட்டம் எனவும் ,
இதனால் பன்மடங்கு காசநோய் இறப்புகள் தமிழ்நாட்டில் குறைந்து உள்ளதாகவும்,
இதன் காரணத்தால் தமிழ்நாட்டின் காசநோய் நோயாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சாதனை மேற்கொண்டு உள்ளதாகவும் சான்றளிக்கப்பட்டு பாராட்டு பெற்று உள்ளது ,
Mark my words.,
இதையும் நம்ம #SofaCM உரிமை எடுத்து கொண்டாட போகிறார் ,
Reels போட்டு மஜா செய்ய போறாங்க ,
ரொம்ப முக்கியமா.
இதை தான் தான் செய்து சாதித்ததாக நம்ம அருண் ராஜ் IRS பரிசு வாங்கிட்டு வந்து சிரித்து Pose தர போகிறார் ,
ஒரு மருத்துவனாக பெருமையாக சொல்வேன்,இதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தது ,
ஒப்பாரும்
மிக்காரும் இல்லாத ஆளுமையான,
முத்துவேல்
கருணாநிதி
ஸ்டாலின் எனும் மாமனிதர் ,
வாழ்க .,
வாழ்கவே
All Paid Courses (Free for First 4500 People)
𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 2)
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Cloud Computing
4. Ethical Hacking
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. MBA
(72 Hours only )
To get-
1. Follow @yourtechgirl24 [MUST]
2. Like & Retweet to get DM
3. Reply " All "
"நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோது தீர்வு கண்டேன்... இப்போது அமைச்சராய் உள்ள போது ஏன் தீர்வு காண முடியவில்லை?" – அமைச்சர் பிடிஆர் மாநகராட்சி ஆணையரிடம் கேள்வி
#Madurai | #PalanivelThiagaRajan | #DMK
> 20 Million views on Twitter
> 50 Million views on Instagram
> 25 Million views on Facebook
> 40 Million views on YouTube
Rahul Gandhi’s #VoteChori Atom Bomb is turning into a mass movement. RAGA TSUNAMI 🗿🔥
Tried calling TNEB Minagam (94987 94987) multiple times during a power cut. Most calls went unanswered or were cancelled. When citizens are in the dark, the helpline should never go silent. Krishnagiri @CMOTamilnadu@V_Senthilbalaji@tneb#tneb#TamilNadu
Tried calling TNEB Minagam (94987 94987) multiple times during a power cut. Most calls went unanswered or were cancelled. When citizens are in the dark, the helpline should never go silent. Krishnagiri @CMOTamilnadu@V_Senthilbalaji@tneb#tneb#TamilNadu
The Union Government urged everyone to open bank accounts. Then came demonetisation, pitching #DigitalIndia.
What followed? Charges on digital transactions, penalties for low balances and now the RBI has allowed banks to charge up to Rs. 23 for ATM withdrawals beyond monthly limit.
This will make people withdraw more than they need and in particular, negate the objectives of financial inclusion of poor.
Beneficiaries of #MNREGA, which is already starved of funds and the poor who benefit from our #KMUT cash transfers will be the ones who will be hit the hardest.
This is not digitisation. It is institutionalised extraction. The poor swipe, the rich smile.
அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.