எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத்தாலும் அப்படியே வாந்தி எடுப்பார்.
ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே!
#TVKFails
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
சேலத்தில் ஒரு பொள்ளாச்சி சம்பவத்தை அரங்கேற்றிய தவெகவினர்!
பல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தவெகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை வாங்காமல் தன் கடமை செய்ய மறுக்கும் காவல்துறையினருக்கு கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம். குற்றம் செய்த தவெகவினரை காக்க முயற்சி நடக்கிறதா CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா?
கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா?
இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு.
மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?
#TVKFails
தவெக அரசை கிழித்த மக்கள்👌
இப்பலாம் வெளியில் வர பயமாத்தான் இருக்கு
இன்னும் அதையே சொல்லிக்கிட்டு இருந்தா மக்களை எப்ப தான் பாப்பாரு @TVKVijayHQ 😡
#யார்_அந்த_மேலிடம்
அடிபொலி…!
#GENZ_DMK கடல் கடந்து மின்னல் வேகத்துல போகுதே…!
துபாய் ல GenZ Meet up 🔥
அறிவிப்பு வெளியானதுல இருந்து திராவிட GenZ இளைஞர்கள் பலர் பங்கெடுக்க முன்பதிவு செய்திருக்கிறார்கள் ❤️
(கவனத்திற்கு வராமல் இருந்து வேற யாரும் பங்கெடுக்க விரும்பினால் தங்களோட துபாய் எண் மூலம் குறிபிடப்பட்டுள்ள WhatsApp எண்ணில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்💐)
18 வயசு ஆனாஒரு கேரளம் பொண்ணு கரூர் விஷயத்தை பத்தி தெளிவா பேசுது 👌👌
30000 பேர் வந்த போதும் கூட ஒழுங்கா பாக்க தெரியாதவன் எப்படி 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பான்னு
அவனை போயி நம்பி TN
மக்கள் vote போட்டீங்க😭😭
இது திமுகவின் சூழ்ச்சினு சொல்லி இருக்கானுங்க
வெரட்டி வெரட்டி அடிச்சிருக்கானுங்க போல
ரொம்ப காலத்துக்கு திமுக மேல பழி போட்டு தப்பிக்க முடியாது கண்ணா
ராடு போக போக இன்னும் வலுவாக இரங்கும்
பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்