தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal.
Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor.
தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் @mkstalin-ன் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க பொம்மை முதலமைச்சர் திரு. @mkstalin வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
These are people who are trained to spread hatred against a community.
All those so called "secular" elements that support them, shame on you. You are no less than those who support the spread of hatred against Muslims or any other minority.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
கேங்ஸ்டர் படங்களின் ஹெட்மாஸ்டர் இந்தப்படம்தான்.
செல்வராகவனின் சிறந்த படைப்பு. தனுஷின் விஸ்வரூப நடிப்பு
அரசியல் ஆதாயத்திற்காக கூலிப்படையாக பயன்படுத்தப்படுவோரின் வாழ்க்கையை வெகு இயல்பாக சித்தரித்த படைப்பு
கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் போன்றோர் எடுப்பதெல்லாம் செயற்கையான கேங்ஸ்டர் படங்கள். அதாவது Artificial Intelligence.
இதன்பிறகு வந்த பல கேங்ஸ்டர்/அரசியல் படங்கள் இந்த உச்சத்தை தொட இயலவில்லை.
செல்வராகவனே நினைத்தாலும் இப்படி ஒரு படத்தை சத்தியமாக இனி எடுக்க முடியாது.
ஒருவேளை உங்களுக்கும் இப்படம் பிடித்திருந்தால்.. இதில் மிகவும் கவர்ந்த காட்சி எது என்பதை கூறுங்கள்.
செல்வராகவன் எனும் ஜீனியஸ்✨
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுக்கு பெயர் பெற்றவர் தான் நம்ம செல்வராகவன்..
காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற படங்களில் இயல்பான காதல், யதார்த்தமான உணர்வுகளை கொண்டு கதைசொல்லில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியவர்(🧵)