ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences. 🔥
- முக ஸ்டாலின்
திமுக தலைவர்
DMK’s masterstroke! 🎯
BJP & INC desperately need DMK's 26 MPs for the July 20 Delimitation Bill. DMK's counter? Moving an adjournment motion on Mekedatu first!
Now BJP can't refuse, Congress is completely gagged, and DKS looks like a total fool.
Peak political chess! ♟️
3ம் தேதியே அப்போது இருந்த சார்பதிவாளர் மூலம் கிரயம் செய்யப்பட்டு Pending போடப்பட்டுள்ளது.
மேலிட அழுத்தம் காரணமாகவே அவர் Pending Document Release செய்து Number Allocation செய்யாமல் விடுப்பில் சென்றுள்ளார்.
அதை தொடர்ந்து Chit Fund பதிவாளரை பொறுப்பு சார்பதிவாளராக கொண்டு வரப்பட்டு மாவட்ட பதிவாளர் மூலம் அழுத்தம் கொடுத்து Pending Document Release செய்து Number ஒதுக்கீடு நடந்துள்ளது என்பது இன்றைய முன் ஜாமின் வழக்கின் மூலம் தெரிகிறது.
இதை அரசு தரப்பிலும் ஆம், 3ம் தேதியே நடந்து முடிந்துவிட்டது என ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவே இது முற்றிலும் கூட்டு சதி என்பது அம்பலம் !
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
Messi is at the bottom of the screen. There was an entire column of players when Messi hit the ball. Martinez was the 2nd from top.
Messi’s cross landed exactly on top of Martinez, he took the header and scored the goal. Such precision, in that tense situation, in injury time, makes Messi the greatest.
Dear all🙏🏾♥️
I am truly humbled and overwhelmed by the love and affection showered through all your birthday wishes.
From the people of my beloved Mannargudi, friends, colleagues, udanpirappugal, well-wishers and several others from across Tamil Nadu, to industry leaders, entrepreneurs and friends from around the world, your kind words have made this birthday incredibly special🫂🙏🏾
Every message, every call and every blessing reminds me of the responsibility I carry and strengthens my resolve to work harder, serve better and justify the faith you have placed in me.
My heartfelt gratitude to each and every one of you. While I may not be able to respond individually, please know that I have read all your wishes with immense joy and deep appreciation.
I feel truly blessed.
🙏🏾🙏🏾🙏🏾