ஊழலற்ற புதிய தமிழகம்:
சொத்துப் பதிவில் லஞ்சத்திற்கு இடமில்லை!
தமிழகத்தில் இன்று ஒரு புதிய அரசியல் சகாப்தம் தொடங்கியுள்ளது. நமது புதிய முதல்வர் திரு. விஜய் அவர்கள் தனது தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்தபடி, "லஞ்சமற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை" உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் பதிவு அமையும்.
புதிய சொத்துக்களைப் பதிவு செய்பவர்கள், விற்பவர்கள் அல்லது பூர்வீக சொத்துக்களை வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றம் செய்பவர்கள் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். உங்கள் உரிமையை நிலைநாட்ட நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
"லஞ்சம் கேட்டால் பதவி காலி" - முதல்வரின் உறுதி:
நமது புதிய முதல்வர் வாக்குறுதி அளித்தபடி, அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் நீங்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது பதவி பறிக்கப்படும்.
உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (DVAC):
லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த புகார்களுக்கு 1064 என்ற கட்டணமில்லா எண்ணை அழையுங்கள்.
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள: 044-22310989 / 22321090.
ஆன்லைன் புகார்: DVAC அதிகாரப்பூர்வ தளம்.
முதலமைச்சரின் உதவி மையம் (CM Helpline):
அரசுப் பணிகளில் தாமதம் அல்லது ஊழல் ஏற்பட்டால் 1100 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதியுங்கள்.
பதிவுத் துறை உதவி எண்கள்:
சொத்துப் பதிவு தொடர்பான சிக்கல்களுக்கு: 9498452110 / 9498452120 / 9498452130.
மக்களே, செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
புதிய தமிழகத்தில் ஊழலை வேரோடு ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்த்து, நேர்மையான பாதையில் நம் உரிமைகளைப் பெறுவோம்.
உங்கள் பகுதியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் முகவரி வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்…
#TVKVijay #TVKVijayHQ #TVKChiefVijay #TVK
அட நன்றி கெட்ட நாய்களே...
தி.மு.க.வின் வாக்குகளையும், கூட்டணியின் பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்ற காங்கிரஸ், இன்று நன்றியையே மறந்து தி.மு.க.வை விமர்சிப்பது அரசியல் துரோகத்தின் வெளிப்பாடாகும்.
தமிழகத்தில் தனித்து நின்று ஒரு தேர்தலையாவது வெல்ல முடியாத கட்சி, இன்று தி.மு.க.வுக்கு அரசியல் பாடம் எடுப்பது நகைப்புக்குரியது. கூட்டணியில் இருந்தபோது பதவிகளையும் பலன்களையும் அனுபவித்தவர்கள், இன்று அதிகாரத்திற்காக கொள்கைகளை அடகு வைத்து பேசுவது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தன் சொந்த பலத்தை நிரூபிக்க முடியாத காங்கிரஸ், பிறரை குறை கூறுவதற்கு முன் தனது அரசியல் இருப்பை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கட்டும். தி.மு.க.வை விமர்சிப்பதால் காங்கிரஸின் பலவீனம் மறைந்துவிடாது.
நன்றியை மறப்பவர்களை மக்கள் மன்னிக்கலாம்; ஆனால் துரோகத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
ஐயா, உங்கள் ஆதங்கம் நன்றாகப் புரிகிறது.
ஆனால் இந்த ஆட்சியில் மக்கள் பாதுகாப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையே நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முதல்வரே மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக செய்திகள் வெளியாகும் நிலையில், சட்டத்தை மதிக்க வேண்டியவர்கள் முன்னுதாரணமாக இல்லையெனில், குற்றவாளிகள் எதைப் பார்த்து அச்சப்படுவார்கள்?
மக்களின் உயிர் பாதுகாப்பும், குழந்தைகளின் நலனும் அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இன்று மக்கள் கேள்வி கேட்கும் நிலையும், அரசு பதில் சொல்லாத நிலையும் உருவாகியுள்ளது.
இதுதான் இன்றைய நிர்வாகத்தின் உண்மையான நிலைமை...
@Keerthana4VNR ஆத்தா முடிஞ்சா நீங்க அங்கேயே தங்கிடுங்க, மிக பெரிய முதலீடுகள் மற்ற மாநிலத்துக்கு சென்றது போன்று, அமைச்சரே மற்ற நாட்டிற்கு சென்று விட்டதாக நினைத்து கொள்கின்றோம்...
தயவு செய்து மக்களுக்காக
மாற்றம் செய்யுங்க Pls.
திரு. வன்னி அரசு ஐயா, இந்தியாவின் முன்னணி மாநிலமான தமிழகத்தை பின்தங்கிய நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்! மனசாட்சிப்படி சொல்லுங்கள், இன்று கள நிலவரம் தலைகீழாக உள்ளது. தமிழக முதலீடுகள் ஆந்திராவிற்கு செல்வதை தடுக்க வழி பாருங்கள். அதைவிட்டு அமைச்சர்களின் ‘ரீல்ஸ்’களை பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்! #TamilNaduEconomy #InvestInTN
மாண்புமிகு ஐயா, இதில் உள்ளது போன்று தமிழ் நாடு தீய சக்தி யில் முன்னேறியதா?
"இந்தியா அளவில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில்துறை, சமூக நீதி மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு பல மடங்கு முன்னேறியுள்ளது."
அப்புறம் நீங்க ஒட்டு கேட்க பொய் சொன்னீங்களா?
@Sibi_Sathyaraj@TVKVijayHQ இது வரை ஒரு மசுரையும் புடுங்கல. இதற்கு முன்பு நடந்த ஆட்சியில் என்ன என்ன எப்படி எப்படி இருந்ததோ அவை அப்படியே தொடர்கின்றன, மற்றும் சில தொழில்கள் ஆந்திரா க்கு வாரி கொடுத்துட்டாங்க...சரியா சொம்பு
விஜய் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் முடிந்தும் மக்களிடம் எந்த மாற்றமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. அமைச்சர்களின் கவனம் மக்கள் பணியில் இல்லை, 'ரீல்ஸ்' போடுவதில்தான் இருக்கிறது. இன்னும் 5 மாதம் போனாலும் இதே கதைதான். மக்கள் இப்போதுதான் ஏமாற்றத்தை உணர்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலில் படுதோல்வி நிச்சயம்...!
@narayanantbjp ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று சொல்லி நீங்களே உங்கள் இரண்டு ‘ஜி’க்களைக் கழுவி ஊற்றுகிறீர்கள்; பார்த்துச் சார், கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்; அவர்கள் இருக்கும் வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ சாத்தியமில்லை....