After writing books and spending decades in psychology, I'm exploring another way to touch hearts—through original songs. 💛🎵
May this song give someone the strength to keep going. 🌿
🎧 Your Story Is Not Over
https://t.co/291tHpRgw9
41 இறந்ததுக்கே கவலை படாமல் ஓடியவர்.உன் வீடு இடித்தது பார்த்து கவலை படவா போறார்.
CM சொல்வது பொய் TNEB ல் தேர்தலுக்கு முன் ஏற்கனவே தேர்வு செய்த நபர்களுக்கு பணி ஆணை வழங்கியதை தான் செய்ததாக சொல்வது வடிகட்டிய பொய்.
என்ன அநியாயம் இது....?
EWS...
அன்றைக்கு பாஜக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்தவர்கள், பார்ப்பன மேலாண்மைக்கு உதவியவர்கள் காங்கிரசும் கம்யூனிஸ்ட் ம் என்பது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை...
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு எனும் பெயரில் தாழ்த்தப்பட்ட
குமரியை கோவிலாக்க விடாமல் எழுந்த வள்ளுவர்க்கும்
கோட்டத்தை கோவிலாக்கி எழுந்த வள்ளுவருக்கும்
வேறுபாடு தெரிந்தால்
" கலைஞர் " எனும் ஆளுமையை ஓரளவுக்கு புரிந்து கொள்வார்கள் 🖤❤
Breaking :
பிரபல Rap பாடகர் 'தெருக்குரல்' அறிவு தவெக அரசால் கைது...
தவெக-விற்கு கொள்கை பாடல் எழுதிய பிரபல Rap பாடகர் 'தெருக்குரல்' அறிவு விஜயின் தவெக அரசால் வலுக்கட்டாயகமாக கைது செய்யப்பட்டுள்ளார்.. அனிதாவின் இறப்பை தன் தங்கையின் இறப்போடு பேசி ஓட்டு கேட்ட விஜய் NEET க்கு எதிராக டில்லியில் போராடும் CJPக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும், NEET க்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு தலைமைச் செயலகம் சென்ற அறிவை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது..
@beemji@Neelam_Culture@thirumaofficial@VanniTamizhVCK
வன்னியரசு அவர்களே...
ரஞ்சித் அவர்களே..
ஷாலின் மரியா அவர்களே..
ஏர்போர்ட் மூர்த்தி அவர்களே...
இன்னும் திமுக ஆட்சியில் மட்டும் பட்டியல் இன மக்கள் ஏதாவது ஒன்று என்றால் அதை சாதி பிரச்சினையாக மாற்ற ஓடோடி வரும் நீல சங்கிகளே..
இப்ப எங்க போனீங்க
#WATCH | புதுச்சேரி: டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
#SunNews | #CJPProtest | #DelhiProtest | #Puducherry
விஜய்க்கு திராணி இருந்தால் இப்படி ஒரு பிரஸ்மீட்டை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியுமா?
திராவிட புதல்வன் மீடியா முன்பு எழுதி கொடுக்கும் வசனம் இன்றி presence of mind எப்படி பேசுகிறார் ஓடி ஒளிந்து அடுத்தவன் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து வெயிட் பண்ணி அடுத்த நாள் வந்து பேசுபவன் அல்லடா தலைவன்,தன்னை தானும் உணர்ந்து கொண்டு, ஊருக்கும் சொல்ல வேண்டும், தற்குறிகளுக்கு இதெல்லாம் எங்கே புரியபோகிறது…
En La India, turistas adinerados pagan a residentes locales para que carguen con ellos con una camilla de mano para subir los escarpados escalones de piedra del monte Girnar, que tiene más de 10.000 peldaños.
El capitalismo en una imagen, te dirán que es el turista quién crea riqueza y deben darle las gracias.