யாரும் உங்களை மாற செல்லவில்லை @aloor_ShaNavas.
உங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால், நீங்கள் நேரடியாக திமுகவில் சேர்ந்துகொள்ளலாம்.
துணிச்சல் இருக்கிறதா?
ஆட்சியும், காட்சியும், அணிகளும் மாறிவிட்டது.. ஆனால் அதற்காக நான் கொள்கையை மாற்ற முடியுமா..? 3 மாதத்திற்கு முன் தி.மு.க ஆட்சிக்கு ஆதரவாக பேசிவிட்டு இன்று எங்கள் வாயை பூட்டி வைக்க முடியுமா..?
த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற்றுள்ள நிலையில் தி.மு.கவிற்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பரபரப்பு பேச்சு..
#TVK | #VCK | #DMK | #AloorShanavas
திமுக தலைமைக்கு அன்பான வேண்டுகோள்....
தயவு செஞ்சு IT wingக்கு fund ah increase பண்ணுங்க... இங்க சோசியல் மீடியால களமாடுற எல்லோரும் அவங்க ஏதோ ஒரு விதத்துல கழகத்தால பலன் அடஞ்சவங்க... அந்த நன்றிக்கடனுக்கா களமாடுறாங்க... Don't take that granted...
மத்த கட்சி IT விங்லாம் கோடி கோடியா செலவு பண்றாங்க... அப்படி பண்ணி ஆட்சிக்கே வந்துட்டாங்க...
இன்னும் நீங்க 10 பைசா கூட அவுக்க மாட்டேன்னு சொல்றது நியாயம் இல்ல....
My suggestion, திமுகவுக்கு ஆதரவா களமாடுற எல்லோருக்கும் funding பண்ணுங்க... Irrespective of followers and reach count, fund everyone... அது எல்லோரையும் ரொம்ப boost பண்ணும்...
எல்லோரையும் மாசம் payroll la enroll பண்ணுங்க... Atleast start with DMK IT wing 2.0 social media influencers கூட்டத்தில கலந்துகிட்ட நண்பர்கள வச்சு..
முக்கியமா IT wing la இருக்க ஆளுங்க இங்க 99% கழக நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட post மட்டும் தான் போடுறாங்க..
Engage them also... நமக்கு ஆல்ரெடி பட்டி தொட்டி வர ஆளுங்க இருக்காங்க... காசு கொடுத்து influence பண்ணுங்க....
கூச்சமே படாம காசுக்கா influence பண்ற influencerகள deploy பண்ணுங்க... குறிப்பா அய்யா ஆர்மிய enroll பண்றது need of the hour... They know exactly how to handle these தற்குறிஸ்...
The trend has been changed.... Every individual is in social media... So நீங்க max இன்வெஸ்ட் பண்ண வேண்டியது இங்க தான்...
இன்னும் கற்காலாதுல பண்ற மாதிரி தெருமுனைக்கூட்டம், மேடை பேச்சுக்கு செலவு பண்றத காட்டி சோசியல் மீடியாக்கு செலவு பண்றது தான் உசிதம்...
வெறும் சோசியல் மீடியா வச்சே ஒருத்தன் ஆட்சிக்கு வந்துட்டான்...
இன்னும் நீங்க இந்த ecosystem ah புரிஞ்சிக்கலனா அவன் உயிரோட இருக்குற வரை திமுக ஆட்சிக்கு வரவே முடியாது..
Bitter truth.. but we have to accept that... வெறும் PR டீம வச்சு எப்படி சினிமால நடிக்கவே தெரியலனாலும் உச்ச நடிகர்னு புகழ கொண்டு வந்து இப்ப தமிழ்நாட்டையே ஆண்டுக்கிட்டு இருக்கான்...
இப்போவே ஆரம்பிச்சா தான் அடுத்த தேர்தல்குள்ள ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும்... இதோட ரிசல்ட் 2029ல தெரியும்... How successful நம்மனு...
இன்னும் நம்ம அடுத்த வருஷம் ஆட்சிக்கு வந்திடுவோம்னு மெதப்புல இருந்தா முதல்வர் சொன்ன மாதிரி ஒரு dash உம் புடுங்க முடியாது...
ஆவணம் செய்யவும் @mkstalin@Udhaystalin@TRBRajaa
பெட்டி வாங்குவதற்கு நடத்தப்படும் கட்சியெல்லாம், மக்கள் பிரச்சனைக்காக நடத்தப்படும் கூட்டத்தில் போய் என்ன செய்ய போகிறது?
நீங்கள் வராமல் இருப்பதே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது 🙏
தமிழ் நாட்டையே சுரண்டி தின்ற ஆபாசனிதியின் குடும்பம், வரும் காலங்களில் இன்னும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படும்.
ஏன்டா தேர்தல்ல வென்றோம்னு அடுத்த 5 வருடமும் அழுகவேன்டி வரும்.
#tn_assembly
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு...
ஆபாசப் பேச்சாளர் உதயநிதிக்கு இலாட்டரி கதைகளைப் பற்றி பேச சொல்லிய அந்த Content Writerக்கு இன்று செம்ம டோஸ் விழும் என்பது மட்டும் உறுதி...
மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்கள் சட்டமன்றத்தில் உட்காரும் தகுதி இல்லை என கொளத்தூர் தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதய் அப்பாவை அடித்ததோடு நாகரிகமாக கடந்துபோய்விட்டார்.
வேறு யாராவது இருந்திருந்தால், தாத்தன் - அப்பன் - பேரன் என மூன்று தலைமுறையாக எங்கள் காசை வாங்கி தின்று வயிறு வளர்த்த கும்பல் என கூறி இருப்பார்கள்.
'கலைஞரின் இளைஞன்' படத்தை தயாரித்தவர் மார்ட்டின் அவர்கள். அவரிடம் ஊதியம் பெற்றவர் கருணாநிதி அவர்கள். இந்த வயதிலும் இத்தனை இலட்சங்கள் பெறும் ஒரே 'திரைத்துறை ஐகான்' என கவிஞர் வாலியிடம் சொல்லி மேடையில் பேச வைத்த தனக்குத் தானே பெருமைப்பட்டு கொண்ட பெருந்தகையாளர் கருணாநிதி. அந்தப் பணத்தை தந்ததும் மார்ட்டின்தான் என்பது கூடுதல் தகவல்.
கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக அண்ணன் நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கரூரில் நடைபெற்ற பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் தெரிவித்ததற்காக நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்தப் பத்திரிக்கையாளருமான அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் மீது வழக்குத் தொடுத்திருக்கும் தவெக அரசின் செயல் குடிமகனின் அடிப்படை சனநாயக உரிமையானக் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் கொடுஞ்செயலாகும். மாற்றுக்கருத்துத் தெரிவிப்போர் மீது வழக்குத் தொடுத்து அச்சுறுத்துவதும், எல்லாவற்றிற்கும் எடுத்த எடுப்பிலேயே கைதுநடவடிக்கையைப் பாய்ச்சுவதுமானப் போக்கு கண்டனத்திற்குரியது.
கரூர் கோர விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒன்றியப் புலனாய்வு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் காவல்துறையினர் மக்களைக் கொன்றுகுவித்தனர் என மனம்போன போக்கில் வாய்க்கு வந்ததைத் துளியும் பொறுப்புணர்வின்றிப் பேசும்போது வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசு, ‘எங்கள் தேசம்’ வலையொளியின் நேர்காணலில் அண்ணன் கோபால் அவ்விபத்து குறித்த தனது கேள்விகளையும், ஐயங்களையும் முன்வைத்ததற்கே வழக்குத் தொடுப்பது வெளிப்படையான அச்சுறுத்தலின்றி, வேறில்லை. இதுவெல்லாம் பாசிச வெறியாட்டத்தின் தொடக்க நிலையாகும். இதனைக் கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆகவே, அண்ணன் நக்கீரன் கோபால் மீது தேவையற்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், கருத்துரிமைக்கு எதிரான கொடுங்கோல்போக்கைக் கைவிட வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தேர்தலில் தோற்றாலும், நான் தான் முதல்வர், என் குடும்பம் தான் ஆட்சியில் அமரவேண்டும்.
நாங்கள் தான் சிறந்த ஆட்சியாளர்கள் என்று ஆண்ட பரம்பரை புகழ் பாடும் திமுக தான் உண்மையான சனநாயக எதிரிகள்.
இனி எத்தனை தலைமுறை கடந்தாலும் உங்களால் ஆட்சிக்கு வரமுடியாது.
@SavukkuOfficial
He's in toilet, allow some time: Video of Udhayanidhi's wife's exchange with cop
Read in detail: https://t.co/jSPVbxQqrk
#UdhayanidhiStalin#TamilNadu#Chennai
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...