@teakkadai1 மிக முக்கியமாக இணைப்பு சாலை சந்திப்புகளில் இணைப்பு சாலை பகுதியில் ஸ்பீட் பிரேகர் போடாமல், மெயின் சாலையில் போடப்படும் ஸ்பீட் பிரேக்கர்கள். யார் பார்த்து வர வேண்டும் என அடிப்படை இல்லாதது.
'அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன்.
பண்டைக் காலங்களில் யானைகளைப் பிடிக்கும் முறை...!
அடர்ந்த வனங்களில் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் யானைகளைப் பிடித்துக்கொண்டு வருவது முதல் பணி. அப்படி பிடித்துக்கொண்டு வந்த அந்த யானையை நமக்கு இணக்கமாக கொண்டு வருவது மற்றொரு பணி.
இன்று யானைகள் பெரும்பாலும் காடுகளை ஒட்டிய மரத்தொட்டிகளில் பளுத் தூக்கும் வேலைக்கு மட்டுமே பயன்பட்டாலும், அக்காலத்தில் யானைகளுக்கு போர் பயிற்சி அளித்து யானைப் படைகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
பண்டைய காலங்களில் யானை மீதிருந்து பறை அறிவிப்புகள், அரசன் போருக்குச் செல்வது, வெற்றி வாகைச் சூடிப் பட்டத்து யானை மீது அமர்ந்து நகர் வலம் வருவது, போர் இல்லாத காலங்களில் விவசாயம், கட்டடக்கலை போன்ற மற்ற வேலைகளுக்குப் பயன்படுத்துவது என்று மக்கள் தங்கள் தினசரிப் பயன்பாட்டில் யானைகளை வைத்திருக்கிறார்கள்.
யானைகள் காட்டில் ஒரு நாளைக்கு 200 கிலோ இலை தழைகளையும்,150 லிட்டர் தண்ணீரையும் உணவாக கொள்ளும், தொடர்ந்து 15 கிலோ மீட்டர் வரை நடக்கும். அடர்ந்து பரந்து விரிந்த காடுகளில் வாழ்ந்த யானைகளைப் பிடித்து வந்து 14 X 14 என்ற அளவில் உள்ள மரக் கூண்டில் அடைத்து வைத்துப் பழக்குவது என்பது, வேரோடு ஒரு மரத்தைப் பிடுங்கி வந்து இன்னொரு இடத்தில் வளர்ப்பது போலவே ஆகும்.
யானைகளும் மனிதர்களைப் போலவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு மனிதர்களோடு சேர்ந்து வாழப் பழகிக் கொள்கிறது. யானைகளைப் பிடித்துப் பழக்கும் தொழில், மேற்குத் தொடர்ச்சி மலையில் வசித்த பழங்குடி மக்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. யானைகளைப் பிடிப்பதற்குப் பல முறைகள் உள்ளன.
அவற்றைப் பயம்பு, வாரி, கெட்பி, அபதாம், அவபாதம், வாரி பந்தம், வாசப் பந்தம், அனுக பந்தம் என்று பெயரிட்டிருக்கின்றனர்.
க) #பயம்பு - முதலாவது முறை, காடுகளில் யானைகள் வழக்கமாகச் உணவு தேடிவரும் வழித்தடத்தில், ஆழமான பெரிய குழிகளைத் தோண்டி, மூங்கில் படல் பரப்பிக் குழிகளை மறைத்து, மேலே இலைகளோடு மண்ணைப் பரப்பி வைத்து, யானைகளுக்குப் பிடித்த உணவுகளை வளர்த்து, அவற்றை உண்ண வரும்
யானைகளைக் குழியில் விழச்செய்து பிடிப்பது. அந்தக் குழியை இலக்கியங்கள் #பயம்பு என்று குறிப்பிடுகிறது.
இவ்வாறு வெட்டப்படும் குழியில் விழுந்த யானை நீண்ட கொம்புகளும், உடல் வலிமையை வாய்க்கப்பெற்ற பெரிய யானையாக இருப்பின், அது அந்தக் குழியைக் கொம்பால் குத்தி மேடாக்கி வெளியேறுவது உண்டு
குழியில் விழுந்த பெண் யானைகள் குழியை விட்டு வெளியேற இயலாமல் தவிக்க நேரிடும் பொழுது, அதன் துணை யானை அதனைக் குழியில் இருந்து மீட்க உதவிக்கு வருமாறு தனது கூட்டத்தைப் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு அழைக்கும்.
குழியில் விழுந்த யானையின் குட்டி, பயந்துபோய் கூட்டத்தை விட்டு பிரிந்து, மேய்ச்சலுக்கு வந்த கன்றுகளுடன் ஊருக்குள் புகுந்த செய்தியை அகநானூறு சொல்கிறது.
குழியில் வீழ்த்திப் பிடிக்கப்பட்ட காட்டு யானைகளைப் பாகன்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியச் செய்யச் சில காலம் பழக்கி, நாட்டு யானைகள் ஆக்கி, பின் அவற்றைப் பரிசுப்பொருளாக வழங்குவதற்கான வழக்கத்தை வேந்தர்களும் குறுநில மன்னர்களும் கொண்டிருந்தனர் என்பதனை அகநானூறு சொல்கிறது.
யானைகளைப் பயம்பில் வீழ்த்திப் பிடிப்பது செலவு குறைவானது, முயற்சியும் அதிகம் தேவைப்படாத எளிய வழி, குழியில் விழுந்த யானையை, பழகிய யானையின் உதவியுடன் வெளியேற்றுவர்.
அதன் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த ஒருவன் சிறிது நேரம் அதனை அங்குசத்தால் குத்தியும் அடித்தும் துன்புறுத்துவான், இன்னொருவன் வந்து அவனை அடித்துத் துரத்திவிட்டு யானைக்குக் கரும்பு தளிர் முதலானவற்றை தின்னக் கொடுப்பான்.
இது யானை அவனிடத்தில் நம்பிக்கை வைத்து அவன் சொற்படி நடக்க வழிவகுக்கும். யானைப் பிடிக்கும் குழிகளைக் #கொப்பம் என்று பழங்குடி மக்கள் தங்கள் வழக்கில் அழைக்கிறார்கள். இந்த முறையைக் கஜசாஸ்திரம், அசுவ சாஸ்திரம் என்னும் வடமொழி நூல்களும் குறிப்பிட்டுள்ளன.
உ) #வாரி - இரண்டாவது முறை, பயம்பில் யானைப் பிடிக்கும் முறையிலிருந்து வேறுபட்ட இன்னொரு யானைப்பிடிக்கும் முறை.
இம்முறையினைக் கையாண்டு பல யானைகளை ஒரு சேரப் பிடிக்கலாம். இதற்குப் பல யானைப் பாகன்கள் துணையும், பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் ஒத்துழைப்பும் தேவை.
பெரிய உயரமான தேக்கு மரங்கள் அடர்ந்த இடங்களில், கூட்டமாக வாழும் யானைகளை அடைப்புக்குள் துரத்தி, பின் பழகிய யானைகள் மீது இருந்து அவரின் கால்களுக்குச் சுருக்கிட்டுப் பயிற்சி நிலையத்திற்குக் கொண்டு செல்வார்கள். இதற்கு மிகுந்த பொருட்செலவும், முயற்சியும் தேவைப்படும். 1/n
இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது...
கூர்ந்து கவனித்துப் படியுங்கள்...
புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று...
தவறாமல் படியுங்கள்...
GOLDEN AGE COMING SOON ?
2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?
என்னென்ன தொழில்கள் இருக்காது ??
#Projector#Budgetprojector#Jan5
நிறைய பேர் கேட்டிருக்கும் ஒரு product “ Budget projector for Home “
என்னடா Budget Projector கேட்டா , 9000 ரூபாய்க்கு ஒரு மாடல் கொண்டு வந்திருக்கேன்னு நினைக்க வேண்டாம். காரணம் இருக்கு. எதோ ஒரு youtube சேனல் பார்த்து எங்க மாமா 1800 ரூபாய்க்கு ஒரு projector வாங்கி வெறும் 6 மாசத்துல ஒரு மூலை ல போட்டுட்டு நொந்து போய் இருக்கார். நிறைய வீடியோ format சப்போர்ட் ஆகாது , வீடியோ ஒரு பக்கம் ஆடியோ ஒரு பக்கம் ஓடும் , திடீர்னு off ஆகிடும் . இப்படி பல பல பிரச்சனைகள் . அதனால நீங்க projector வாங்கும் போது என்ன எல்லாம் கவனிக்கனும் ? காசு குறைவா இருக்குனு வாங்குனா என்ன என்ன பிரச்சனை எல்லாம் எதிர் கொள்ள வேண்டி வரும் னு சொல்றேன்.
ரொம்ப technical ஆ எல்லாம் யோசிக்க வேண்டாம். Just practical ஆ யோசிச்சு வாங்குங்க .
1. நீங்க projector வாங்கி அதை எப்படி எல்லாம் பயன் படுத்த போறீங்க , என்ன என்ன device எல்லாம் compatible ஆ இருக்கும் என்பதில் ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கனும் . அப்ப தான் அதற்கு தகுந்த projector வாங்க முடியும் . உதாரணத்துக்கு உங்களுக்கு HDMI பயன்பாடு இப்போ தேவை இல்லாமல் இருக்கலாம் . அதனால projector வாங்கும்போது HDMI Port பற்றி யோசிக்க கூட செய்யாம வெறும் USB port மட்டும் பார்த்து வாங்கிட்டு வந்து... கொஞ்ச நாள் கழித்து வருந்துவோம் .
2. Projection Quality : நான் சொன்ன எங்க மாமா வாங்கிய projector ல முக்கிய பிரச்சனயே இது தான். நைட்டு படம் பார்த்தா நல்லா இருக்கும். காலை ல பார்த்தா பனி மூட்டமா இருக்கும். அதாவது glare அடிக்கற மாதிரியே இருக்கும் .
3. LUMENS : “ Lumens are the measurement of brightness that a projector gives out” மினிமம் 300 ANSI இருந்தா தான் அந்த projector ஒரு அளவுக்காவது காலை ல பார்க்கும் போது நல்ல output கொடுக்கும் .
4. Lamp Hours : Projector உடைய Lifespan னு சொல்லலாம். ஒரு நாளைக்கு 4 to 6 மணி நேரம் பயன் படுத்துனா , அந்த projector எத்தனை வருஷம் வரும் னு Rough ஆ calculate செஞ்சு பார்த்து வாங்குங்க..
இந்த 4 முக்கிய point டிக் செஞ்ச பிறகு தான் அடுத்த features என்ன என்ன னு பார்த்து தேர்வு செய்யனும்
1. Resolution Support
2. Connectivity/Input Ports
3. Screen size
4. Focus : Auto or Manual
5. Keystone correction
6. Sound
7. Portability
8. Price
இதை எல்லாம் எதையுமே consider செய்யாம விலை குறைவா இருக்கு னு ஒரே காரணத்துக்காக Projector வாங்கினால் நீங்க செய்யும் வீண் செலவு னு நினைவில் கொள்ளுங்கள் .
சரி , இன்னிக்கு மார்க்கெட் ல இருக்கும் மூன்று #BudgetProjector பற்றி மட்டும் பார்ப்போம் .
1. EGate i9 Pro Max – 210” (534 cm) Projector
இந்த projector பற்றி பார்க்கும் முன்னாடியே இவங்க மேல வைக்கப்பட்ட மிக பெரிய குற்றச்சாட்டை இங்க வெளிபடுத்திடுறேன் . இவங்க இந்த projector உடைய Lumens value வை fake ஆக அதாவது அதிகமா போட்டு scam செஞ்சிருக்காங்கனு ஒரு குற்றச்சாட்டு இவங்க மேல இருக்கு . அது உண்மையும் கூட . ஆனா அது இவங்களுடைய 17,000 ருபாய் மாடல் ல நடந்த விஷயம். அதை அவங்க மாற்றம் செஞ்சு இப்போ New version னு விளம்பரம் செஞ்சு வெளியிட்டு இருக்காங்க . இதுல Lumens value குறைவாக போட்டு தான் ரிலீஸ் செஞ்சிருக்காங்க . அதன் பிறகு நிறைய பேர் இந்த budget projector வாங்கி பயன் படுத்தி நல்ல reviews கொடுத்திருக்காங்க . அதனால தான் இதை இங்க suggest செய்யறேன்.
சரி இந்த projector ல என்ன எல்லாம் இருக்கு னு பார்ப்போம் .
Special Feature
✅4500 LUMEN LED with 300 ANSI on screen brightness,
✅ HDMI , AV Cable
✅Also support wired connection with lightning USB cable
✅Compatible with TV sticks, USB sticks, Xbox.
Connectivity :
✅ 2 x HDMI to connect SetTop Box, Fire TV Stick, Laptop, DVD, Play Station
✅ USB to power & connect hard drives and other USB devices
✅ VGA | AV | Audio Out
✅ SD card support
Display : Full HD 1080p Native & 4K Support
Maximum Screen Size: 210 Inch
LTPS Cinemascopic Wide Screen LCD (16:9)
Lamp Hours : 30,000 Hours
Digital Zoom in and Zoom out option
சரி இதுல என்ன எல்லாம் குறை இருக்கு னு பார்ப்போம் .
1. Wifi and Bluetooth connectivity கிடையாது
2. ஸ்பீக்கர் ரொம்ப ரொம்ப சுமார் ஆக தான் இருக்கும். Definitely need extra speakers
3. Sound : பயன் படுத்தும் போது air sound கேட்கும்
4. Heating : இது common ஆ எல்லா budget projector லையும் இருக்கும் .
Price : Rs.9690
Reviews : 4 * | 12967 Ratings
கிட்டதட்ட 13000 ratings இருக்கு அதனால இந்த projector அப்டியே ஒரு சினிமா தியேட்டர் அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும் னு சொன்னா அது பொய் . இது budget projector . அதனால தயவு செஞ்சு expensive top model projector கூட compare செய்ய வேண்டாம். கொடுக்கும் காசுக்கு , நாம மேல பார்த்த check points எல்லாத்தையும் ஒரு அளவுக்கு பூர்த்தி செஞ்சு ஒரு நல்ல projector experience கொடுக்கும் . இன்னும் சில additional accessories வாங்கினால் Budget Home Theater effect ஒரு அளவுக்கு கொண்டு வரலாம்.
அவ்ளோ தான் .
Link To Buy :
https://t.co/NMTBkf2sIJ
சமீபத்தில் நான் நடத்திய 'Mid-career Realities: Opportunities, Threats and Professional Mastery'. என்ற ஒன்றரை மணி நேரப் பயிற்சியின் வீடியோ இது. உங்கள் நடுத்தர வயது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
(தமிழ்ப் பயிற்சிதான். பெயர்மட்டும்தான் ஆங்கிலம்.)
https://t.co/PeYlnIsYVI
இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான சில பாடல்களை (around 333 songs) இங்கே கேட்கலாம், download கூட செய்து கொள்ளலாம்.
இந்த பாடல்கள் எல்லாமே "Lossless Formats" லில் உள்ளது. That's without any compression. MP3 வடிவில் கேட்பதற்கும், இந்த Lossless வடிவில் கேட்பதற்கும் வித்தியாசம் உங்களுக்கு புரியும், கேட்ட பிறகு...
Ilaiyaraaja Mega Musical Collections - Original WAVE Untouched Collection : Free Download, Borrow, and Streaming : Internet Archive https://t.co/NCSSiMv14o
வி.பி.சிங்: காலம் போடும் கோல்
எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. காலையில் வீட்டில் பத்திரிகைகளைப் பார்த்தபோதே உணர்ந்த ஒன்றுதான் என்றாலும், மாலையில் அலுவலகத்தில், அன்று வெளியான எல்லாப் பத்திரிகைகளையும் ஒன்றுசேரப் பார்த்தபோது ஆழமாக அது உறைத்தது.
பத்திரிகை அலுவலகங்களில் அன்றாடம்