இந்திய அரசியலமைப்பிற்க்கு எதிரானது!
தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் அவர்கள்,வேளாண்துறை பட்ஜெட் ஆவணங்களை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான திருப்பதி கோவிலில் வைத்து பூஜை செய்தது கண்டிக்கத்தக்கது!
👇
https://t.co/p7Ts2Us7oG
ஜென்-ஸி அரசியலில் தலித் தலைமை
- ஹரிஷ் எஸ். வான்கெடே
ஜனநாயக செயல்முறைகளில் தலித்துகள் முக்கியமான இடையீடுகளைச் செய்பவர்களாக உள்ளனர்.
மேலும் படிக்க.👇 https://t.co/dNUfBafM4h
சூன்26: பெரியவர் இளைய பெருமாள் பிறந்தநாள்: தேசிய அளவில் தலித் &பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார நிலை இவரது தலைமை யிலான குழு ஆய்வு செய்தது. அவரது பரிந்துரையின்படியே வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. காட்டுமன்னார்கோயில் வட்டாரத்தில் பறையடிக்கும் வழக்கத்தை ஒழித்தவர்.
திமுக வெளியில் வேறு- உள்ளே வேறு!
பார்ப்பன-பாஜக போற்றுதும்!
தந்தை பெரியார்-அறிஞர் அண்ணா ஆகிய இருப்பெரும் தலைவர்கள் மறைவுக்கு பிறகு திமுக,தங்களது கொள்கை தலைவராக முன்மொழிந்து கழகம் சிலாகித்துகொண்டிருந்த கதைகள் இன்னும் பொதுவில் உயிர்ப்புடன் தான் உள்ளது.
https://t.co/e1IgkQELzL
இசை புரட்சியாளர் இளையராஜா
இசை என்பது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மனதை கட்டுபடுத்தி இந்த மானுட செவிக்கு இன்பம் தந்து மனிதனை இசைய வைத்து,மனித மனதை ஒருமைபடுத்தி அமைதி கொண்டு பணிய வைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.
https://t.co/ZvHErwCcVY
’அமைச்சரவையில் இடஒ��ுக்கீடு’.. நிறைவேறியது அம்பேத்கரின் 100 ஆண்டுகால கனவு!. - அறிஞர்.ரவிக்குமார் எம்.பி. “ 1931 இல் அம்பேத்கரும் 1947 இல் வி.ஐ.முனிசாமிப் பிள்ளையும் வலியுறுத்திய உரிமை நனவாவதற்கு சுமார் 100 ஆண்டுகள் ஆகியுள்ளது.
😯வாய்ப்பு இருக்காதே!
உடன்பிறப்புகள்-அனுதாபிகளை தாண்டி யாரு இந்த திமுக ஆதரவு குரல்!
ஒருவேல வீயூகமா இருக்குமோ🤔
சரி.., வீயூகமா இருந்த மறுப்பு செய்தி கொடுத்திருக்கனுமே..
தெறியல பாப்போம்!
எது எ��்படியோ..
தவறான ஆதரவு குரல்..
தவறான வீயூகம்..
தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.!
அகவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பின், கொலை செய்த சுர்ஜித்தின் தாயார் கைது செய்யப்பட வேண்டும் என்று பல முறை வலியுறுத்தப்பட்டது, நீதிமன்றமும் கண்டித��தது.
திமுக ஆட்சியில் 4000 கோவிலில் பார்ப்பனர்களை வைத்து கும்பபிஷேகம் நடத்தியது திமுக அரசு.அப்போ எங்க போச்சி உங்க பார்ப்பன எதிர்ப்பு?சனாதன எதிர்ப்பு?
இன்று கூவும் இணைய ஊபிகள் அன்று ஏன் அதை கண்டிக்கவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக 11,000 தலித்துகள் மீது வண்கொடுமை நிகழ்ந்தது.75 தலித்துகள் சாதிய படுகொலை நடந்தது,அதைபற்றி வாய்திறக்காத 'தலித் முரசு 'இதழ்..
இன்று திடீரென பொங்குவது காரணம்?
திமுகவின் ஆட்டம் ஆரம்ப��்!
விடுதலை சிறுத்தைக்கு இதெல்லாம் ஒரு பாடம்!
நமக்கு தொடர்பு இல்லாதவர்களையும், விசிகவின் கொள்கையை புரிந்துகொள்ளாதவர்களையும்,நமது அரசியலுக்கு தகுதி இல்லாதவர்களை வரவேற்று தேர்தலில் வாய்ப்பு வழங்கி, எம்.எல்.ஏ ஆக்கினால்
மக்களே பாருங்கள��� யாருக்கு பதவி வெறிபிடித்துள்ளது என்று..
விசிக அமைச்சரவையில் பங்குபெற்றதற்க்கு.,
விசிகவிற்க்கு பதவி வெறி..
விசில் சத்தத்திற்க்கு பின்னால் சென்றுவிட்டார்கள் என்றெல்லாம் கூவிய திமுக..
பதவி வெறிபிடித்து விசிக-ஜயூ.எம்.எல்-கம்யூனிஸ்டுகள் பின்னால் கெஞ்சியது திமுக தான்..
திமுக ஆதரவு: ஊடக,எழுத்து-அரசியல், வலைதள,கருத்து அனுதாபிகளே!
திமுக ஆட்சியில் 2023 ஆண்டு தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைக்கு உங்களால் பதில் கூறமுடியுமா? 👇
https://t.co/qQBH9ta7gi
இதுபோன்ற அநாகரிகமான பேச்சை கடைசிவரைக்கும் திமுக
மாற்றப்போவதுமில்லை-மாறப்போவதுமில்லை..
வயசுக்கு தகுந்த பேச்சா இது..
கட்சியின் மூத்தவர்கள் இப்படி அநாகரிகமாக இருப்பதனால் தான் கடைசி தொண்டன் வரை அப்படியாக இருக���கின்றார்கள்.
இந்த சமூகநீதி கருத்தெல்லாம் ஏன் கடந்த திமுக ஆட்சியின் போதெல்லாம் வரவில்லை?
மேல்பாதி கோயிலிற்குள் தலித்துகள் நுழைவதை நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் அதை தடுத்து வைத்திருந்தது யார்?திமுக ஆட்சியில் அறநிலையத்துறை யார் கட்டுபாட்டில் இருந்தது?இதற்கு எந்த சமூகநீதியாளர்கள்
குரல்கொடுத்தீர