மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
As per the directions of the Hon’ble Chief Minister of Tamil Nadu, all cases registered against students who protested against the NEET examination will be withdrawn. Further details will be announced shortly. Heartfelt gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu.
- Rajmohan
@Shanmugamcpim கர்நாடகா அரசுக்கு துணை போகிறார்களா காவிரி கண்காணிப்பு குழுவில் இருக்கும் தமிழக அதிகாரிகள்?
கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருக்கும் தமிழக அதிகாரிகள் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும்?
@TVKVijayHQ@BussyAnand
கர்நாடகா அரசுக்கு துணை போகிறார்களா காவிரி கண்காணிப்பு குழுவில் இருக்கும் தமிழக அதிகாரிகள்?
கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருக்கும் தமிழக அதிகாரிகள் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும்?
@TVKVijayHQ@BussyAnand
கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, “கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்” என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.
இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!
@Shanmugamcpim மக்கள் ஆதரவு பெற்ற ஒரு நல்ல அரசு தளபதியின் அரசு
எனவே முதலமைச்சரும் சரி அமைச்சரும் சரி அதிகாரிகளும் சரி அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள்
இது போன்ற மக்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் கூட குறை சொல்வதை தவிர்க்கலாம் 💛❤️
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 'Commonwealth Games 2026' போட்டிகளில் Triple jump விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் செல்வ பிரபு ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்விரு வீரர்களும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் என்பது தனிச்சிறப்பாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஊக்கமாக அமைந்துள்ளது. நம் தமிழ்நாட்டு வீரர்களின் திறமை மேலும் பல உலகப் போட்டிகளில் மிளிர தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
@U2Brutus_off உதயநிதி வெற்றி தொடர்பாக அந்த தொகுதியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா?
என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும் அங்கிருக்கும் வாக்கு இயந்திரங்களையும்!