விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
கவர்ச்சிக்கு அடிமையான காஜிக்கூட்டத்தையும், குழந்தைகளையும் manipulate செய்யும் influencer marketing இல் திமுக தோற்றிருக்கலாம்.
ஆனால் அதனுடன் ஆங்கார அரசியல் செய்ய இறங்கினால்.. ரிசல்ட் இப்படித்தான் இருக்கும்.
ஆட்சிக்குத்தான் தேர்தல்… அதிகாரத்தை ஆட்டம் காணவைக்கக் கழகம் போதும்.
"ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால்" என்று சொல்லும் இடத்திலேயே "அம்மா" அவமதிக்கப்படுகிறார், இழிவுபடுத்தப்படுகிறார். அந்த வகையில், இங்கே பிரஷாந்த் அசிங்கமாக பேசியிருப்பது அந்த பதிவரின் அம்மாவை. இவர்கள் பெண்களின் dignity குறித்து பாடம் எடுப்பது சமூக அவமானம்.
பச்சிளங் குழந்தைகள் மிதிபட்டு மரணமடைந்து கிடந்த உடல்களைப் பார்த்து மருத்துவமனையில் செந்தில்பலாஜி, அன்பில் மகேஷ் கதறியது நடிப்புங்க.
அப்ப எது உண்மையான அழுகை.?
ஜனநாயகன் படத்தைப் பார்த்து கதறும் பவுடர் அமைச்சர் கண்ணீர் தான் உண்மை.
வரலாற்றுல இந்த அளவுக்கு ட்ரோல் ஆனா ஒரு தலைவரா இருக்க போறது நம்ம விஜைனாவா தான் இருக்கும் .. சீமானை யாரும் மிஞ்ச முடியாதுனு நினைச்சுட்டு இருந்தேன் .. but there will be always a bigger clown in poltics னு காமிச்சுட்டாப்ல ..
இன்ஸ்டாவுல பொரட்டி எடுக்கறானுங்க
Vijay is going to talk to Karur people atop the same bus!
After witnessing people dying from the same bus, only a psycho will do it without any remorse.