Mahaperiyava Devotee, Bharathian, Nation First, Abusers blocked without hesitation, HR professional, Love Chennai to the core,Travel enthusiast, Nature lover
@UpdatesChennai@CMOTamilnadu@TVKVijayHQ We need more connections to Europe and southern Africa, Australia, Etc.... If it is done then we can make it.. This is the need of the hour
@UpdatesChennai@CMOTamilnadu@TVKVijayHQ Honestly we need to eradicate the encroachments behind the airport, revive them build a new terminal and in meantime identify land for a new airport. That's how the plan should be.
@UpdatesChennai@CMOTamilnadu@TVKVijayHQ Read it in news that it's not feasible to build due to heavy cyclones, all time high Infra costs, high tide&prone to other natural calamities
🚨Niti Aayog Investment Report. Where is Tamil Nadu lagging :
🔹Chennai Port congestion can make trucks wait for up to 36 hours
🔹Chennai airport needs greater capacity & more European connectivity
🔹Logistics facilities are inadequate relative to TN’s manufacturing scale
🔹Industrial water availability remains difficult in some regions
🔹Financial health is below average: Interest payments contribute 3.4% of GSDP, while outstanding liabilities are around 31% of GSDP
@CMOTamilnadu@TVKVijayHQ Parandur is a must. There's no way around it!!
Shocking claim !!
A telgu influencer has claimed he has recieved an offer of ₹50,000 for just one video supporting Sonam Wangchuk.
They are even sending paid requests to right-wing handles!
Question is where is all this money coming from to push support for the narrative?
आज अगर 2014 से पहले की स्थिति होती तो वैश्विक तेल संकट से भारत की रेल व्यवस्था ठप पड़ जाती। लेकिन हमारी सरकार बहुत पहले सोचती भी है और समस्या का समाधान भी जमीन पर उतारती है, जिसके सुपरिणाम देश देख रहा है।
जींद से सोनीपत के बीच शुरू हुई देश की पहली हाइड्रोजन ट्रेन 21वीं सदी की टेक्नोलॉजी की दिशा में भारत का एक बड़ा कदम है। इस ट्रेन के सामर्थ्य के बारे में सुनकर हर देशवासी को बहुत गर्व होगा!
விஜய் அரசின் காவல்துறையால் இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல். வழக்குக்கு காரணம் "அமைச்சர் ரமேஷ் சார்ந்த ஒரு போஸ்டர் சேர் செய்தது.. அதில் கேள்வி கேட்டது".
ஆனால் காவல்துறை இப்படி பழிவாக பயன்படுத்த வெக்கமாவே இல்லையா விஜய் சர்? ஏன் சொல்கிறேன் என்றால்,,
அந்த பதிவில் அமைச்சர் உறவினர் தான் குற்றவாளி என ஒரு இடத்திலும் இந்திராணி சொல்லவே இல்லை. உறவினர் செய்தாரா என்பதை கேள்வியாக எழுப்புகிறார்.,
இரண்டாவது அவர் பகீர்ந்த அந்த குறிப்பிட்ட போஸ்டர் அதற்கு முன்பே பல ஆயிரம் பேர் சேர் செய்து வலைத்தளத்தில் பரவியது தான். அதை வைத்து தான் அவர் கேள்வி எழுப்புகிறார். கீழே ஆதாரம் இங்கே - இந்திராணி பதிவிட்டது மாலை 5.40 மணி அளவில்.. ஆனால் அதற்கு முன்பே அதே நாளில் மதியம் 2 மணிக்கு , 12 மணிக்கு பதிவிட்ட டிவிட்டர் மற்றும் facebook பதிவுகளை எடுத்துக்காட்டிற்கு இதில் இணைத்துள்ளேன். காவல்துறை பார்த்துக் கொள்ளுங்கள்...
ஆக அந்த போஸ்டர் அவர் உருவாக்கியதும் இல்லை அந்த போஸ்டரில் இருப்பது உண்மை என அவர் சொல்லவும் இல்லை. ஆனாலும் ஒரு பெண் மீது எந்த விசாரனையும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து நேராக கைது செய்து யாரை சந்தோசப்படுத்த இதை செய்தது காவல்துறை? ரமேஷயா? ரமேஷ் எதுக்குய்யா உனக்கு இப்படி ஒரு சேடிஸ்ட் புத்தி என மக்கள் கேட்க மாட்டார்களா?
ஆக இந்திராணி கைது முழுக்க முழுக்க விஜய் அரசின் காவல்துறையின் கீழ்தரமான செயல்... குறைந்தபட்ச விசாரனை கூட செய்யாத கைது. google image வச்சு தேடி இருந்தாலே அதுவே சொல்லிருக்கும் யார் யார் எப்போ பதிவு செய்தனர் என்பதை.. அந்த அளவுக்கு கூட விசாரனை செய்ய முடியாது என்றால் காவல்துறை எதற்கு இந்த பதவியில் இருக்கிறீர்கள்?
இதில் பெண்கள் பாதுகாப்பு வேறு... உங்களிடம் இருந்து தான் பாதுகாப்பு வேணும் போல..
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
@KsnSuresh@UpdatesChennai Double decker bridge from kilamabakkam to paranur..below the metro and above thrle vehicles... This will save land and time for construction.... Dnt need to spend again
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
பொய்..
அமெரிக்காவின் 50 மாநிலமும் தனி தனி வகையில் செயல்படும். ஒற்றை கல்விக்கான அமைப்பு கூட கிடையாது. ஏன் என்றால் எல்லாம் வெவ்வேறு காலத்தில் பல ஆண்டுகள் இடைவெளியில் ஒரு நாடாக மாறியவை. சும்மா அடிச்சு விடுவது.
அமெரிக்காவின் அனைத்து மாநிலத்திலும் எல்லாவிதமான கல்வி முறைகளையும் பெரும்பாலும் அங்கீகரிக்கும் நாடு அது ..
அது IB , Montessori, Cambridge என அனைத்தும். இதில் கட்டமைப்பு மிக சிக்கலான சுமார் 240 வருட சிக்கலான் சட்டவகைகளும் உண்டு. சில முற்றிலும் வித்தியாசமான கல்வி முறைகள் கூட அனுமதி உண்டு.
ஆகவே அமெரிக்க ஒரு syllabus என்பது இவர் சொல்லும் 1001 வது பொய். அப்படி எந்த காலத்திலும் அமெரிக்க இருந்தது இல்லை. இப்போதும் இல்லை.
ஆனா ஒன்னு தனக்கு தோன்றுவதை எல்லாம் உண்மை போல அடிச்சு பேசுவது என்ற ஒரு கீழ்த்தரமான குணம் இந்த ஆளிடம் உண்டு.
படிப்புக்கும் லாட்டரி மாபியாக்கும் என்னதான் சம்மந்தம்!