#JaiBhim
Neelam Panpattu Maiyam
Neelam Students Movement (NSM)
Stand with the CJP Students’ Protest
No More NEET!
We warmly invite students, artists, writers, political activists, and everyone who believes in educational justice to join us in solidarity.
Let us stand together for equal access to education and raise our collective voice against NEET.
📅 23 July 2026
🕒 3:00 PM
📍 Rajarathinam Stadium, Egmore, Chennai
Everyone is welcome. Join us. Stand with the students.
#CJP#NSM#NPM#JaiBhim#NoMoreNEET
#JaiBhim
Neelam Panpattu Maiyam
Neelam Students Movement (NSM)
Stand with the CJP Students’ Protest
No More NEET!
We warmly invite students, artists, writers, political activists, and everyone who believes in educational justice to join us in solidarity.
Let us stand together for equal access to education and raise our collective voice against NEET.
📅 23 July 2026
🕒 3:00 PM
📍 Rajarathinam Stadium, Egmore, Chennai
Everyone is welcome. Join us. Stand with the students.
#CJP #NSM #NPM #JaiBhim #NoMoreNEET #StandWithStudents
@Neelam_Culture@CJP_for_India@abhijeet_dipke
அண்ணன் பா. ரஞ்சித் (@beemji) அவர்கள் ஜூலை 19 அன்று நடைபெற்ற 21.1K ஹெக்ஸாவேர் ட்ரீம் ரன்னர்ஸ் ஹாஃப் மாரத்தான் 2026 (Hexaware Dream Runners Half Marathon 2026) போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
அண்ணனின் இந்த பங்கேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.
#மகிழ்ச்சி
@Neelam_Culture@udhayaneelam
In solidarity with #SonamWangchuk, the #CockroachJantaParty and every protester at #JantarMantar
Condemnation against the state’s intervention in the peaceful protest at Jantar Mantar. The use of force against protesters, the detention of those standing in solidarity, and the decision to move innovator and activist Sonam Wangchuk to a hospital during his 21-day hunger strike are deeply disturbing.
Sonam Wangchuk’s struggle reflects the anger, anxiety, and uncertainty that millions of young people across the country have been forced to endure. Repeated allegations of paper leaks, failures in the examination system, and the absence of accountability have put the dreams and futures of countless students at stake. Instead of responding to these concerns, the government has chosen to crack down on peaceful democratic dissent.
With the future of the nation at stake, the Union Education Minister and the BJP-led Union government have a responsibility to respond with accountability, not force.
Unwavering solidarity to everyone participating in the #ChaloSansad march in Delhi tomorrow. The peaceful demand for accountability deserves to be heard, not silenced.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலைப்பாட்டை, நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) முழு மனதுடன் வரவேற்கிறது.
அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை தொடர்பாக உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள சதியில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், விசாரணையின் மீது பொதுமக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணை நோக்கிய @TVKVijayHQ@CMOTamilnadu அரசின் இந்த முடிவு முக்கியமானது.
அதேவேளையில், இந்த விசாரணை எந்தவித அரசியல் அல்லது பிற தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் நடைபெற்று, அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களது தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திய அனைத்து ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வழக்கில் நீதி தாமதமின்றி நிலைநாட்டப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகவும், ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமையும்.
ஜெய் பீம்!
#JusticeForArmstrong #CBI #JaiBhim
We’re excited to announce ‘Rhythm of Revolt – Thalappavu’, the Grand Cultural Festival, Season 1, presented by Neelam Cultural Centre!
On the occasion of Maaveeran Ayyankali Jayanthi, join us on August 27 & 28 in Kerala for a vibrant celebration of literature, music, a book fair, and a food festival.
This is just the beginning. Stay tuned as we unveil an exciting lineup of artists, authors, speakers, and performers.
See you at #Thalappavu!
#RhythmOfRevolt #Thalappavu #NeelamCulturalCentre #MaaveeranAyyankali #Kerala #Literature #Music #BookFair #FoodFestival #Culture
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலை விவகாரம்
–நீலம் பண்பாட்டு மையத்தின் கள
ஆய்வு அறிக்கை; @beemji@TVKVijayHQ@CMOTamilnadu
பௌத்தத்தையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் நெஞ்சிலேந்தி, எளிய மக்களின் சமூக - பொருளாதார - அரசியல் விடுதலைக்காக இயங்கிய சமத்துவத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று 🌸💙
ஜெய்பீம்💙
#JusticeForArmstrong@beemji
வன்மையான கண்டனங்கள்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த மார்ச் 06, 2026 அன்று விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் மார்ச் 08ஆம் தேதி உயிரிழந்தார்.இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் சித்திரவதைதான் காரணம் என்பதை அவரின்(1/
இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக திகழ்ந்த பேராளுமை,சமூக மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும்
அயராத பாடுபட்ட பெருந்தலைவர்
எம்.சி.ராஜா பிறந்ததினம் இன்று 💐💐 @beemji