Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!
#JanaNayagan
ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.
தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமை. திரு சுரேஷ் ராகவன் அவர்கள், பறவைகள், விலங்குகள் ஓவியங்களை வரைவதோடு, அவற்றைப் பற்றிய தகவல்களையும் ஓவியங்கள் மூலம் ஆவணமாக்கி வருகிறார்.
நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் விதமாக, ‘என் மண் என் தேசம்’ திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளில் சிறப்புக் கல்வெட்டுகள் நிறுவப்படும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் மற்றும் மரக்கன்றுகள் கொண்டு வந்து, தேசிய போர் நினைவிடம் அருகே நடப்படும் என்றும் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகழ் இதன் மூலம் நாட்டிற்கே தெரியப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், பழமையான சோழர் காலத்துச் சிற்பங்கள், கலைப் பொருள்களை, பிற நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றி நம் நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியில், நம் நாடு, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
இன்றைய #EnMannEnMakkal பயணத்தின்போது, முதுகுளத்தூரில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா கோவில்பட்டி கோபாலகிருஷ்ண யாதவ் அவர்களது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
தேச விடுதலைக்காக மூன்று முறை சிறை சென்றவர். பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். சீனப் போரின் போது, பெரும் நிதியை நாட்டுக்காக வழங்கியவர். வேண்டிய பரிசான தேச விடுதலை கிடைத்துவிட்டது என்று, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கும் சிறப்பு வசதிகள் அனைத்தையும் மறுத்த பெருமைக்குரியவர். மிகச் சிறந்த பண்பாளரான ஐயா கோபாலகிருஷ்ண யாதவ் அவர்கள் புகழ் வாழ்க.
It was delightful to listen to our Hon PM Thiru @narendramodi avl’s 103rd #MannKiBaat along with the brothers & sisters of Selvanayagapuram village in Ramanathapuram today.
It is a proud moment for every Tamilian to know through our Hon PM about Thiru Suresh Raghavan, an artist from Vadavalli, who is known for providing detailed descriptions of birds & animals he paints while documenting them.
Our PM has announced that under the scheme ‘My Soil My Nation’, inscriptions etched on stone with the irreplaceable sacrifice of our freedom fighters shall be erected in more than lakh village panchayats across our country & also soil and tree saplings collected in 7500 caskets through length and breadth of our country shall be planted near the National War Memorial in Delhi. We are thankful to our Hon PM for creating an opportunity to let the rest of the Nation know about the contribution of the freedom fighters from Tamil Nadu instrumental in the freedom movement.
It was indeed a moment of gratitude when our beloved PM reminisced about the lost artefacts brought back to India from various countries, including the ancient artefacts of the Cholas.
Our Hon PM has once again reiterated the importance of hoisting our National Flag at our homes on the eve of Independence Day as a proud Bharathiya.
It is a matter of immense honour to see that under the able leadership of our beloved Hon PM Thiru @narendramodi avl, our Nation has bonded together as ‘Ek Bharath Shrest Bharath’.
Overwhelmed & humbled… will strive harder… thank you all for your kind wishes and the amazing response for #KanguvaGlimpse feeling blessed!! Special thanks to all my brothers and sisters for doing several welfare activities across the States. Heart-filled! ❤️🙏🏽