திராவிடத் தீயில் பூத்த குறிஞ்சி மலர் நாயகரே...!
உடன்பிறப்பே என்று சொல்லும் சொல்லின் உயிரோட்டமே...!
இளைஞர் எழுச்சி நாளாம் உமது இப்பிறந்தநாளில் வாழ்த்தி வணங்கி மகிழும் கழகத்தின் #உடன்பிறப்பு...🙏🙏🙏🙏
மீசை முளைத்த வயதிலேயே
அரசியல் மீதும்
அன்னைத் தமிழ் மீதும்
ஆசை முளைத்த வியப்பாளர்!
பொது வாழ்கைக்கு புது அகராதி படைத்த போராட்ட நாயகர்!
குளித்தலை தொடங்கி..
குவளை மண்ணாம்
திருவாரூர் வரை திருப்புமுனை கண்ட தொடர் வெற்றியாளர்!
கலைகளே காதலித்த காவியத் #தலைவர்_கலைஞர் புகழ்
வாழ்க வாழ்கவே! 🙏🌄🔥🖤♥️
#KalaignarForever #Kalaignar103
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
திருப்பத்தூர் நகரில் (17-04-2026) அன்று மாலை , மாண்புமிகு மாவட்ட பொறுப்பு அமைச்சர் , வடக்கு மண்டல பொறுப்பாளர் ஐயா எ.வ.வேலு அவர்கள் , நகர கழக செயலாளர் வழக்கறிஞர்.சு.இராசேந்திரன்.MA.BL., அவர்கள் தலைமையில் , திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.A.நல்லதம்பி அவர்களை
ஆதரித்து வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
மாவட்ட,நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் , தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் , பொறுப்புக்குழு உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் , துணை
நெசவுத் தொழில் சிறக்க, நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற... விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 1000 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது!
தறிகள் ஓடட்டும்... நெசவாளர்கள் வாழ்வு உயரட்டும்!
#VoteForDMK
ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, தமிழ்நாடு அரசு அதன் மாட்சிமையை தலைமைச் செயலகம் அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன்!
#GetOutRavi
ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ரவி அவர்களே நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டவர்தான் நீங்கள், அந்த நிலைமையை இங்கேயும் ஏற்படுத்தி விடாதீர்கள்; நாங்கள் ஜனநாயக மாண்புகளுக்கு மரியாதை தருவோமே தவிர அடாவடித்தனங்களுக்கும், அட்டுழியங்களுக்கும் அல்ல!
#WINGகுரல்
ஆரியக் கலாச்சார - பொருத்தமற்ற சடங்குகள் நிறைந்த திருமண முறைக்கு மாற்றாக தமிழர்களின் சுயமரியாதையைக் காக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சுயமரியாதை திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் இன்று!
#DMKITWINGArivagam
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களின் கனவையும் நனவாக்க - ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட 'உங்க கனவ சொல்லுங்க' என்ற சீர்மிகு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது நமது திராவிட மாடல் அரசு!
#உங்க_கனவ_சொல்லுங்க