வறுமையால் பட்டாசு கம்பெனிக்கு வேலைக்கு சென்று உடல் கருகி இறப்போர்க்கு வெறும் 3 லட்சம் , கொழுப்பெடுத்து நடிகனை பார்க்க போய் 7 மணிநேரம் காத்திருந்து மிதிபட்டு செத்தால் 30 லட்சம் மற்றும் அரசு வேலை
ரொம்ப கேவலமா இருக்குடா உங்க முடிவு !😡😡
மீண்டும் சொல்றேன்
ஆரியத்தின் ஆணவத்தை அடக்க
திராவிட சுடர்களால் மட்டுமே முடியும்
தற்குறிகளால் அது இயலாத காரியம்
- தவெக தொண்டர்
அவன் பொறுமையா தான் வருவான்
School students who protested for the closure of tasmac in ariyalur says that TVK govt police attacked students!
Vijay is giving protection to tasmac and allowing to attack minors ?