சிறிய கருத்துக்களுக்கு, விமர்சனங்களுக்கு கூட கைது செய்யும் இந்த சேடிஸ்ட் முதலமைச்சர் விஜயின், 'தொடைநடுங்கி மாடல் அரசு' நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும் திருந்துவதாக தெரியவில்லை
விஜய் ஜனநாயகன் அல்ல ஒரு பயந்தாங்கொள்ளி என்பதையே வரலாறு பதிவு செய்யும்!
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப��பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும��� மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் ��ெயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.
��டனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்தால் தவறு என்பது கூடத் தெரியாத இரண்டாம் நிலை தற்குறி.
ஒருவேளை தெரிந்தே பேசியிருந்தால், 15 வயது முதலே திருமணம் செய்ய ஊக்குவிக்கிறதா தவெக அரசு?
திருச்செந்தூர் கோயிலுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்���ம் பேர் வருகின்றனர்.. ஒருவரிடம் 100 ரூ லஞ்சம் வாங்கினால் 1 லட்சம் பேரிடம் 1 நாளைக்கு 1 கோடி ரூபாய் வருகிறது. இந்த அயோக்கிய கும்பல் ஒரு நாளைக்கு தேங்காய் உடைப்பதன் மூலமாகவே 1 கோடி ஊழல் செய்கிறது என்றால் மற்ற விசயங்களில் எவ்வளவு ஊழல் செய்யும்? ப்பா தலையே சுத்துது.. பாதிக்கப்படும் ஹிந்து பக்தர்கள் தினம் தினம் புலம்பிக்கொண்டே வீடியோ வெளியிடுகிறார்கள்.. லஞ்சத்தை ஊழலை ஒழிச்சிட்டோம்னுகொஞ்சங்கூட வெக்கமில்லாம தவெக அரசு மார்தட்டிக்கொள்கிறது. இந்த லஞ்சம் ஊழலை கடவுளின் சன்னிதியிலேயே கடவுளின் கண் முன்னே செய்யும் இந்த அயோக்கிய பொறுக்கி கும்பலின் மீது ஏன் அறநிலையத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்கிறார்?? ஜாதிப்பாசமா???
#BREAKING | ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை தனியே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை - ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர் கைது
#SunNews | #Coimbatore | #TNPolice
வாங்கிய நபரை பற்றி விசாரிக்கும் போது பத்திர பதிவுக்கான 15 லட்சத்தை கட்டும் அளவிற்க்கு கூட பொருளாதார பின்புலம் இல்லாத நபர் என அறிந்தோம், அவர் ��ப்படி 2 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்திருப்பார்?
420 சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்..
விலாசல் 🔥
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையி���் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை மையத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா, நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த கில்லி படத்தை பார்க்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது
இந்த மையத்தில் சிகிச்சை பெறுவோர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக படுத்திருக்க வேண்டி ��ருப்பதால் அவர்களின் பொழுதுபோக்கிற்காக டிவி பார்க்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது அதில் முதல்வர் விஜயின் கில்லி படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது
இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி
அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளுக்கு அதிலும் ஹிந்தியை கட்டாயப்படுத்துகிற CBSC பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஹிந்தி மயமாக்கும் RSS BJP அஜெண்டாவை தவெக அரசு முன்னெடுக்கிறதா? இன்னொரு பக்கம் போதைதான் எல்லாத்துக்கும் காரணம் என்று பேசிவிட்டு resto bar களை திறந்து விடுவது.. அதுவும் அரசு டாஸ்மாக்கை மூடிவிட்ட���.. முழுக்க முழுக்க தனியார் மயப்படுத்துவது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிக்க ஜே.சி.பி. உடன் வந்த அதிகாரிகள்
அங்கு வசிக்கும் மக்கள் அழுது புலம்பிய நிலையில், 10 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது
#SunNews | #Kallakurichi | #TNGovt
உதகை TVK கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமறைவு.. எதுக்கு ?
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் இருந்த வெள்ளி கலந்த மண் 3 டன் திருடியதற்கு..
நான் சொல்லல வந்த முதல் நாளில் இருந்து எங்கே எதை வச்சு எவ்வளவு சமர்ப்பிக்கலாம் என்று தான் திரியுறனுங்க.. அமைச்சர் முதல் அடிமட்ட நிர்வாகி வரை.
இப்போ பாருங்கள் வந்து பேட்டி கொடுப்பான் “எதிர் கட்சி சதி, நான் மண்ணு அள்ளி போட்டு ரோடு போட உதவ நினைத்தேன். யாரது அரசு நிறுவனத்தில் இருந்து 3 டன் மணல திருட முடியுமா ? சொல்லுங்க.. “ ..