யோவ் சங்கி மரிதாஸே இளமைக் காலத்தில் இந்த மாதிரி சந்தோசமாக பீச் பார்க் என்று Friends உடன் போவார்கள் சுற்றிப் பார்ப்பார்கள் காதலிப்பார்கள் இதெல்லாம் சாதாரண விசயம்
பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு அவர் எப்படி இருக்கிறார் அப்போ தவறு செய்கிறாரா அதை மட்டும் பார்
நீ வணங்கும் கடவுளே மது , பொண்டாட்டி என்று சந்தோசமாக இருந்தவர்கள் தான். அதற்கென்று அந்த கடவுளை எல்லாம் வணங்காமல் விட்டுவிட்டாயா
சங்கி மாதிரி வாழாமல் மனுசனாக சிந்திக்கப் பழகு அப்போ புரியும் @MaridhasAnswers