நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனவுரை:
இடும்பாவனம் கார்த்திக்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆனி 21 ஞாயிற்றுக்கிழமை
05-07-2026 காலை 10 மணிக்கு
இடம்: மகாகவி பாரதி நகர் (MKB NAGAR), 2A பேருந்து நிறுத்தம் அருகில்
சென்னை பெரம்பூர்
@idumbaikarthi
சேப்பாக்கம் மைதானத்தில் காவிரி நீர் பிரச்சினைக்காக போராடிய
'நாம் தமிழர் கட்சியினர்
அதே மைதானத்தில்
ஏடிஎம் கார்டை பயன்படுத்திய
TVK அமைச்சர்
இது தான் மாற்றமா?
தமிழ்த்தேசிய பேராசான் ஐயா மணியரசன் தலைமையில் நடைபெறும் தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்தும் காவிரி நதிநீர் உரிமை கோரும், நகல் எரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பெருந்திரளாக பங்கேற்கும்!
அண்ணன் செந்தமிழன் சீமான் பேரறிவிப்பு!
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்.
ஆனால் இந்த முறை வழக்கமான அரசியல் பிரச்சாரம் வேண்டாம்.
15 ஆண்டுகளாக அண்ணன் பேசினார்.
இப்போது மக்கள் பேசட்டும்.
அண்ணன் சீமான் வாக்கு கேட்க வேண்டாம்.
மக்களே வாக்கு கேட்கட்டும்.
செய்தியாளர் சந்திப்புகள் தேவையில்லை.
தினசரி விவாதங்கள் தேவையில்லை.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் அரசியலும் தேவையில்லை.
15 ஆண்டுகளாக அண்ணன் சீமான் தனது கருத்தை சொல்லிவிட்டார்.
இப்போது அண்ணன் பேச வேண்டிய நேரமல்ல.
மக்கள் பேச வேண்டிய நேரம்.
அதற்கு பதிலாக…
“எங்களுக்காக குரல் கொடுத்தவர் சீமான்”
என்று மக்கள் சொல்லட்டும்.
ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனி வீடியோவாக அல்லாமல், தொடர்புடைய பிரச்சினைகளை Category-ஆக தொகுத்து வீடியோ தொடர்கள் உருவாக்கலாம்.
📍 நிலம் & விவசாயம்
• நெடுவாசல் ஹைட்ரோகார்பன்
• GAIL Pipeline
• 8 வழிச்சாலை
• மீத்தேன் திட்டம்
இந்த திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளே பேச வேண்டும்.
“எங்களுக்காக நின்றவர் சீமான்.
இன்று அவரது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.”
என்று வாக்கு கேட்க வேண்டும்.
📍 சுற்றுச்சூழல் & வாழ்வுரிமை
• ஸ்டெர்லைட்
• அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள்
• மணல் கொள்ளை
• நீர் வள பாதுகாப்பு
பாதிக்கப்பட்ட மக்களே பேச வேண்டும்.
📍 தமிழர் உரிமை & மக்கள் உரிமை
• ஜல்லிக்கட்டு
• காவிரி
• மேகதாது
• மீனவர் உரிமை
• ஈழத் தமிழர் உரிமை
போராட்டங்களில் இருந்த மக்களே பேச வேண்டும்.
📍 கல்வி & இளைஞர் எதிர்காலம்
• NEET எதிர்ப்பு
• தாய்மொழி கல்வி
• கல்வி உரிமை
மாணவர்களே பேச வேண்டும்.
அதேபோல் கொள்கைகளையும் Category Videos-ஆக மாற்றலாம்.
📍 கல்வி புரட்சி
• ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்
• உலகத் தர கல்வி
• தாய்மொழி வழிக் கல்வி
இந்த கொள்கைகளால் பயன் பெறப்போகும் மாணவர்களே வாக்கு கேட்க வேண்டும்.
📍 விவசாய மறுமலர்ச்சி
• இயற்கை விவசாயம்
• விவசாய பாதுகாப்பு
• உணவு தன்னிறைவு
விவசாயிகளே பேச வேண்டும்.
📍 பெண்கள் முன்னேற்றம்
• 50% அரசியல் பிரதிநிதித்துவம்
• பெண்கள் அதிகாரமயமாக்கல்
பெண்களே பேச வேண்டும்.
📍 வேலைவாய்ப்பு & பொருளாதாரம்
• உள்ளூர் தொழில் வளர்ச்சி
• இளைஞர் வேலைவாய்ப்பு
• வள அடிப்படையிலான பொருளாதாரம்
இளைஞர்களே பேச வேண்டும்.
மிக முக்கியமாக,
வீடியோ உருவாக்குவது மட்டும் போதாது.
இந்த வீடியோக்கள் NTK ஆதரவாளர்களிடம் மட்டுமல்ல,
நடுநிலை வாக்காளர்கள்,
முதல் முறை வாக்களிப்பவர்கள்,
பெண்கள்,
விவசாயிகள்,
நகர்ப்புற மக்கள்,
கிராமப்புற மக்கள்,
மேலும் NTK-வை ஆதரிக்காத மக்களிடமும் சென்று சேரும் வகையில் திட்டமிட்ட Digital Campaign உருவாக்க வேண்டும்.
இந்த தேர்தலின் மையக் கருத்து:
“சீமான் பேசும் தேர்தல் அல்ல…
சீமானுக்காக மக்கள் பேசும் தேர்தல்.”
“சீமான் வாக்கு கேட்கும் தேர்தல் அல்ல…
மக்கள் சீமானுக்கு வாக்கு கேட்கும் தேர்தல்.”
15 ஆண்டுகளாக மக்களுக்காக நின்ற ஒருவருக்கு,
இந்த முறை மக்கள் நின்று காட்டும் தேர்தலாக இது அமையட்டும்.
எங்களுக்காக நின்றார்…
இன்று அவரது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
#யார்_சீமான்
#மக்களே_பேசட்டும்
#15ஆண்டுகள்_மக்களோடு
#நாம்_தமிழர்
*இனம் காக்கும் இதயங்கள் இணையம் வழி இணைவோம்!*
*தகவல் தொழில்நுட்பப் பாசறையில் இணைந்து செயலாற்ற விரும்பும் உறவுகள் இந்த இணைப்பின் வழியே தங்களது தகவல்களை உள்ளீடு செய்து இணைந்துக் கொள்ளுங்கள்.*
*பழைய இணைப்பில் இருந்த தொழில் நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டது இதை நிரப்புங்கள்.*
https://t.co/5pcqpLYkZP
*நாம் தமிழர் கட்சி*
*தகவல் தொழில் நுட்பப் பாசறை*
*சமூக ஊடகப் பிரிவு*
தமிழினம் திட்டமிட்டு சிங்கள இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. நீதிக்கான போராட்டம் நம்மை நோக்கி ஒரு அங்குலம் கூட நகரவில்லை. படுகொலை நிகழ்த்தியவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள் என எல்லோரும் சிறு தண்டனை கூட இல்லாமல் இன்றும் உலாவருகின்றனர். எந்த காங்கிரஸ் நம்மை கருவருத்ததோ அந்த காங்கிரசை 50 வருடம் கழித்து அமைச்சரவையில் சேர்த்து கேடுகெட்ட துரோகத்தை தவெக அரசு செய்யத் துணிந்துவிட்டது. திமுக செய்த தவறை ஒரு படி அதிகமாக செய்து விஜய்யும் இனத்துரோகிகளின் கூட்டத்தில் ஒருவனாக இணைந்துவிட்டார்.
எல்லாத்தையும் விட கொடுமை.. தமிழினப்படுகொலைக்கு காரணமான காங்கிரசை அமைச்சரவையில் சேர்க்ககூடாது என்று பேசக்கூட இங்கே ஒரு ஆள் இல்லை. பேசினாலும் இதெல்லாம் முடிந்து போன விசயமாகவும் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லாத விசயமாகவும் பிம்பம் கட்ட பலர் தயாராக பேனாவுடன் இருக்கிறார்கள். கடந்த ஆட்சியின் பொழுது திமுகவை காப்பாற்ற திராவிட இயக்கத்தினரும் முற்போக்கு பேசியவர்களும் செய்த துரோகம் தான் இன்று விஜய் அதை normalize செய்கிறார். அவர்களை விட ஒரு படி மேலே போய் இலங்கை எம்பி என ஒருவன் தமிழகம் வந்து தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு வந்து அண்ணன் சீமானை எதிர்த்து பேட்டி கொடுப்பதெல்லாம் அந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதி தான்.
சுற்றி அனைவரும் கைவிட்ட இனமாக நாம் இருக்கிறோம். நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இல்லை என்றால் இந்த மண்ணில் இந்த பேராவலத்தை பேச, ஒரு இனத்தின் வீரமிக்க போராட்டததை பேச அடுத்த தலைமுறைக்கு கடத்த யாருமில்லை. தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பால் எந்த காரணத்திற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டதோ எது நமது இலக்கோ அதை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டே இருப்பது தான் நாம் கையிலெடுத்துக்கொண்ட இனப்பணி.. துரோகிகளும் எதிரிகளும் வெற்றி பவனி வர இந்நாளில் நாம் மேலும் உணர்வோடும் வெறியோடும் ஒன்றுகூடி பலத்தை பெருக்கி அவரகளுக்கு எதிர்நிக்க வேண்டியிருக்கிறது.
மாண்ட நம் மக்களுக்காக…
ஈகம் செய்த நம் மாவீரர்களுக்காக..
போராடிய நம் தலைவனுக்காக..
போராடும் நம் அண்ணனுக்காக..
நாளை மறைமலைநகரில் அனைவரும் கூடுவோம்… தமிழ்ப்பேரின எழுச்சியை காட்டுவோம்..
யோவ் வெக்கங்கெட்டவனே பெரிய யோக்கியன் மாறி பேசின ... உங்கப்பன் வீட்டுப் பணத்தை தான் ஒளிச்சு வெச்சிருக்கியா..இதில் ஆங்கிலப்புலவர் மாறி பீத்தல் பெருமை வேற... I will tell you one word.
Nefarious Nepo piece of trash. How's that for a personal attack! @KartiPC
தமிழின் தொல்குடி பற்றிய அத்தகு புனைவு இப்புதினம். அதிலும் மிகநுட்பமாக ஆதிக்குடி பற்றிப் பேசாமல் அதன் வழிவந்த இடைக்கால மாந்தர் பற்றிப் பேசுகிறது. கற்காலக் கதைக்களம். ஆயினும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி எனும் அளவு அறிவுப்புலம் வளர்ந்த களம்
2/ஃ
உப்பு
பொழுது
நாள்
திங்கள்
கருத்துப் பரிமாற்றம்
ஓவியம்
எழுத்து
பனை ஓலை
உழவு
என ஒவ்வொன்றையும் இப்படித்தான் ஆதிமாந்தன் கண்டடைந்திருப்பான் என்று ஒரு சிந்தனைப்போக்கில் செல்லும் கதை
மாந்த அறிவு வளர்ச்சி ஒருபுறம் செல்கையில் அழிவுச்சிந்தனையும் ஒரு புறம் நிகழ்கிறது
3/ஃ
தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது என்று மொழியாய்வாளர் இடையில் ஒரு கருத்துண்டு. இக்கதை வேறொரு விளக்கம் சொல்கிறது. கதைக்கும் அது பொருந்துகிறது. வரல் ஆற்றைக் கதையாகப் பார்க்கும்பொழுது வந்த ஆறும் கதையும் வேறாகும் நுண்ணிடங்களைக் படிப்போர் கவனிக்க வேண்டும்.
4/ஃ
அரனின் உமையொருபாக வடிவில் இருபாலொற்றுமை காணும் இற்றைப் போக்கின் மாற்றாகப் பெண்ணில் இருந்தே ஆணும் பிறப்பதால் கொற்றவை ஆண் பெண் இருவரின் ஆதிவடிவம் மாந்த இனத்தின் ஆதிவாய் மக்களின் தோற்றுவாய் என்று நிறுவும் சிந்தனை நிறைவளிக்கிறது
5/ஃ
தாய்வழிச் சமூகக் கட்டுப்பாட்டைக் கண்முன் நிறுத்தி அதற்கு ஏற்றாற்போலே சொற்பயன்பாடுள்ளன நூலில்
கதிரவள்
நிலவள்
பெண்வழிச் சேறல் (கட்டிய மனைவியின் இடத்திற்குக் கணவன் குடிபுகல்)
ஆண்களை விடப் பெண்களே சமூகத்தில் தலைமையாக உடலளவில் உயரமாக மனதளவில் வலிமையாக இருத்தல்
6/ஃ
போன்ற பல்வேறு கூறுகள் வகுத்துக் கொண்ட கதைக்களத்தின் பண்புகளைப் பிசிறின்றிக் காட்டுகின்றன
இந்நூலைப் பளபளக்கும் தாளில் பலவண்ணப் படங்களுடன் அச்சிட்டிருந்தால் ஓரீராயிரங்களுக்கு விற்றிருக்கலாம். ஆனால் இது மாந்தர்களின் கதை. வழக்கமாகத் தொல்தலைவனை வழிபடும் கதைகளால் நிரம்பிய
7/ஃ