எண்ணற்ற சாதனைகள் மூலம் தி.மு.கழக வரலாற்றில் பல மைல்கற்களை ஏற்படுத்தி, சமூகநீதி-சமத்துவம்-சுயமரியாதை பாதையில் அடிபிறழாது வழிநடத்திச் செல்லும் நாடு போற்றும் தலைவருக்கு ஒரு தொண்டனாய் இருப்பதை எண்ணி பேருவகை கொள்கிறேன். (2/2)
ஒளியிழந்த வானில் தோன்றிய நம்பிக்கை கதிரொளியாக, பாதை மறந்த பயணிக்கு கிடைத்த திசைகாட்டியாக, கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் உதயசூரியனாகத் திகழும் கழகத்தலைவர்-மாண்புமிகு முதல்வர் தளபதி திரு. @mkstalin அவர்கள், கழகத்தலைவராக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய நாள் இன்று!
(1)
கழகத்தின் தலைவராக, ஐம்பெரும் வெற்றிகளுடன், ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், ஓய்வறியா கதிரவன், ஒளிரும் சூரியன், மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களை வணங்கி மகிழ்கிறேன் !!!
@CMOTamilnadu@Udhaystalin@arivalayam
மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் திரு.@r_sakkarapani அவர்கள் நத்தம் தொகுதி - செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் MP திரு.ப.வேலுச்சாமி, மற்றும் கழக நிர்வாகிகள்.
#DMKDindigul
தேசிய சிவில் சர்வீசஸ் தினம் இன்று! தேசத்தின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு அளப்பரியது.
பல்வேறு துறைகளில் பொது நிர்வாகத்தில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன்னலமற்று உழைக்கும் அதிகாரிகளை பாராட்டி ஊக்குவிப்போம்.
#CivilServicesDay2022
உழைக்கும் மக்களின் அடையாளமாகவும், அன்றாட வாழ்க்கையில் சாமானிய மக்களின் நாடித்துடிப்பாகவும் திகழ்பவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள்! (1/4)
https://t.co/gpLUQs5ym2
விஜய லட்சுமி அக்காவுக்கு 50 லட்சம் கொடுத்து பாலியல் சிக்கல ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்துட்டானுங்க போல...
சில்லறை சீமானும் தம்பிகளும் குஜாலா ஆகிட்டானுங்கலாமே..
பாலியல் சில்லரைகள்...
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோர் இயல்பான வாழ்க்கையை வாழ, கனிவான உலகத்தை கட்டமைக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆட்டிசம் என்பது நோயல்ல, குறைபாடு என்பதை உணர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாரபட்சமற்ற உலகம் படைக்க உறுதியேற்போம்.
#AutismAwareness#AutismAcceptance
மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில், 2022-2023 ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆகியவற்றின் அலுவலர்களுடனான
துறை அலுவலர்களுடன் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தரமான அரிசி வழங்குதலை வலியுறுத்தி பேசினேன்.
பொதுமக்களுக்கு தரமான சேவைகளை தங்குதடையின்றி வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் கழக அரசு உறுதியாக உள்ளது. (1/4)
"பயன் தந்து நிற்கும் காடே" என்று பாவேந்தர் பாடிய காடுகள் உயிர்களின் புகலிடமாகவும், உலகத்து அடிப்படை தேவைகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன.
#InternationalDayofForests