கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்
#WeStandWithStalin
Dear Prime Minister @narendramodi, please campaign in Thiruvannamalai. I am the DMK candidate here and it will help me in widening my winning margin. Thank you sir.
அநீதியின் கால்பிடித்து பிழைப்பு நடத்தும் அடிமைகளால் தமிழகத்தில் தினம்தினம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்கள், நாம் இழந்துகொண்டிருக்கும் உரிமைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 46 பேர் தரவுகளோடு எழுதியுள்ள 46 கட்டுரைகளின் தொகுப்பே ‘அறம் வெல்லும்’ என்ற நூல். 1/3
பிரதமர் மோடி அவர்கள் எத்தனை முறை தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வரப் போவதில்லை. அதேநேரத்தில், அதிமுக ஒரு இடத்தில் வென்றாலும் அந்நபர் பாஜக உறுப்பினராகவே செயல்படுவார் என்பதால் விழிப்புடன் இருந்து வாக்களிக்குமாறு தர்மபுரி மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டேன்.
ஜவ்வாது மலையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திருவண்ணாமலை வரும் வழியில் வேலூர் - சந்தவாசல் சாலையில் முதியவர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு இருந்ததை பார்த்து அந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த #UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத்தமிழர்களுக்கு பச்சைத் துரோகம்!
தமிழ்நாட்டில் தேர்தல் என்பதால்தான் வெளிநடப்பு! இல்லையென்றால் ஆதரவாகவே வாக்களித்திருக்கும்!
இதனை தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், த.மா.கா மாநில துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை தங்கம், தமாகா மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மத்திய மாவட்ட தலைவருமான அன்பழகன் மற்றும்
1/3
#VoteForDMK#VoteForDMKalliance
தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓரிடத்தில் கூட வெற்றியைத் தர மாட்டார்கள்.
ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி வெற்றி பெற்றால் அவர் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார்!
இங்கு பாஜகவின் பினாமியாக அதிமுக செயல்படுவது மக்களுக்குத் தெரியும்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றிவேட்பாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் திரு.துரைமுருகன் M.A.,B.L., அவர்கள் இன்று (24-03-2021) காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாரம் பட்டு மற்றும் உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது...
திமுக ஆட்சியில் இந்துசமய திருக்கோயில்களின் வளர்ச்சி!
1967 -1976 திமுக ஆட்சியில் இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த பரிவட்டம் கட்டும் முறை நீக்கப்பட்டது;
திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ. 3 கோடியிலிருந்து 12 கோடியாக உயர்ந்தது.
#VoteForDMK#VoteforDMKAlliance
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கழக வட்டம் 115-ல் வசிக்கும் மக்களிடம், அவர்களுக்காக உழைக்க எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டேன். ஜே.ஜே.கார்டன் முதல் இந்திரா கார்டன் வரை நான் சென்ற இடமெல்லாம் உற்சாகம் பொங்க வரவேற்ற பொதுமக்களுக்கு நன்றி.1/2
வேப்பனஹள்ளி தொகுதி கழக வேட்பாளர் அண்ணன் முருகன் அவர்களை ஆதரித்து குந்தாரப்பள்ளி பகுதியில் திரண்டிருந்த இளைஞர்களிடம் வாக்கு சேகரித்தேன். ‘தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான சுயமரியாதைமிக்க முற்போக்கான ஆட்சியை அமைத்திட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்’ என உரையாற்றினேன். @yprakash_mla