இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் பேரணியாக சென்று வெற்றிகரமாக வேட்புமனு தாக்கல் செய்தோம்..
உறுதியாக வெல்வோம்..
புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது விசிக.
"தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து மதவாதச் சக்திகளுக்கு ஆதரவாகிவிடும்" எனும் தர்க்கம் புதுச்சேரிக்குப் பொருந்தாதா?
போகட்டும்!
"தனித்து நின்னு என்ன புடுங்கப் போற?" எனக் கேட்ட திருமா, 'திமுக - காங்கிரசு கூட்டணிக்குள் ஒன்றையும் பிடுங்க முடியாது' எனும் உண்மையை உணர்ந்திருக்கிறார் போலும்!
வாழ்த்துகள் அண்ணே! @thirumaofficial
திருச்சி அரசு மருத்துவமனையில், திமுக MLA பழனியாண்டி மற்றும் அவரது அடியாட்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் கதிரவன் & செபாஸ்டியன் ஆகியோரை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறவுகளோடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தோம்..
நேற்றைய தினம் (25/01/2026) ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது..
பங்கேற்ற அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்..
நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (RK Nagar) தொகுதியின் வேட்பாளராக 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறேன்.
வழங்கப்பட்ட இவ்வாய்ப்பினை,
இன ஓர்மைக்கும், மண் மீட்சிக்கும், வடசென்னை ராதாகிருஷ்ணன் நகரில் சூழலியல் சீர்கேடுகளின் வழி வஞ்சிக்கப்பட்டிருக்கும் சமூகநீதியினை மீட்டெடுக்கவும்,
அறம் சார்ந்து முன் நகர்த்துவேன் என்று அண்ணன் சீமான் அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் உறுதியளிக்கிறேன்.
@NTKEnvWing@Seeman4TN@NaamTamilarOrg@_ITWingNTK
"என் மொழி, என் இனம், என் நிலத்திற்கு எரிராக எவன் வந்தாலும் எதிர்த்து நிற்பேன்!"
பிராமண கடப்பாரை கொண்டு பாழடைந்த அந்த சுட்டி சுவரை தகர்ப்பேன்
இது வீரம் விளைந்த மண்!
"அந்த பிஜேபி பூச்சாண்டி... அது வந்துரும், அது வந்துரும்னு... டேய், பிறவி வீராங்கடா நாங்க! என்னை என்ன நீ கோழை மாதிரி...
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
சட்டம் ஒழுங்கு சீரகுழைந்து போயுள்ளது
எங்கும் போதை பொருள் புழக்கம்
கொலை,கொள்ளை மாநிலமெங்கும் நடந்தேறி வருகிறது
காவல் துறை லாக்அப் மரணம் 25 நடந்துள்ளது
எதிர் கட்சியினரையும் ஆட்சிக்கு எதிராக விமர்சிபவர்களை மட்டுமே கண்காணிக்கிறது காவல்துறை
கயவர்கள் மகிழும் திராவிட மாடல் அரசு
தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது. கன்னடம் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, துளு ஆகியவையும் தமிழிலிருந்து பிறந்ததுதான் என்பது அறிந்ததே! நியாயமாக, தமிழ் மொழிக்குடும்பம் என்றுதான் அழைத்து இருக்க வேண்டும்.
திராவிட மொழிக்குடும்பம் என கால்டுவெல் குறிப்பிட்டது வரலாற்றுப்பிழை; அடையாளத் திரிபு!
கன்னடர்கள் தனித்த தேசிய இனம்; தமிழர்கள் நாம் மூத்தத் தேசிய இனம். அவரவர் தத்தம் தேசிய இன அடையாளத்தோடு வாழும்போது, திராவிடர் எனும் அடையாளத்தோடு தமிழர்கள் மட்டும் ஏன் வாழ வேண்டும்?
தேசிய இன அடையாளங்களுக்கு நடுவே எங்கிருந்து வந்தது திராவிடம் / திராவிடர்?
பண்ணையார் தனமான பேச்சு..
திமுக இல்லைன்னா எவனும் தமிழ்நாட்டில் படித்து இருக்க முடியாது என்பார்கள் அப்புறம் முக ஸ்டாலின் ஏன் படிக்கலன்னு கேட்டா நீ சங்கி சங்கின்னு பைத்தியம் மாதிரி கத்துவான்..
குத்துனது நண்பனா இருந்தா, செத்தாக்கூட சொல்லக்கூடாது அதான்டா கூட்டணி
திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சில அறிவாலய அடிமைகள் எல்லாம் இதற்கு வாய் திறக்க மாட்டாங்க
மீண்டும் உங்கள் ஜும்மா மேடைகளில் திமுகவிற்கு வாக்கு கேளுங்கள்.
அதிகாலைத் தொழுகை முடித்து வந்த ஜாகிர் உசேன் அவர்களை கொலை செய்தது திமுகவின் பொறியாளர் அணியை சேர்ந்த நபரோ, மற்றவர்களோ அல்ல திமுகவிற்கு தொடர்ந்து வாக்கு செலுத்தும் இஸ்லாமியர்கள் தான் காரணம்.
பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்துவரும் வன்முறைகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும், போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும்,