Just landed in Chennai after an aborted landing attempt which the Co-Pilot later explained was due to an ATC instruction to abort based on "unexpected movement on the runway."
While I've experienced other aborted landings around the world in a life filled with travel, they have always been weather-related - the pilot and/or ATC deciding that the risk is beyond tolerance due to wind shifts or rain/snow/ice.
Such "runway protocol" exceptions are signs of potential Infrastructure/ATC overload, and therefore potentially pose grave risk of systemic failure. I trust the @DGCAIndia and the @MoCA_GoI have a procedure in place to analyze every single such instance, and draw lessons to improve runway protocols.
Throughout the history of civil aviation, the takeoff and landing are the riskiest parts of any flight. Infrastructure/Administrative overload should not increase this further, especially in India where growth in civil aviation shines as one of the brightest spots in our development over the past decades.
@manickamtagore In direct fights with BJP across 200 seats → Congress got just 40.
Other 59 Congress seats? All with regional parties' support.
Congress can't stand alone. Not an alternative to BJP.
#Congress#BJP#NotAnAlternative#factsmatters
In direct fights with BJP across 200 seats → Congress got just 40.
Other 59 Congress seats? All with regional parties' support.
Congress can't stand alone. Not an alternative to BJP.
#Congress#BJP#NotAnAlternative#FactsMatter
தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு் முன்னாள் முதலமைச்சர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.
தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி.
ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர். அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதலமைச்சர் தாமும் தோல்வியடைந்தார்;
15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்க பட்டனர் .
ஆனால் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது.
ஏன்?
ஏனெனில், TVK தலைவர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது.
மேலும், பாஜக ஆதரவுடன் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம்.
ஆனால் உண்மையை மறைக்க முடியாது.
அண்ணன் அவர்களே, சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்?
#திருட்டுமாடல்
இந்த முட்டாள் @manickamtagore, எம்.கே. ஸ்டாலின் ஒரு தேர்தலில் தோற்றதை வைத்து கிண்டல் செய்ய முயன்று இந்த மோசமான கட்டுரையை எழுதியிருக்கிறார்!
அவரின் கூற்று என்னவென்றால், தந்தை எம்.கே. ஸ்டாலினை மகன் உதயநிதி பலவீனப்படுத்துகிறார் என்பதுதான். பிளா பிளா!
இப்போது @RahulGandhi தேர்தல் செயல்திறனை பார்க்கலாம்!
ராகுல் காந்தி –
மக்களவை
மக்களவைத் தேர்தல்களில் சுமார் 205–210 தொகுதிகளில் பாஜக நேரடியாக காங்கிரஸை எதிர்கொள்கிறது. இந்த மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் பெரிதாக இல்லை; பாஜகவும் காங்கிரஸும் மட்டுமே முக்கிய போட்டியாளர்கள்.
உதாரணம்: கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள்.
2014 மக்களவைத் தேர்தல்
மொத்த தொகுதிகள் – 210
பாஜக வென்றது – 190–195
காங்கிரஸ் வென்றது – 15–20
இந்தியா முழுவதும் காங்கிரஸ் வென்ற மொத்த தொகுதிகள் – 44
2019 மக்களவைத் தேர்தல்
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், பணமதிப்பிழப்பு தாக்கம், ரஃபேல் சர்ச்சை, ஜிஎஸ்டி குறித்த அதிருப்தி, தேசிய பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்ற சூழலில் பாஜகவை எதிர்கொண்டது.
முடிவு 🤦♂️
மொத்த தொகுதிகள் – 210
பாஜக வென்றது – 185–195
காங்கிரஸ் வென்றது – 15–25
இந்தியா முழுவதும் காங்கிரஸ் வென்ற மொத்த தொகுதிகள் – 54
2024 மக்களவைத் தேர்தல்
ஆட்சிக்கு எதிரான கடும் மனநிலை, விவசாயிகள் போராட்டம், ஜிஎஸ்டி நிர்வாக குறைபாடுகள், CAA & NRC எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாஜகவை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எதிர்கொண்டது.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையையும் மேற்கொண்டார்.
முடிவு –
மொத்த தொகுதிகள் – 210
பாஜக வென்றது – 160–170
காங்கிரஸ் வென்றது – 40–50
இந்தியா முழுவதும் காங்கிரஸ் வென்ற மொத்த தொகுதிகள் – 99
இன்று காங்கிரஸ் இந்தியாவில் வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே ஆளும் கட்சியாக உள்ளது. அவற்றில் கீழ்க்கண்ட மாநிலங்களுக்கு 2029க்கு முன் தேர்தல் நடைபெறவுள்ளது:
1ஹிமாச்சலப் பிரதேசம்
2கர்நாடகா
3தெலங்கானா
இந்த மாநிலங்களையும் காங்கிரஸ் இழந்துவிட்டால், கேரளா மட்டுமே காங்கிரஸ் ஆளும் மாநிலமாக மிஞ்சும் 🤦♂️
முடிவுரை
டேய் எச்ச மணிக்கம் தாகூர், தேர்தலில் தோல்வியடைவதுதான் அளவுகோல் என்றால், ராகுல் காந்தி ஒரு பிரம்மாண்டமான தோல்வி!
சோனியா காந்தி கடந்த 12 ஆண்டுகளாக தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் ராகுல் காந்தி சாதித்தது என்ன? ஒவ்வொரு தேர்தலிலும்
தோல்வியடைவதைத்தான்!
இன்று காங்கிரஸ் காட்டும் மரியாதைக்குரிய எண்ணிக்கைகளில் பெரும்பாலானவை, பல மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் வாக்கு வலிமையைச் சார்ந்தே கிடைத்தவை 🤣
ராகுல் காந்தி அடுத்த பிரதமர் ஆகப் போகிறார் என்று காங்கிரஸ் உருவாக்கும் கதைக்களம், “சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடி” என்பதே என் கருத்து!
ஒரு திமுக ஆதரவாளராக, இந்த மாயை வலையிலிருந்து நான் இறுதியாக வெளியே வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்!
But no one knows your protest. Because from your side only party cadets are protesting. They are not beneficiaries of neet and CBSE. If you organise the real students and parents then only people will know.
NSUI and Indian Youth Congress have done more than 50 protests across the country on NEET and CBSE issues in the last one month.
12 May 2026 – NSUI, New Delhi: Protested outside Shastri Bhawan after the cancellation of NEET-UG 2026 over paper leak.
13 May 2026 – NSUI, New Delhi: Continued demonstrations against alleged failures in conducting NEET-UG fairly. Protesters demanded a transparent investigation and reforms in the examination system.
16 May 2026 – NSUI, NTA Headquarters, New Delhi: Organized the “NTA Halla Bol” protest over the alleged NEET paper leak. NSUI and IYC demanded disciplinary action against NTA officials and safeguards to protect future examinations.
17th May 2026 till date – NSUI and IYC state units: Nearly all state units, organized protests, demonstrations, and campaigns against the NEET and CBSE controversy, calling for Pradhan’s resignation
31 May 2026 – NSUI, Bhopal: Participated in a large protest over the NEET paper leak issue, demanding accountability from the government and the resignation of Union Education Minister Dharmendra Pradhan.
1 June 2026 – NSUI, Bhubaneswar: Held a torch march toward the residence of Dharmendra Pradhan, demanding his resignation over the handling of the NEET controversy.
2 June 2026 – NSUI and IYC, New Delhi: Continued protests over COEMPT scam and Pradhan’s resignation
3 June 2026 - Indian Youth Congress, Nagpur: Youth Congress activists joined protests over alleged CBSE and NEET irregularities and paper leak
LOP Rahul Gandhi has raised the NEET and CBSE issues the maximum. Demanding Pradhan’s resignation and exposing COEMPT scam. He also met several delegations of CBSE and NEET students and also Sarthak. LOP also activated the NSUI and IYC of the party to hold countrywide protests.
Dharmendra Pradhan's son
is studying in America, so did Nirmala's and Jyotiraditya.
Piyush Goyal's son is studying in Singapore, Anurag Thakur's son is studying in Canada.
S. Jaishankar's son is studying in the UK & even Smriti Irani (who hardly studied) sent son to study there.
Nishikant Dubey's son studied in Scotland
So why would these people bother about NEET paper leak
or CBSE scam or communal distortion of history by NCERT?
Or care about your children getting pushed around in trains and buses or even committing suicide?
Government of Hypocrites from Top to Bottom!!
The Kolappans and N Rams of journalism were the reason for DMK coming second. @EPSTamilNadu tried his best.
But the main reason for @AIADMKOfficial coming third is only due to the Karthikai Selvans and Shabbirs of media.
Sad.
BJP controlled Governor’s rulebook reads two different things, depending on who the single largest party is.
KARNATAKA, MAY 2018
• Results declared 15 May. BJP - single largest with 104 of 224. Eight short of the majority mark of 112.
• Congress (78) + JD(S) (37) = 115 seats. (More than majority). With supporting MLAs, signatures of 117 MLAs were submitted to the Governor staking claim.
• Vote share: Congress 38.14%, BJP 36.35%. Congress polled more votes than BJP.
• 16 May: Governor Vajubhai Vala invites the BJP - the party with fewer seats than the post-poll alliance, and fewer votes than the Congress alone.
• 17 May: BSY sworn in as CM.
• Governor’s gift: 15 days to “prove majority” on the floor of the House.
• Supreme Court intervenes the same week. Slashes the window to ~24 hours.
• 19 May: BSY resigns 10 minutes before the trust vote. Tenure: 2.5 days.
The principle invoked in 2018: invite the single largest party first; let the floor of the House decide the rest.
TAMIL NADU, MAY 2026
• Results declared 4 May. TVK is single largest with 108 of 234. Ten short of the majority mark of 118.
• 5 May: Congress (5) backs TVK. Combined tally: 113. Five short.
• 6 May: Vijay meets Governor Rajendra Arlekar at Lok Bhavan, stakes claim as the single largest party, submits the Congress letter of support.
• 7 May: Governor’s official communiqué , the requisite majority support … has not been established.” Demand: produce signed letters from 118 MLAs before any swearing-in.
• 3 days since result. No invitation. No oath. No 15-day window. No floor test. Not even a date.
The principle suddenly invoked in 2026: produce 118 signatures inside Raj Bhavan before you can become Chief Minister.
Why this ARITHMETIC OF DOUBLE STANDARDS?
Same Constitution. Same Sarkaria Commission. Same S.R. Bommai (1994). Same Rameshwar Prasad (2006).
The rulebook bends for BJP?
When BJP is the single largest party, the floor of the House is sacred.
When BJP is not, Lok Bhavan becomes the new floor.
BJP will pay heavily for this new type of Vote Chori.
தமிழகத்தில் த வெ க ஆட்சியமைப்பதை தடுக்க முயற்சிக்கிறது பாஜக என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூறிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை அளிக்காத நிலையில், ஆளுநர், சட்டப்படி தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். மரபுப்படி ஆளுநர் அவர்கள், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்கு தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம். அல்லது அதிக இடங்களை பெற்ற கட்சி ஆட்சியமைக்க விருப்பம் தெரிவிக்குமேயானால், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அல்லது வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் அளவிற்கு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசியலமைப்பு சட்டம் 164ன் கீழ் ஆளுநருக்கு உள்ளது.
அதன் பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கடிதம் மூலம் அளித்துள்ள நிலையில், வேறு எந்த கட்சியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திருமாவளவன் அவர்களும் கம்யூனிஸ்டுகளும் பாஜகவை விமர்சனம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
ஐந்து ஆண்டுகாலம் திராவிட மாடல் திமுக ஆட்சியில் நடைபெற்ற அவலங்களை, அக்கிரமங்களை, அராஜகங்களை, சட்ட ஒழுங்கு சீர்கேட்டை, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை, அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, போதை பொருள் புழக்கத்தை, மது அருந்தும் பழக்கம் உச்சத்திற்கு சென்றதை கண்டு கொள்ளாமல், அமைதி காத்து, கைகட்டி, வாய்பொத்தி நின்று, தமிழகம் சீரழிந்து போனதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும், திருமாவளவனும் இப்போது நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காமல் பாஜகவை விமர்சிப்பது மலிவான அரசியல் தானே? நேற்று வரை த வெ கவை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், விஜய் அவர்களை பாஜக வால் உருவானவர், பாஜக வின் 'B' டீம் என்றெல்லாம் விமர்சித்த திருமாவளவன் அவர்கள் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசியலமைப்பு சட்டத்தின் படியே ஆட்சி அமைய வேண்டும். குதிரைப் பேரங்கள் தவிர்க்கப்பட வேண்டும், சந்தர்ப்பவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் படி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
False cases won’t silence the truth.
While fabricated allegations are repeatedly thrown at Leader of Opposition Rahul Gandhiji , he continues to stand firm raising the voice of every common Indian, every farmer, every youth, and every marginalized community.
This isn’t just about one leader.
It’s about a pattern divert attention, spread misinformation, and target those who question the government.
But the reality is clear:
No amount of propaganda can weaken a leader who is consistently fighting for justice, equality, and accountability.
Under Modi and Amit Shah, institutions are being misused—but the truth will prevail.
The louder the falsehoods, the stronger the resistance.
#TruthWillPrevail
Dear Sridhar ji, in USA no caste/religion discrimination on surface, but in India it's rampant—speak against govt policies & you're "anti-national," told to "go to Pakistan." No real difference. First, embrace all castes/religions here; talent will return automatically.
Open letter to Indians in America.
--
Dear brothers and sisters from Bharat:
Like I did 37 years ago, you arrived in America with no money but with a good education and cultural heritage from Bharat. You achieved outstanding success. America was good to us. For that we must remain grateful - gratitude is our Bharatiya way.
Yet today, a significant number of Americans, may be not the majority but not too far from it either, believe that Indians "take away" American jobs and our success in America was unfairly earned.
You may think the next election will fix this, but your choice would be between people who hate our Bharatiya civilisation and people who hate civilisation itself. That is the "hard right" vs "woke left" battle. You are mere bystanders to that conflict.
Meanwhile there is one thing that is true now and will be true in the future: the respect Indians command world-wide will substantially depend on the fortunes of India herself. If India remains poor, the woke left will give us moral lectures with pity and the hard right, different moral lectures with scorn ("hellhole") and we must not confuse either with respect.
Respect in today's world, along with prosperity and security, comes from one source: a nation's technological prowess. India produces sufficient brain power to achieve that prowess but alas we exported so much of that talent, particularly to America. As we develop that prowess in India, our civilisational strength will assert itself.
As difficult as it is for many of you to contemplate this, please come back home. Bharat Mata needs your talent. Our vast youthful population needs the technology leadership you gained over the years to guide them towards prosperity. Let's do it with a missionary zeal.
Respectfully
Sridhar Vembu
Baba Ramdev in 2014 :
If Congress loses and BJP wins, you will get petrol at ₹35 and LPG at ₹200 😂
Reality in 2026 :
You are getting petrol at ₹100+ and LPG at ₹900+ and even more 😭
Will someone interview him and ask what happened to his predictions?
ராஜ்யசபா எம்பி பதவி பறிபோன சோகத்தில் இருப்பீர்கள், இருந்தாலும் இப்படி பொய் பேசலாமா ?
இன்றைய தேதியில் -
⛽️டீசல் மீது மத்திய அரசின் வரி ரூ.15.8, திமுக அரசின் வரி ரூ.17.8
⛽️ பெட்ரோல் மீது மத்திய அரசின் வரி ரூ.19.9, திமுக அரசின் வரி ரூ21.5
ஆக தமிழக மக்களின் வயிற்றிலடிப்பது திமுக அரசுதான்.
உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படும்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?
வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது.
தேநீர்கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் போன்றவை தனித்த வணிகங்கள் அல்ல. உணவகங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொள்முதல், உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்தல் என மிகப்பெரிய கொள்முதல் மற்றும் வினியோகச் சங்கிலியை உணவகங்கள் கொண்டுள்ளன. அவை மூடப்பட்டால் மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மட்டுமின்றி, உணவகப் பணியாளர்கள், உணவகங்களை சார்ந்துள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.
அதுமட்டுமின்றி பணி நிமித்தமாக வீடுகளை விட்டு வெளியில் செல்லும் அடித்தட்டு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகும். ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அம்மா உணவகங்களைக் கூட மூட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் மிக மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படக்கூடும். அதைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி, வினியோகம் ஆகியவை மத்தியப் பட்டியலில் 53-ஆம் இடத்தில் இருப்பதால், அதில் மாநில அரசு அதன் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஆனால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது. அந்த வகையில் நிலைமையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது. இதற்காக திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
வணிக சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிக மோசமாக இருக்கும். எனவே, நாடகங்களை நடத்துவது, விளம்பரப் படங்களில் நடிப்பது போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, தில்லி சென்று மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தி தமிழ்நாட்டுக்கு வணிக எரிவாயு உருளைகளை பெறுவது, தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயு உருளைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இன்னொருபுறம் திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தமிழக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும். @CMOTamilnadu
நாமக்கட்டி டெல்லி நிருபர் கணிப்பு.!
காங்கிரஸ் தவெகவுடன் போயிரும்,வைகோ வெளியேறுகிறார்,கம்யூனிஸ்டுகள் போறாங்க திமுக கூட்டணி உடையதுன்னு சொன்னத கூட மன்னிச்சுருவேன்டா.
AI வந்து திருமா அண்ணனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திரும்னு சொன்ன பாத்தயா...!😂
Glad to share with you that Ld Court has respectfully discharged @ArvindKejriwal ji and @msisodia ji from the much hyped, much misused and BJP-Cong jointly cooked Sharad Ghotala!
A plot, hatched by @BJP4India and @INCIndia jointly has finally got proved to be a bunch of lies.
17 months of Jail to Manish ji and 5 months of Jail to Arvind ji for a NO CASE will never be forgotten in the indian political history. Treating political opponents as enemies has been this severe as it has been since BJP came to power in 2014.