The Lord Jesus Christ, God, said; The gates of hell shall not prevail against it (the church of Christ)
christ is king of king he is yawh
இந்திய-தமிழன்(שרון)
ௐ-அஉம்-
அ A - Creator
உ U-The victim is a blood sacrificer.
ம் And- Yah (God)
ஸ்ரீ Sri - Praise
Brahma-Srishti- (Sathyam)
ௐ Sri Brahma Putraya Namasha - John 3:16
{Creator}
ௐ Sri Kanni Suthaya Namaha -Mathew1:23
{The man who was born by the virgin}
:
வாயை திறங்க CM சார் :
AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது.
adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது..
royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்...
போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும்.
இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது. இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்..
இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து!
கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது... ரவி தேஜா என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா?
இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது...
கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன?
இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
precision machining சார்ந்த தொழில்கள்
composites சார்ந்த தொழில்கள்
electronics சார்ந்த தொழில்கள்
avionics சார்ந்த தொழில்கள்
testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா...
கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் :
சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது?
அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது?
வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க..
வாயை திறங்க CM சார் ...
#வாயை_திறங்க_CM
-மாரிதாஸ்
அறிவுகெட்ட தற்குறிகள் குறிப்பாக #விஜய் வளர்க்கும் இணைய அடியாட்கள் அவர்களிடம் அடிமை பட்டு கிடக்கும் சோம்பேறிகளுக்கு இந்த தகவல் புரிய வாய்பில்லை
#திமுக 5 ஆண்டுகளில் செய்த வரலாற்று சாதனையை விஜய்யால் இன்னும்10 ஆண்டுகளில் நினைத்து கூட பார்க்க முடியாது... இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் CAG அறிக்கை அடிப்படையில் ஆனது
45 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் மாதம் தான் தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டது
அதற்கு சற்றும் குறைவில்லாத நிகழ்வு தான் தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட மாடல் அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் தகவல் அழிப்பும்
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பல லட்சம் மாணவர்களின் சாதனை வரலாற்று தகவல்களை அழிப்பதன் மூலம் அடுத்த தலைமுறை இதை மறந்து ரசிக வெறியில் சுற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பா?
நம் தலைமுறையின் வளர்ச்சியை பொறுக்காத சனாதன சக்திகளின் எண்ணத்தை இது போன்ற செயல்கள் மூலம் நிறைவேற்றும் முகமாக மாறுகிறதா தவெக அரசு
தூய சக்தி என்று பெருமை பீத்திக்கொண்டு காவி சக்தியின் சேட்டை செய்ய நினைக்கிறதா?
நாளைய தலைமுறையினருக்கு வரலாறாக, முன் உதாரணமாக, சாதித்த தமிழர்களின் ஆவண பதிப்பை அழிக்கும் நாசகார சக்திகளின் வேலையை நிறுத்தி விட்டு, நல்ல ஒரு அரசாக செயல்பட முதல்வர் வழி காட்ட வேண்டும்.
நன்றி.!
எவ்வளவு கேடு கெட்ட அசிங்கத்தை விஜய் செய்தாலும் கட்சியினர் செய்தாலும் அதை
சகித்துக் கொள்ளும்
ஏற்று கொள்ளும்
கல்லூரி பெண்களும் பசங்களும் குடும்ப குத்து விளக்கு பெண்களும் தான்
நாட்டின் சாபக்கேடு
UK.
▪️It's illegal for women to carry pepper spray for self defence.
▪️Over 12.000 people are arrested every year for social media posts.
▪️Well known Conservatives banned from entering the country.
▪️78 year old pastor convicted in court after holding open air Sunday service
🚨🇬🇧 Reino Unido: Mohamed Usama, de Pakistán, fue arrestado por intentar violar a una niña británica de 14 años en Manchester.
Él tenía un cuchillo consigo para amenazarla.
Él no cree haber hecho nada malo y pide perdón. ¡No hay perdón para los abusadores de menores!
"Me violaron a diario durante seis meses.
Mataron a mi madre por ser demasiado mayor para ser esclava sexual.
Mataron a todos mis hermanos por negarse a convertirse al islam.
Nos llamaban adoradores del diablo."
- Nadia Murad, sobreviviente del genocidio yazidí en Irak.
In Lahore, a 14-year-old Christian girl Jacqueline was abducted, raped, forcibly converted to Islam, & married off to a Muslim man while she was on her way home from her academy by rickshaw.
Christians are not safe in Pakistan.
Reminder that men from a certain country have groomed underage British girls since literally the moment they arrived in the country.
This news story is from the 1950s.
It has been over half a century of mass industrial rape since Britain made the mistake of letting them in.
Everything that is written in the Rape Gang Inquiry is approved by the Quran.
That book explicitly states you are allowed to keep sex slaves if they are non-Muslim.
Nothing in that report goes against the teachings of that religion. And that’s the problem…
A horrifying story out of England:
A Palestinian refugee from Gaza was arrested for attempting to rape a 14-year-old girl.
His defense? He claimed it was legal under Sharia law. The West must protect its citizens and its values before it's too late.