குதிரை பேரத்திற்காக கைது செய்யப்பட வேண்டிய நபர் நடிகர் விஜய் தான்.
தனது ஆட்சியை தக்க வைக்கவும், பெரும்பான்மையை அதிகப்படுத்தவும் நடிகர் விஜய் ஈடுபட்ட குதிரை பேரங்களின் பட்டியல் பெரியது.
1.அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜிடம் கையெழுத்து வாங்கும் வீடியோ வெளியானது. அவரே பின் ஒப்புக்கொண்டார்.
2.அதிமுக 6 MLA கள் ராஜினாமா செய்துவிட்டு உடனே TVK கட்சியில் இணைகிறார்கள்.
3.வைகோ நேரடியாக பத்திரிக்கையாளரிடம், விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொன்னார், நானே இடைத்தேர்தலில் பரப்புரை செய்வதாக சொன்னார்.
இதெல்லாம் குதிரை பேரமில்லையென்றால் இதற்கு பெயர் என்ன?
திமுகவும், அதிமுகவும் இணைந்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை.
தவெக உறுப்பினர்களை தூக்குவதால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆட்சி அமைக்கப் போவதுமில்லை.
நடிகர் நடத்தும் குதிரை பேரத்தை திசைதிருப்ப, மக்களிடம் அனுதாபம் தேட, மேற்கொள்ளப்பட்ட முயற்சியே 3 பேர் கைது.
நடிகர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் புகாருக்கு கைது என்றால்,
டிடிவி தினகரன் புகாருக்கு,
வைகோ வெளிப்படையாக கூறியதற்கு,
யாரை கைது செய்வீர்கள்?
50 ஆண்டு காலம் அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான திமுக தலைவர் அரசியலை விட்டே விலக வேண்டுமென்று,
5 கட்சி மாறிய ஒரு அற்பப்புழு பேசுகிறான்.
நாவை அடக்கு!
குதிரைபேரத்தால் ஆட்சியை தக்கவைத்துள்ள தகுதியற்ற மைனாரிட்டி @TVKVijayHQ அரசு.
@TTVDhinakaran கட்சி MLA வை காரில் வைத்து கடிதம் வாங்கியது,
@AIADMKOfficial ஆறு MLAக்களை இராஜினாமா செய்யவைத்து உங்கள் கட்சியில் சேர்த்தது.
தன்னைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத சுயநல கொத்தடிமை கோயபல்சாமி @Vaikooffl பகிரங்கமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரண்டு MLA க்களை இராஜினாமா செய்ய சொன்னார் என்று சொன்னது.
இதையெல்லாம் மூடிமறைக்க இன்று திமுக உங்கள் கட்சி MLAக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது என்று முட்டாள்கள் நாடகத்தை அரங்கேற்றுவது.
உங்களைப்போன்ற சினிமா அரசியல் செய்பவர்கள் அல்ல. நாங்கள்
சித்தாந்த அரசியலை செய்பவர்கள்.
அரசியலில் இருந்து எங்கள் தலைவரை ஒதுங்கச் சொல்கிறார் ஓடுகாலி நிர்மூலக் குமார்! @CTR_Nirmalkumar
பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு ஓடினாய்!
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவினாய்!
நீ எல்லாம் எங்கள் தலைவரை ஒதுங்கச் சொல்கிறாய்!
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து, ரத்தம் உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணியே உன் தகுதி அறிந்து பேசு.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@TVKHQITWingOffl
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
#JUSTIN | முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக தெரிவித்ததை அடிப்படையாக வைத்து முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
#SunNews | #HorseTrading | #Vaiko | #Vijay
நாலு கட்சி தாவியவரெல்லாம் 50 ஆண்டுகால பொது வாழ்வில் இருப்பவருக்கு அறிவுரை சொல்லும் அவலம் இப்போது!
திமுக தலைவர் அப்படி பேசி இருக்கக்கூடாது, ஆ.ராசா பார்த்து பேச வேண்டும், ஆர்.எஸ்.பாரதி அளந்து பேச வேண்டும் என்றெல்லாம் திமுகவுக்கு அட்வைஸ்களை அள்ளித் தரும் தவெக கூட்டணித் தலைவர்கள் இந்த அதிகப்பிரசங்கித்தன பேச்சுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
@thirumaofficial@Shanmugamcpim@VeeraPandiancpi
தவெக அரசை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுகிறார்கள் திமுகவினர் என அமைச்சர் @CTR_Nirmalkumar ஆதாரமற்ற குற்றசாட்டை முன் வைத்திருக்கிறார். அவருடைய பேட்டியில் “Only Sound No Substance”
நமக்கு எழும் கேள்விகள்.
1. ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டுமே புகார் கொடுத்திருக்கிறார்.
வேறு எந்தெந்த எம்எல்ஏக்கள் என்ற விவரத்தை வெளியிட்டிருக்க வேண்டுமா, இல்லையா?
2. பணம் ஏதாவது கைமாறியதா? தகவல் இல்லை.
சபா நாயகரை பதவி நீக்கும் தீர்மானம் ஏதாவது நிலுவையில் உள்ளதா?
இல்லை.
3.புகார் 29ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது, இதே அவசரம் அமைச்சர் சரத் மேலெழுந்திருக்கும் புகார் மீது காட்டப்பட்டதா?
இல்லை
4. யாரோ ஒரு நபர் ஒரு எம்எல்ஏவை தொடர்பு கொண்டார் கைது செய்திருக்கிறீர்கள், ஏன் பின்னர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்யவில்லை? ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தானே?
5. மீடியாவில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பி, திமுக மீது அவதூறு செய்வது ஏன்?
6. நாளை ஊழலில் ஊறி திளைத்த 2 விஜயபாஸ்கர்களையும் கட்சியில் இணைக்க இது “டேக் டைவர்ஷனா?”
7. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் என வைகோ பொது வெளியில் போட்டுடைத்ததால் நடத்தப்படும் இமேஜ் க்ளினிங் முயற்சியா இது?
8. அதிமுகவின் 5 எம்எல்ஏக்கள் பதவி விலகல், குதிரை பேரம் தானே?
பதில் உண்டா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அவர்கள்!
நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்குக் கடிதம்!
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
திமுக ஆட்சில மட்டும் இதுமாதிரி ஏதோ ஒன்னு நடந்திருந்தாகூட ஆயக்கலைகள் 64 அயும் செஞ்சுருப்பாங்க கூட்டணி கட்சிகள். ஆனா இது தவெக ல..
கம்முனு இருந்தா ஜம்முனு அமைச்சர் குடுப்பாங்க...
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து அதற்கு பதிலாக ‘வி பி ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது, அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து மாண்புமிகு பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு, அதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியது தி.மு.கழகம். அன்று தி.மு.கழக கூட்டணியில் இருந்த கட்சிகளும் இதனை எதிர்த்தது.
ஆனால் இன்று எந்த எதிர்ப்பும் இன்றி, பா.ஜ.க.வின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் த.வெ.க அரசு - ‘உத்தரவு எசமான்’ என நாளை முதல் தமிழ்நாட்டில் ‘வி பி ஜி ராம் ஜி’ அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில், வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலையும், உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கும், இதனை நம்பியுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கும் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என முதலமைச்சர் விஜய் அறிவாரா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது, மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் கஜானா காலியாக இருக்கு என பேசிய விஜய் இப்போது எந்த கஜானாவில் இருந்து இதற்கு செலவழிக்கப் போகிறார்? ஆட்சிக்கு வந்த உடனே பா.ஜ.க.வின் உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்தை அமல்படுத்த துடிப்பது ஏன்?
இப்போது த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் + இதர கட்சிகள் இது த.வெ.க அரசின் முடிவு என முட்டக் கொடுப்பார்களா? இல்லை கொள்கை நிலைப்பாடு எடுத்து இதனை எதிர்ப்பார்களா?
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
“For those who have transcended fear, a prison and a throne are the same.”
These words became a lifelong lesson on 30 June 2001, when a vengeful government arrested my father. Though he appeared to stand alone at the gates of Chennai Central Prison, thousands of udanpirappugal stood with him, sharing every sacrifice and every struggle.
CBSE பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கட்டாய அமல். 29.06.2026 பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு. இதுக்கு என்ன சொல்லப்போரார் நம் BJP=TVK பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகள் அவர்கள் ?
#TVKFails