ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள் என்பது மிகக் கீழ்த்தரமான மக்கள் தன்மையாகும்.
தந்தை பெரியார்,
விடுதலை - 26.3.1969
இதற்கெல்லாம் மூல காரணம் அந்த சோபா தான்.
எப்படி இருந்த தமிழக அரசியல்களம் இப்படி ஆகிவிட்டதே.
காச பத்தி நன்கு தெரிந்தவன் காட்டிய வேலையில் தமிழக அரசியல் களம் வேறு மாதிரி ஆகிவிட்டது.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
ED used as an acquisition tool for Gautam Adani?
1. Ahmed A.R. Buhari, promoter of Coastal Energen, faces investigation and is jailed in an ED-linked money laundering case.
2. He spends around 32 months in prison while legal proceedings continue. Years pass, his reputation is damaged, and his business comes under stress.
3. Coastal Energen enters insolvency proceedings. Control of the company shifts through the corporate resolution process, with an Adani Power-led consortium later involved in acquiring assets.
4. Courts subsequently quash related proceedings after the underlying case collapses. Buhari walks out of jail.
5. Final outcome: a man loses years in prison, loses his company, and is later freed.
India is not a free and fair market. The Modi government is using every trick to help Adani through government machinery.
This is totally anti-national!
After spending 32 months in jail, money laundering case registered by ED against Director and Promoter of M/s Coastal Energen Pvt Ltd, Ahmed AR Buhari has been quashed.
Buhari has finally walked out of prison but he has lost his company.
Any guesses who acquired his company ?
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ஸ்க்ரிப்ட் இல்லாம விஜய்யால எதையுமே பேச முடியாது. இன்னிக்கி சட்டமன்றத்துல எதிர்க்கட்சிகள் போட்டு பொளந்து எடுத்துட்டாங்க. அதுக்கான பதிலடி எப்படி இருந்திருக்கணும்? ஆனா அதிகாரிகள் எழுதி கொடுத்த பதிலை விஜய் எழுத்து கூட்டி படிச்சிட்டு இருந்தாரு. இதுக்கு ரிகர்சல் வேற பண்ண முடியாது.
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
கொடுக்க மனசு வேணும்!
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #TVKVijay #TVK #TamilNadu #KalaignarSeithigal
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
#WATCH | “திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது என்பதெல்லாம் வெறும் வதந்தி”
மதுரையில் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி
#SunNews | #ADMK | #DMK
வேடதாரிகளின் நாடகம் அம்பலமாகும் நேரம்!
வெட்கமே இல்லாமல் தன்னைத் 'தூய சக்தி' எனப் பிதற்றிய இந்தத் 'துன்ப சக்தி', வாக்குப்பதிவு முடிந்தவுடன் தனது பதவிப் பசிக்காகத் 'தூது சக்தியாக' மண்டியிட்டது யாரிடம் தெரியுமா? மேடைகளில் எந்தக் கூட்டணியின் பெயரை உச்சரிக்கவே அச்சப்பட்டு, அவர்களைக் கொள்கை எதிரி என பம்மாத்து செய்ததோ... அதே கூட்டணியிடம்தான் இன்று கூழைக்கும்பிடு போட்டு ஆதரவு தேடியுள்ளது!
அதுமட்டுமில்லாமல் பாசிச பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்கக்கூடாது என்று ஆதரவு அளித்த பிற கட்சிகளின் நிபந்தனைகளை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு அவர்களிடமே கூட குலாவ பார்த்துள்ளது இந்த துன்ப சக்தி!
To people who don’t want jargon on “Vijay-Governor issue”:
1. TVK has 108 seats.
2. Majority needed to form govt is 118.
3. Even with Congress coalition, they are still short
4. Senior ex AIADMK, now TVK leader Sengottaiyan, advised TVK to go to the Governor as the “single largest party.”
5. In that case, Governor could have invited them first & then asked them to prove majority later on the floor.
6. But instead, TVK went with a coalition claim including Congress MLAs.
7. Now, the moment you officially claim coalition support, the constitutional kicks in of proof.
8. That is why Governor reportedly asked for proof of majority support under Article 164.
9. So technically, TVK did NOT go as a single largest party the way followers are portraying it.
Why ignore the advice of a 9-time MLA & instead follow one day old Congress advisors ? 😭
There is a widespread misconception being circulated that President’s Rule will 'automatically' come into force in Tamil Nadu after May 10 because MK Stalin’s term ends on May 9. Constitutionally, that is incorrect.
India’s Constitution does not contain any provision for the automatic imposition of President’s Rule merely because a Chief Minister’s term has ended or a new government has not immediately taken oath. Governance continuity is maintained through constitutional mechanisms.
President’s Rule under Article 356 can be recommended only if the Governor concludes that no party or alliance is capable of running the government in accordance with the Constitution. Even then, it requires:
1) a formal recommendation,
2) Union Cabinet approval,
3) Presidential proclamation and
4) Parliamentary approval.
So the claim that President’s Rule starts automatically after May 10 is a political narrative, not a constitutional reality.
Vijay took a Karnataka film producer (KVN Venkat) & an Andhra granite & mining businessman (Vishnu Reddy) along with him to the Governor to stake claim for government formation.
What role do these two outsiders have in Tamil Nadu?
Are they going to run the Tamil Nadu government?
Suspicious.