Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
This happens every night at the Harrison home, Michigan. Mr. Harrison, 76, has Alzheimer's. Part of his confusion is "sundowning"-tries leaving house at night thinking he needs work. Hasn't worked in 15 years, but disease makes him forget. For past eight months, Mr. Harrison's German Shepherd, Rex, 6, has been stopping him.
Every night. Mr. Harrison gets up. Walks toward front door. Rex gets there first. Blocks it. Won't let him pass. Eventually takes Mr. Harrison's sleeve gently. Leads him back to bed. Mrs. Harrison said:
"Before Rex, my husband would get outside before I could stop him. I'd wake up and he'd be gone. Wandering neighborhood at 2 AM in pajamas. Police brought him home three times. Now Rex stops him before he reaches the door." Their neurologist watched footage: "That dog is performing specialized Alzheimer's service dog work without training. He's keeping your husband safe." Sometimes dogs don't need training manuals. They just know what their person needs.
ஒன்னு சொல்றேன்...லைப்ல Delusional Optimism-அ வளர்த்துக்கோங்க.
அதாவது...என்னால எதுவா வேணாலும் ஆக முடியும். என்ன வேணாலும் சாதிக்க முடியும். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் ஜெயிக்க முடியும் ன்னு கொஞ்சம் கூட Practicality இல்லாத, Reality-க்கு அப்பாற்பட்ட, பைத்தியக்காரத்தனமான Mindset.
என்னடா இது? Reality-யும் Practical-ஆவும் யோசிக்காம எப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்?ன்னு கேக்கலாம். ஆமா... அதுல 20% உண்மை இருக்கு, ஆனா Reality-ய மட்டும் யோசிச்சிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை முழுக்க குண்டுசட்டியில குதிரை ஓட்டிக்கிட்டுதான் இருக்கணும்.
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...
Practical-ஆ யோசிச்சிருந்தா ஒரு மீனவனோட மகன் Scientist ஆகிருக்க முடியுமா? ஒரு பஸ் கண்டக்டர் Super Star ஆகிருக்க முடியுமா? ஒரு டீ கிளாஸ் கழுவுறவர் Prime Minister ஆகிருக்க முடியுமா? Practical-ஆ யோசிச்சா சாதாரண குடும்பத்துல பிறந்த ஆயிரக்கணக்கான Athletes, Artists, Creators, Businessmen, Politicians இன்று இந்த அளவுக்கு வந்திருக்க முடியுமா? அவங்க எல்லாரும் ஒரு கட்டத்துல Reality-ய தூக்கி போட்டுட்டு,
என்னால இது கண்டிப்பா முடியும்... நான் ஆகியே தீருவேன்னு குருட்டுத்தனமா நம்பினாங்க. அதுதான் Delusional Optimism.
இன்னும் ஆழமா யோசிச்சு பாருங்க...
இந்த உலகத்துலயே Reality-ன்னு ஒன்னு இருக்கா? கோடிக்கணக்கான விந்தணுக்களை ஜெயிச்சுதான் நம்ம பிறந்திருக்கோம். இறந்த நட்சத்திரங்களோட அணுக்கள்தான் இன்று நம்ம உடம்புல இருக்கு.
மரங்கள் மண்ணுக்கடியில ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்குது.
நம்ம மூளையில ஓடுற Electricity-தான் கனவுகளா, நினைவுகளா, காதலா, ஆசைகளா மாறுது. இதையெல்லாம் யோசிச்சு பார்த்தா...
இந்த பிரபஞ்சமே ஒரு Miracle. இந்த வாழ்க்கையே ஒரு Impossible Story.
அப்படியிருக்கும்போது...
நீங்க மட்டும் ஏன் உங்க கனவுகளுக்கு Limit வைக்கணும்?
அதனால...
பேராசைபடுங்க.
பெருசா கனவு காணுங்க.
பொருளை அடைய துடிங்க.
சாதிக்க வெறி பிடிங்க.
Logic & Reality ஐ உடைச்சு Faith & Belief தான் உங்கள ஜெயிக்க வைக்கும்.
நீங்க ஒரு Goal-ஐ நோக்கி முழு மனசோட ஓட ஆரம்பிச்சா...
வாய்ப்புகள், மனிதர்கள், அதிர்ஷ்டம், சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து உங்களை அந்த இடத்துக்கு தள்ள ஆரம்பிச்சிடும்.
அதனால...
"என்னால இதெல்லாம் பண்ண முடியாது..."
"நமக்கு அதெல்லாம் set ஆகாது"
"இதெல்லாம் கண்டிப்பா நடக்காது..."
"அதெல்லாம் கண்டிப்பா முடியாது..."
ன்னு சொல்ற எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிஞ்சிடுங்க.
அதுக்கு பதிலா...
"என்னால இங்க எதுவா வேணாலும் ஆக முடியும்." ன்னு ஒரு பைத்தியக்காரத்தனமான Confidence-ஓட ஓட ஆரம்பிங்க.
ஏன்னா...
வரலாறு படைத்தவங்க எல்லாரும் முதலில் மற்றவர்களுக்கு பைத்தியக்காரங்களாதான் தெரிஞ்சாங்க.
Dream like a madman. Work like a machine. Believe like it's already yours.
Delusional Optimism வளர்த்துக்கோங்க வெற்றி நிச்சயம். 💯
Try Karo 😉❤️
- From கரு பழனியப்பன் Facebook
“Sanatana that divides people must be eradicated!” —
Opposition Leader Udhayanidhi Stalin
(First speech as Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
Zero knowledge of governance n politics or administration. 12th fail. Never held a real job except acting. Nepo kid Alcoholic Divorced his wife, distanced his own kids for an illegal affair. Black money cases n never paid taxes on time.
This is the man elected as CM of TN 💔
- 11% Growth rate
- 35.6 lakh crore projected GSDP
- 897 investment deals worth 10.27 lakh crore
- 42% of India's automobile production
- 42% of electronic goods production
- Major updates in schools and public infrastructure
This is Mk Stalin ❤️
@Kyunghoon_Kim_ Urge you to Trust in #TamilNadu and it's innate capabilities. Policy continuity has been our forte. I am very sure that the new govt will continue to support investments in TN too. We the people of TN will always stand with our investors who ensure #JobsForTN.
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
Witnessing the fall of Mamata, Pinarayi, and Stalin, easily three of the strongest anti-BJP voices in India, should make all of us very, very concerned. The impending doom of saffron fascism looms over all of us. Scary times ahead.
> Man did everything he could for Tamil Nadu
> Made it one of the best performing states in the country
> Focused on health, education and basic needs of people
> Kept communalism away from the state
Result : Lost his own seat
CM Stalin, You will be remembered.