1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
அப்போ திமுக தான் காரணம்னு சொன்னிங்க.. இப்போ பா*யல் வன்கொடுமை நடந்து கொண்டே தான் இருக்கும் அதனால் தனிமனித ஒழுக்கம் வேண்டுமா..? சனம் ஷெட்டியை கிழித்தெடுத்த பாமரன்..
வட துருவத்தில் அண்டார்டிகா போல ஒரு இடம் இருக்கு. அது தான் நான் வசிக்கும் ஸ்வால்பேர்ட். கிட்டத்தட்ட ஒரு தீவில் 3000 பேர் தான் வசிக்கிறோம். ஒரு 20 தீவில் ஆள் நடமாட்டம் இல்லை, அங்கே பல நூறு வருஷமாக permafrost எனப்படும் நிரந்த பனிக்கட்டிகள் எப்போதும் இருக்கும். அது உருகவே உருகாது. அதுல பல்வேறு விலங்கின செல்கள் எல்லாம் இருக்கும், அதுல ஒரு சில species சாம்பிள் எடுத்து ஆராய்ச்சி பண்ணுவாங்க. அப்படி ஆராய்ச்சி பண்ணால் கூட இவன் எந்த விலங்கு என்று யாராலும் சொல்ல முடியாது. ஒரிஜினல் பாண்டா கரடி எல்லாம் அங்கே இருக்கும், அதுங்க கூட இவனை கண்டா துப்பிரும்
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை. ரூட் நிறுவனத்தை நடத்திவரும் ஜெகதீஷ் பழனிச்சாமி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது தன்னைத் தானே முதலமைச்சரின் தனிச்செயலராக அறிவித்துக்கொண்டார். அப்படியொரு அறிவிப்பு அதுவரை வெளியாகவில்லை.
அதற்குப் பின் பழைய தேதி குறிப்பிட்டு முன்னாலேயே அவரை முதலமைச்சரின் தனிச்செயலராக்கிவிட்டது போல் அவசரம் அவசரமாக ஓர் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் தனிப்பட்ட ஜோசியருக்கு அரசுப் பதவி தந்து கடும் எதிர்ப்பு வந்தபின் அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது தனிப்பட்ட விளம்பர வேலைகளைச் செய்யும் ஜெகதீஷ்க்கு அரசுப் பதவி. அதை ஏன் அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தது அரசு? அவர் தானாக அறிவித்துக்கொண்டபின் ஆணை வந்திருக்கிறது.
அரசுப் பதவி என்ன அப்பன் வீட்டுச் சொத்தா? முதலமைச்சரின் வார்த்தைகளில் சொல்வதானால் 'ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க'
யார் வீட்டுக் காசு? மக்களின் வரிப்பணம் அது முதலமைச்சர் அவர்களே!
இதற்குப் பெயரும் ஊழல்தான்.
கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து,
டிஃபன் கேரியர் வழியாக தற்போது,
பியூஸ் கேரியரில் முடிந்திருக்கிறது இந்த ஆட்சி
-சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ??
அதான் சொல்லிட்டனே ?
நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க
Wait பண்ணுங்க 😂
Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன் 😂😂
மதவெறியை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் வேலைத்தனத்தை அப்படியே அச்சுப் பிசகாம, தவெக விஜயை திணிக்குறதுல பண்றாங்க TVK விஜய் கும்பல்.
பள்ளிக் குழந்தைகளை ஆரம்பத்துலருந்தே மூளைச் சலவை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. பள்ளிகள்ல போய் குழந்தைகள்கிட்ட 'விஜய் புகழ்' பாடுறது. விஜய்/தவெக பத்தி தேர்வு வெச்சு சர்டிபிகேட் கொடுக்கறது, மெடல் கொடுக்குறது இப்படி எல்லா மாணவர்களையும் கட்சிக்காக பிரைன் வாஷ் பண்ணிட்டு இருக்காங்க. பள்ளிக்கல்வித்துறையை தவறா பயன்படுத்திட்டு இருக்காங்க.
இதை ஆரம்பத்துலயே கேள்வி கேட்கலைன்னா, தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்காலத்துல மதவெறியையைவிட மோசமான ரசிக வெறிக்கு மாறிடுவாங்க. உடனடியா நடவடிக்கை எடுங்க.
@mkstalin@Udhaystalin@TThenarasu@Anbil_Mahesh@ptrmadurai@KanimozhiDMK@TRBRajaa@arivalayam@DMKLegalWing@DMKITwing
கேள்வியே புரியாதவங்க கிட்ட போய் மைக் நீட்டினா இந்த லட்சணத்துல தான் பதில் வரும்! இதுனால தான் அவங்க கட்சித் தலைவர் பிரஸ் மீட்னாலே அலறி அடிச்சுட்டு ஓடுறார்.
#TVKFails