ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு மணி நேரம் சுவையாகவும், பயனுள்ளதாகவும் அமைய நல்லோர் சங்கமம் ஏற்பாடு செய்துள்ள "செந்தமிழ் நாடெனும் போதினிலே" கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வாருங்கள்.
1/2
#வெற்றிச்செய்தி#காரைக்கால் அம்மையார் கோவில் எதிரே எந்தவித அனுமதியும் இன்றி அசைவ உணவகம் அமைக்கப்பட்டது குறித்து புதுச்சேரி ஆளுநர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்துவிசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழகம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன இந்நிலையில்
1/2
Heartiest congratulations to Gulveer Singh on securing the Silver medal in the Men’s 10,000m at #CWG2026 and becoming the first Indian ever to win a Commonwealth medal in this event. 🥈🇮🇳
With your dedication and hard work, you have not only earned a place on the podium but also inspired a new generation of Indian athletes. So proud!
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த பத்திரிகையாளர் பயங்கரவாதி சையத் சலாவுதீனிடம், "நீங்கள் ஒவ்வொரு பேச்சிலும் ஜிஹாத் என்று சொல்கிறீர்கள், இளைஞர்களைத் தூண்டிவிடுகிறீர்கள், காஷ்மீரில் ஜிஹாத் பற்றிப் பேசுகிறீர்கள்..." என்று கேட்டார்.
"உங்களுக்கு ஐந்து மகன்கள் உள்ளனர், மூவர் மருத்துவர்கள், இருவர் பொறியாளர்கள், ஒருவர் இஸ்லாமாபாத்தில் பணிபுரிகிறார், ஒருவர் துபாயில் இருக்கிறார், ஒருவர் லண்டனில் இருக்கிறார்..."
"உங்கள் மகன்கள் ஏன் காஷ்மீருக்காக ஜிஹாதுக்குச் செல்லவில்லை? நீங்கள் ஏன் உங்கள் மகன்களை ஜிஹாதுக்கு அனுப்பவில்லை?"
"ஐந்து நிமிடங்களுக்கு பயங்கரவாதி சையத் சலாவுதீன் பேசுவதை நிறுத்திவிட்டார், அவரால் பேச முடியவில்லை..."
"நீங்கள் காஷ்மீரில் வாழ்கிறீர்கள், காஷ்மீரில் ஷரியாவை விரும்புகிறீர்கள், காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை விரும்புகிறீர்கள், உங்கள் இரு மகள்களும் மும்பையில் இருக்கிறார்கள், அவர் ஒருபோதும் ஹிஜாப் அணிவதில்லை... ஏன் அப்படி?" என்று இந்தியாவில் உள்ள ஒரு பத்திரிகையாளர் கேட்ட இந்தக் கேள்வியை மெஹ்பூபா முஃப்தியிடம் கேட்டீர்களா?
"அமெரிக்கா, பிரிட்டன், துபாய் ஆகிய நாடுகளில் மகன்கள் நன்கு குடியேறியுள்ள ஹுரியத் தலைவர்கள் அனைவரிடமும், நீங்கள் இங்கு காஷ்மீர் இளைஞர்களின் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டு, உங்கள் மகன்களை வெளிநாடுகளில் குடியேற்றியுள்ளீர்கள்... ஏன் அவர்களை ஜிஹாதுக்கு அனுப்பவில்லை?" என்று எந்தப் பத்திரிகையாளரும் ஏன் கேட்கவில்லை? ...
முஸ்லிம் இளைஞர்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்....
மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம் மற்றும் எரிசக்தி வளத்துறை அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளமையும், துடிப்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த தங்களின் பொதுப்பணி மேலும் பல உயரங்களை எட்டிட வாழ்த்துகிறேன். நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் மக்கள் நலனுக்கான சேவையில் தொடர்ந்து சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்.
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐
#CTRNirmalkumar #JCD #JCDPrabhakar
"Sourav Das & Ashutosh
Ranka were not allowed to
carry phones while meeting
JP Nadda" - CJP founder Abhijeet Dipke
Then what is this ?
அவன் பொய்யை மட்டுமே
பேசி நாட்டில் கலவரத்தை
தூண்ட நினைக்கிறான்
ஏன் அவன் மீது எந்த
நடவடிக்கையும் இல்லை
@NIA_India