இப்படி பக்திமிக்க சிவகானம் ஒலிப்பது தமிழ்நாடு என நினைத்தால் அது தவறு; உலகில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தோனேசியாவில்!
இது இந்தோனேசியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரம்பானான் (Prambanan) ஆலயம் ஆகும். பிரதமர் திரு.@narendramodi முன்னிலையில் ஒலித்த சிவகானம் இது. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட ஆலயம், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது UNESCO உலக பாரம்பரிய தளமாகவும், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகவும் இன்றும் கம்பீரமாகத் திகழ்கிறது.
இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும், அவர்களின் கலாச்சாரம் மற்றும் மொழி இந்து தர்மத்துடனும், இந்திய நாகரிகத்துடனும் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. சமீபத்தில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தான் மரபணு பரிசோதனை செய்துகொண்டதாகவும், அதில் தனக்கு 'இந்திய DNA' இருப்பது உறுதியானதாகவும் பெருமையுடன் கூறினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ஜகார்த்தாவில் நடந்த நிகழ்வில் இதைக் குறிப்பிட்ட அவர், இந்திய இசை ஒலிக்கும்போதெல்லாம் தனது உடல் தானாகவே அசைவதற்கு இந்த 'இந்திய DNA' தான் காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தங்கள் மொழியில் சுமார் 50 சதவீதம் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதாகவும், பலரின் பெயர்கள் சமஸ்கிருதப் பெயர்கள் என்றும் அதிபர் சுபியாண்டோ சுட்டிக்காட்டினார். சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனின் வணிகத் தொடர்புகள் மூலம் இந்தோனேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வலுப்பெற்று அங்கு ஆழமாக வேரூன்றியது.
பெருமாளின் வாகனமான கருடன் (Garuda) பெயரிலேயே அந்நாட்டின் தேசிய விமான சேவை மற்றும் பல்வேறு ராணுவப் பிரிவுகள் இயங்குகின்றன. விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட 20,000 ரூபியா நோட்டை வெளியிட்டு நமது தர்மத்தை பெருமைப்படுத்தியுள்ளது.
இது வெறும் வரலாறு அல்ல, பல ஆயிரம் மைல்கள் தாண்டி இன்றும் உயிர்ப்புடன் வாழும் நமது ஒப்பற்ற பாரம்பரியம்!
சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சியா? வெளியான அதிர்ச்சியூட்டும் ஆடியோ!
சேலம் கெங்கவல்லி சர்ச்சையான அம்பேத்கர் சிலையை அரசு தடையை மீறி திறக்க ஐடியா கொடுத்த சீட்டா அதிகாரி..!
எப்படி எல்லாம் சாதி கலவரத்தை தூண்டுகிறார்கள் என பார்த்து சூதனமாக மற்ற சமூக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
#Salem #Ambedkar #Statue
தற்போது மைசூர் - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் 20608 வந்தே பாரத் ரயிலில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன். ( 14.06.2026 - 16.42 மணி )
ரயிலில் படிப்பதற்கு இந்து குழுமத்தின் இந்து தமிழ் திசை மற்றும் The Hindu நாளிதழ்கள் வழங்கப்பட்டன.
எனது கேள்வி:
1. ஒரே குழுமத்தின் இரண்டு இதழ்கள் ஏன் ?
2. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பிரிவினை எண்ணத்துடன் அழைக்க வைத்த நாளிதழ் இந்த ' இந்து தமிழ் திசை ' நாளிதழ் என்பதை ரயில்வே அமைச்சகம் அறியுமா ? அதிகாரிகள் அறிவார்களா ?
3. Pegasus உளவு, Rafale போர் விமானம் ஆகிய விஷயங்களில் மத்திய மோடி அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய் பரப்பிய அர்பன் நக்சல் நாளிதழ் The Hindu என்று இவர்களுக்குத்
தெரியாதா ? இன்றும் மத்திய அரசுக்கு எதிரான நாளிதழ் என்று அறிய மாட்டார்களா ?
என்ன வர்த்தகமோ, என்ன ஜனநாயகமோ - இது போன்ற தேச நலனுக்கு கேடு செய்யும் சக்திகளுக்கு தடுப்பணை கிடையாதா ?
@AshwiniVaishnaw@GMSRailway@southernrailway
இவன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறான்
ஏன் கைது செய்யப்படவில்லை ..?
கோயில் சொத்தில் கோடிக்கணக்கில்
திருடுகிற இவனைப் போன்ற Fraudகளை
ஏன் வெளியில் விட்டு வைத்திருக்கிறார்கள்..?
இவன்
ஏன் இன்னுமும் கைது செய்யப்படவில்லை ..?
இவன் இன்னும் எத்தனை கோயில்களில்
எத்தனை
1/2
சீமான் பத்து வருசாமா மக்களுக்கு பேசுகிறார் 15 வருசமா பேசுகிறார் அதேமாதிரி ஈழத்துக்காக பேசுகிறார் என்கிற குரல் அதிகமாக கேட்கிறது!
எங்க இருந்து மக்களிடம் இருந்தா bro?
இல்லை திராவிடத்திடம் இருந்து.
காக்கா கூட்டங்கள் ஒன்று சேர்ந்து வருகிறது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
வாகை சூடிய முதல் மாநாடு!
“போதை இல்லா தமிழகம்” விழிப்புணர்வு மாநில மாநாடு – பொள்ளாச்சி
இந்த மாநாட்டிற்காக இரவு பகலாக அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
நன்றி! நன்றி!!
மாற்றுவோம்.. மாறுவோம்..
போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்!
யார் இவர்கள். ??? எதுக்காக.???
என்ன நோக்கம்.???
என்ன நம்பிக்கை.??? பொள்ளாச்சியில் எதற்கு கூடினார்கள்.???
(பிரியாணி இல்லை, கட்டிங் இல்லை, மேற்படி இல்லை, போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை)
கொஞ்சம் சொல்றீங்களா எதுக்காகன்னு.???
சோழிங்கநல்லூர் MLA சரவணன் அவர்களே,
சாலைகளில் பேனர் வைப்பது உங்கள் தலைவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது இங்கே பிரச்சனை இல்லை. சாலை மற்றும் நடைபாதைகளில் பேனர் வைப்பது சட்ட விரோத செயல். பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான சமூக விரோத செயல். உங்கள் கட்சியினர் சாலை, நடைபாதைகளில் வைக்கும் அனைத்து பேனர்களும் பொது மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவை தான். காரணம் அந்த பேனர்கள் வைப்பதற்கு எந்த விதமான எழுத்துப்பூர்வ அனுமதியும் உங்கள் கட்சியினர் வாங்குவதில்லை.
பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்த பகுதி காவல்நிலையத்தில் அந்த பேனர் வைக்கும் இடம், அந்த பேனர் அளவு, பேனர் வைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான அனுமதி பெற வேண்டும்.
போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவோ, நடைபாதையை பயன்படுத்த தடையாகவோ, ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாகவோ வைக்கப்படும் பேனர்களுக்கு காவல்துறையால் அனுமதி தர முடியாது.
சாலையின் நடுவே மீடியனில் மற்றும் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் பேனர் அல்லது கொடி கம்பங்கள் வைக்க காவல்துறையால் அனுமதி கொடுக்க முடியாது.
நீங்கள் வைக்கும் பேனர் அல்லது கொடி கம்பங்கள் காற்றிலோ அல்லது கவனக்குறைவிலோ கீழே விழுந்தாலும் அது சாலை மற்றும் நடைபாதையில் விழாத வகையில் வைக்கப்படும் பேனர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.
காவல்துறையின் எழுத்துப்பூர்வ அனுமதி வாங்காமல் வைக்கப்படும் பேனர்களுக்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும். சமீபத்திய நீதிமன்ற உத்தரவில் சாலைகளில் வைக்கப்படும் ஒவ்வொரு கொடி கம்பத்திற்கும் 1000 ரூபாய் வசூல் செய்யலாம் என்று நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பேனர்களை தடுக்க வேண்டும் என்று உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் கட்சி சார்பாக பேனர் வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவு கொடுங்களேன். காவல்துறை உங்கள் கட்சியினர் வைக்கும் சட்ட விரோத பேனர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நீங்களோ உங்கள் கட்சியினரோ அதில் தலையிட மாட்டோம் என்று பொது மேடையில் ஒரு அறிவிப்பு கொடுங்களேன்.
@EcrPSaravanann@TVKVijayHQ@BussyAnand@tnpoliceoffl
மதுக்கடைகளை அகற்றக் கோரி போராடிய மாணவிகள் மீது தடியடி நடத்தத்தான் "உங்கள் மாமா, உங்கள் அண்ணன்" என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தீர்களா, திரு. @TVKVijayHq அவர்களே?