“I want to see my father’s face… please remove the cloth, sir.”
Clinging inconsolably to the coffin, young Arshan wept alongside his brother Abhishek, pleading for one last look at their dad.
R. Rajesh, a 37-year-old national throwball player and rescue instructor, swam into the roaring Karyankode River to save a trapped farmer. In an ultimate act of selflessness, he surrendered his own life jacket to secure the man's survival. The farmer made it to safety, but Rajesh was swept away by the lethal undercurrents—giving his life so another could live.
Pranamam Rajesh 💐
Om Shanthi
அமெரிக்கா உட்பட உலகின் முன்னேறிய நாடுகளின் மக்கள் வாக்குச்சீட்டில் ஓட்டளிக்கின்றனர், ஆனால் இந்திய மக்கள் EVM-ல் ஓட்டளிக்கின்றனர்..
- 2016-ல் மோடி பேச்சு..
#TamilNadu A 26-year-old Dalit man, Ramar, was killed in a caste-based attack in Poombarai village of Kodaikanal taluk, Dindigul district.
Ramar and his 20-year-old friend Prasanth earned their livelihood by transporting vegetables from remote hill farms using horses.
A man from a dominant caste community approached Ramar, claiming that one of his horses had grazed on his land, and took him to a nearby spot. There, Ramar was ambushed by five men armed with sickles and brutally assaulted.
Ramar succumbed to multiple cut injuries, while Prasanth sustained serious injuries and is currently undergoing treatment at Theni Government Medical College Hospital. #DalitLivesMatter
@OGprasanna அதெல்லாம் இந்த மக்கள் பாத்து ஓட்டு போட்றதா இருந்தா auto driver nu solli கோடீஸ்வரனும், ஏழை தாயின் மகன்'னு சொல்லி லட்சாதிபதியும் பதவிக்கு வந்திருப்பானுங்களா ???!!!!
Mass funeral of 112 people in Gaza
This picture alongside millions will be a testament to the apathy, inaction, inhumanity of our brutal world.
We could’ve stopped it. You definitely could have. May it haunt the whole world.
தமிழ்நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி காலத்தில் கைதுகளும், அவதூறுகளும் மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்கப்போவதில்லை.
தமிழ்நாடு இன்று காவிரி நீர் உரிமை, மேகேதாட்டு அணை, ஒன்றிய அரசின் அரசியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும், அவதூறு அரசியலில் ஈடுபடுவதும், அதற்குப் பதிலாக கைது அரசியலை மேற்கொள்வதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கப்போவதில்லை. அவதூறு பேச்சும் தேவையற்றது; கைதும் தேவையற்றது. இந்த இரண்டு நிகழ்வும் மக்களின் உரிமைப் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளுபவையே.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் தனது கண்டன உரையில் பயன்படுத்திய மாண்பிற்குக் குறைவான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. தனிநபர் தாக்குதல்கள் காவிரி சிக்கலுக்கோ, மேகேதாட்டு அணை பிரச்சினைக்கோ எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை. அந்த வகையில் அவரது பேச்சு கண்டனத்திற்குரியது. அதேநேரத்தில், அந்தப் பேச்சுக்காக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதும் ஜனநாயக அரசியலுக்கு ஏற்றதல்ல; அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய அடக்குமுறை செயலாகும்.
காவிரி நீர் உரிமையும், மேகேதாட்டு அணை அச்சுறுத்தலும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகளாக இருக்கும் இந்த நேரத்தில், கட்சி வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையான அரசியல் நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்த அவசியத்தை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் புறக்கணித்து வருவது மிகுந்த வருத்தத்திற்குரியது.
தமிழ்நாடு சட்டமன்றம் கூடவிருக்கும் காலகட்டத்திலும், தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் சூழலிலும், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது அரசியல் ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தவறான முன்னுதாரணமாகும். சட்டமன்ற விவாதங்கள் நடைபெற வேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது சட்டமன்றத்தின் இயல்பான செயல்பாட்டையே பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படும்.
திரு. உதயநிதி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், சட்டமன்றக் கூட்டத்தொடரும் காவிரி தொடர்பான அரசியல் சூழலும் முடியும் வரை கைது நடவடிக்கையைத் தள்ளிவைத்திருக்க முடியும். இந்தக் கைது காவிரி பிரச்சினையையோ, மேகேதாட்டு அணை பிரச்சினையையோ தீர்க்காது. மாறாக, இது தனிநபர் விருப்பு-வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
இன்று ஆபாசமான பேச்சுகளும், அருவருப்பூட்டும் பதிவுகளும் அரசியலில் 'இயல்பாக்கப்படும்' அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், விமர்சனங்களுக்கே கைது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. இந்த இரு போக்குகளுமே ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை. கருத்துக்கு எதிராக கருத்து, அவதூறுக்கு எதிராக நீதிமன்றம் என்ற ஜனநாயக வழிமுறையை விட்டுவிட்டு, கைது அரசியலை முன்னிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளும் தவெக அரசையோ, முதலமைச்சரையோ நோக்கிய அவதூறுகள் கைது நடவடிக்கைக்குரியவை எனில், அதே சட்ட அளவுகோல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து நபர்களுக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைத் தத்துவம் நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்த சமநிலை பின்பற்றப்படாதபோது, தமிழ்நாடு காவல்துறையும் அதிகாரவர்க்கமும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதிகாரம் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் வசதிக்காக பயன்படுத்தப்படுவதாக மக்கள் கருதும் சூழலை அரசு உருவாக்கக்கூடாது.
கர்நாடகத்தில் காவிரி பிரச்சினை எழும்போதெல்லாம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, முன்னாள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒரே குரலில் பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இன்று வரை அனைத்துக் கட்சிக் கூட்டமோ, ஒருங்கிணைந்த செயல் திட்டமோ உருவாக்கப்படவில்லை. மாறாக, தனிநபர் மோதல்களும், கைது அரசியலும் காவிரி உரிமைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகின்றன. இந்தச் சூழல் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கும், பாஜக போன்ற ஆதிக்க அரசியல் சக்திகளுக்கும் சாதகமாக அமைகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளும் அரசும், பிரதான அரசியல் கட்சிகளும் இன்று வழங்கும் செய்தி என்ன? ஒற்றுமையின்மை, தனிநபர் வெறுப்பு அரசியல், பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறை மட்டுமே.
எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவரை சட்டமன்றத்தில் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அவதூறு குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறட்டும்; சட்டம் தனது கடமையை செய்யட்டும்.ஆனால் ஜனநாயக அரசியலை கைது அரசியலால் மாற்ற முடியாது...(தொடர்ச்சி..1)
I just saw the dead body of an infant, crushed so brutally by airstrike rubble that when they were found, their skin was stuck to the onesie they were wearing. It tore when they tried to take it off, and revealed tiny broken bones inside their body. You don’t hate Israel enough.
🚨 BREAKING:
Netanyahu, live on air:
He said: "In Iran, we targeted civilians, families, fathers, mothers, and children. We killed them."
He confessed to committing war crimes before the entire world.
Five-year-old Mohammed Fisfous has been suffering from severe enlargement of his liver and kidneys for the past two years, leading to a serious deterioration in his health. Due to the collapse of Gaza’s healthcare system, the specialized treatment he urgently needs is unavailable, making it essential for him to travel abroad for medical care.
His mother is appealing to the world to help save her son before it is too late, stressing that his condition is worsening day by day.
Today, I saw a Palestinian child picking up the brain of another Palestinian child.
Yes the actual brain.
He used a small rag to pick it up.
I also saw an infant ejected from his mother’s womb, due to the sheer power of the explosives Israel used in Gaza last night.
But the most inhumane thing was witnessing someone open up a baby’s soft pink onesie - only to discover pieces of bones and diaper inside.
Israel evaporated her little body with chemical weapons that are internationally banned.
It’s August 2, 2026 ➡️
சாதி மத வேறுபாடில்லாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர் புரிந்த தீரன் சின்னமலை, வீரன் பொல்லான், இவர்களின் தோழன் திப்புசுல்தான் எனும் கூட்டமைப்பு, தமிழினத்தின் அடக்குமுறை எதிர்ப்பு அரசியலை முன்னகர்த்தியது. குடியானவர்களின் சாதி-மதம் கடந்த எழுச்சியாகவே பாளையக்காரர்களின் புரட்சி நடந்தது என்பதை மே17 இயக்கம் தொடர் மாநாடுகளின் வழியே கடந்த 5 ஆண்டுகளில் பேசியது. பாளையக்காரர்களின் போராட்டத்தின் உழவர் சமூக பின்னனியையும், கிழக்கிந்திய கம்பெனியின் கார்ப்பரேட் ஏகாதிபத்திய சுரண்டல்களையும் எதிர்த்த சாமானியர்களின் அணி திரட்சியையும் மே17 இயக்கம் தனது மாநாடுகளில் வெளிப்படுத்தியது. கோவை, ஈரோடு, அவினாசி, திருப்பத்தூர், வேலூர், ஆம்பூர், திருச்சி,குடியாத்தம் என பல நகரங்களில் மாநாடுகளை நடத்தி மக்களை அரசியல் வயப்படுத்தியது. ஆங்கிலேயரின் சாதிரீதியான பிரித்தாளும் சூழச்சி, தீவிர உளவுபார்த்தல், அதீதமான சுரண்டல் வரி, நிலஅபகரிப்பு, கொடூரமான சித்திரவதை என பலவற்றை கடந்து வெகுமக்கள் தலைவர்களாக, படைவீரர்களாக பங்கெடுத்து நடத்திய புரட்சி என்பது இந்திய துணைக்கண்டத்தில் முதன்மையானது. ஆண்ட பரம்பரைகள் ஒதுங்கி கொண்டும், காட்டிக்கொடுத்தும் இருந்த சமயத்தில், சாமானிய உழவர்குடிகளாக இருந்த மக்கள் சாதிகடந்து ஒன்று திரண்டனர். வெகுமக்கள் படைவீரர்களாகினர், மசூதிகள் ஆயுதக்கிடங்குகளாக மாறியது, ஏழை பாட்டளிகள் நெஞ்சை நிமிர்த்தி துப்பாக்கி குண்டுகளையும், பீரங்கிகளையும் எதிர்கொண்டனர். அதிநவீன கருவிகளையும், சாதி ரீதியான பிளவுகளையும் கொண்டே வெள்ளையர்கள் வெற்றிகண்டனர். வெகுசன ஆதரவில்லாமல், பாளையக்காரர்கள் 20,000-30,000 படைவீரர்களை திரட்டியிருக்க இயலாது. முறையான பயிற்சி, இராணுவ ஒற்றறிதல் போதாமை, நிதி பற்றாக்குறை இருந்த போதிலும் சனநாயகத்தன்மை நோக்கி இவர்கள் முன்னகர்ந்தார்கள். பிரஞ்சுபுரட்சியின் விழுமியங்கள் இவர்களுக்கு அறிமுகமாயின. திப்பு சுல்தானின் பிரஞ்சு புரட்சியின் முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மீதான ஈர்ப்பு, பிரன்சு தேச முற்போக்கு ஜேக்கோபியன் மன்றத்துடனாக உறுப்பினராக இணைதல், அமெரிக்க புரட்சிக்கு ஆதரவளித்தல், பிரஞ்சு புரட்சியின் தூதர்களை சந்தித்தல், பிரான்சு தேசத்திற்கு தூதுவர்களை அனுப்புதல் என்று வெகுசன-மக்கள் அரசியலை கட்டியெழுப்ப முயன்றனர் திப்புசுல்தான், மருதுபாண்டியர், தீரன் சின்னமலை, கருப்பையா சேர்வை போன்றோர். இந்த வெகுசன திரட்சி நூறாண்டுகளுக்குள்ளாக வெகுமக்கள் சனநாயக அமைப்புகளாக உருப்பெற்றன என்பது கவனத்திற்குரியது. முடியாட்சியின் மீதான அவநம்பிக்கையை மக்களிடத்தில் விரிவுபடுத்தி சாமானியர்கள் அரசியல் அதிகாரத்தை கேள்வி எழுப்ப இயலும் என்பதை சாத்தியபப்டுத்தினர் இப்போராளிகள். இவற்றையெல்லாம் மிக விரிவாக மே17 எடுத்துரைத்து மாநாடுகளாக்கி மக்களிடத்தில் கொண்டு சென்றது. வேலுநாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பொல்லான், ஒண்டிவீரன், புலித்தேவன், மயிலப்பன், முகம்மது ஹாசம், ரோனுல்லாகான், புத்தேமுகம்மது, விருப்பாச்சி கோபாலர் என மக்கள் தலைவர்களாக இயங்கினர். மே17 இயக்கத்தின் இடையறா பரப்புரையின் காரணமாக இந்துத்துவ அரசியல், இந்த போராளிகளை தன்வயப்படுத்தும் முயற்சிகளை முறியடித்தது. திருச்சியில் நடத்திய ஜம்பு தீவு பிரகடன மாநாடு என்பது மருதுபாண்டியர்களின் தென்னிந்திய விடுதலை முழக்கமாக அமைந்தது என்பதை மே17 இயக்கம் வரலாற்று தகவல்களோடு விளக்கியது. எமது பரப்புரைக்கு எதிராக RSS நேரடியாக களமிறங்கி பொதுக்கூட்டங்களை நடத்தியது. ஜம்பு பிரகடனத்தை அகண்ட பாரதத்திற்கான அறிவிப்பு என்றும், பாளையக்காரர்கள் கிருத்துவ மதத்திற்கு எதிராக போர் புரிந்தார்கள் எனவும் திரித்திட முயன்றதை முறியடித்தது மே17 இயக்கம். எச்.ராஜாவை கொண்டு ஜம்பு தீபகற்ப பிரகடனத்தை சனாதன பிரகடனம் என்று திரிக்க்ச் முயன்றார்கள். இதை முறியடித்து எழுச்சியுடன் திருச்சி சறுக்குப்பாறை திடலில் மே17 மாநாடு நடத்தியது. சனாதன அரசியலை எதிர்கொள்ள வரலாறு, பண்பாட்டு தளத்திலான முயற்சிகள் அவசியம். இவ்வாறாக 'வரலாறு மீட்பு மாநாடுகளை கிட்டதட்ட 11 மாநாடுகளை நடத்தியுள்ளது மே17 இயக்கம்.
இந்த வரலாற்று தகவல்களை ஆய்வுகளின் வாயிலாக வெளிபப்டுத்திய அறிஞர் பேராசிரியர் ராஜய்யன் அவர்களுக்கு வாழ்நாள் விருதான 'அருந்திறல் தமிழர்' விருதினை அளித்து மகிழ்ந்தோம். 96 வயதை கடந்தும், தமிழ் சமூகத்தால் அங்கீகரிக்கடாத ஆளுமையாக மதுரையில் வசித்து வருகிறார்.
மாநாடு நடத்த பெரும்பொருட்செலவினை சுமக்க இயலாமல் இருந்த காரணத்தினால் தொடர்ந்து நடத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம். என்றாலும் எமது பரப்புரை பணிகள் தொடரும். சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை வென்றெடுக்க போராடிய அனைத்து போராளிகளுக்கும் மே17 இயக்கத்தின் வீரவணக்கம், புகழ் வணக்கம்.
I apologize for disturbing you. I just wanted to let you know that we are still trapped under bombardment, suffering from hunger, thirst, and the unbearable heat in Gaza. I sincerely apologize again for the disturbance.
When someone says: "I don't know how to help"?
But all I'm asking is for people share and leave a dot.
3 replies — even dots — can save my children 💔
To donate 👇👇
https://t.co/1DQVZlU15j
Tomorrow is a funeral of 112 Palestinians killed by israel in one massacre,
308 were killed in this massacre, only 112 were pulled from the rubble.
This is Gaza.
A fetus in the rubble. Their bombs incinerate mothers with babies in their wombs. Remember the “40 beheaded babies” and “babies in ovens” lie? This is what they do every single day, even after the “ceasefire”.
One dot “.” can scream louder than silence. Will you leave one for me?
If you're browsing, please leave a dot. It's just a dot
💥To donate 🙏
https://t.co/11QgekxSHk