இது எங்க ஊர் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி. இங்கே முதல் அமைச்சரின் பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் கட்டி விழா நடத்த யார் அனுமதி கொடுத்தது? விருது வழங்கும் விழா எல்லாம் யார் அனுமதி கொடுத்தது? இது அப்பட்டமான விதிமீறல்
தமிழ்நாடு என்பது“முற்போக்கு” முகமூடி அணிந்த முட்டாள்களின் தேசம்! இத்தனை வருஷம் திராவிட கட்சிகள் மட்டுமே இருந்ததால் அது வெளியே தெரியாமல் இருந்தது. இப்போ விஜய் மாதிரி ஒரு நடிகர் வந்ததும் முகமூடி பறந்து போச்சு. கோமாளி கூத்துகளில் BIMARU மக்களை விட மோசமா நிரூபிச்சிட்டோம்.
உதயநிதியின் தம்பி என்று GENZ DMK கூட்டத்தில் சொன்ன இளைஞரை தவெக தற்குறி அடித்துள்ளான்.காயம்பட்டு மருத்துவமனையில் இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை..
TVK MLA ,வெளியில் இருந்து தோசை வாங்கிட்டு வந்து , அம்மா உணவகத்தில் வைத்து சாப்பிடு Reels எடுத்து இருக்காப்ல...!
கடைசில மாட்டிக்கிட்டாப்ல 😁😁
#TVKVijayFails
I have directed a 22-minute documentary on Sri Lankan Tamil refugees in India, ‘Faceless People.’ This effort has taken about a year.
Six Sri Lankan Refugees from across age groups, from refugee camps in Tamilnadu, speak about their hopes and aspirations; fears and concerns.
On my request, the DMK president and former Chief Minister, MK Stalin, watched it on June 21. He said that he will take up the issue and ensure that the refugee issue should get the attention it deserves. (June 20 is World Refugee Day.)
Thank you for your concern and support sir. @Refugees@RefugeesMedia@unhcrindia
இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
"முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி நடைபெற.."- முதல்வரின் பெயரை மாற்றி சொன்ன அமைச்சர் விஸ்வநாதன்.. உடனே அருகில் இருந்தவர்கள் செய்த செயல்
#CMVijay | #Viswanathan | #Minister | #MKStalin