Cuddalore, Tamil Nadu: On the International Day Against Drug Abuse and Illicit Trafficking, an anti-drug awareness run was held in Cuddalore under the theme 'Start Run - Stop Drug.' The event was flagged off by Tamil Nadu Minister Rajkumar
அதிமுக - அம்மா உணவகம்
திமுக - மகளிர் உரிமைத்தொகை
தவெக - 200 Unit கட்டணமில்லா மின்சாரம்
இப்டி கட்சி பாகுபாடு பாக்காம மக்களுக்கு நல்லதான்னு மட்டுமே பாக்கற ஒரு நல்ல முதல்வர் தமிழ்நாட்டுக்கு கொடுத்ததுக்கு நன்றி ஆண்டவா🙏
#CMJosephVijay | #TVKGovt | #TVK
ஒரு மாணவர் வருடம் முழுவதும் உட்கார்ந்து படித்து தேர்வில் நூற்றுக்கு 57 மதிப்பெண் எடுக்கிறார்
இன்னொரு மாணவர் தேர்வுக்கு முக்கியமானது என்ன எந்த எந்த கேள்விகள் முன்பு கேட்கப்பட்டது என்பதை குறிப்பெடுத்து 2 மாதங்களில் படித்து தேர்வில் நூற்றுக்கு 80 மதிப்பெண் எடுக்கிறார்
நான் வருடக்கணக்கில் உட்கார்ந்து படித்தேன் ஆனால் எனக்கு அதிக மதிப்பெண் கிடைக்கவில்லை ஆனால் 2 மாதங்கள் தான் படித்தான் என்னை விட அதிக மதிப்பெண் எடுத்துவிட்டான் என்று முதல் மாணவன் இரண்டாம் மாணவனைப் பார்த்து புலம்புவதை போலத் தான் மு.க ஸ்டாலினும் போகிற இடத்தில் எல்லாம் புலம்பிக் கொண்டு இருக்கிறார்
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
🚨 எல்லாரும் இந்த வீடியோவ..உங்க Whatsapp Status & Family Groups ல அனுப்புங்க மக்களே ‼️
வெற்றித் தமிழ்நாட்டிற்கான நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தரவாதங்கள்! ✅
TVK Virtual Warriors தளபதிக்கு கடவுள் கொடுத்த Gift.
பல பணி சுமைகளுக்கு இடையே, இரவும் பகலும் பாராமல் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் செய்யும் பணி மிகவும் சிறப்பானது.
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும், பாராட்டுகளும் TVK சார்பாக தளபதி சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
திரு N ஆனந்த். GS TVK
Cuddalore, Tamil Nadu: Tamilaga Vettri Kazhagam (TVK) candidate Rajkumar, also the party’s Cuddalore East District Secretary, expressed confidence of victory in the Cuddalore Assembly constituency.
Receiving a warm welcome, he said he is getting strong support from youth and women during his campaign and vowed to dedicate his victory to party leader Vijay.
தன் திமுக எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மாற்றுக் கருத்து கொண்ட பெண்களை 'விபச்சாரி' என்று பொதுவெளியில் சாடியிருக்கும் பொன்ராஜ் என்பவரின் செயல், அவரது கீழ்த்தரமான மனநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே... பெண்களை இப்படி இழிவாகப் பேசச் சொல்லி நீங்கள்தான் ஏவிவிட்டீர்களா?
அறிவாலயம் என்ன செய்தாலும் தமிழகப் பெண்களின் வாக்கு வங்கியைத் தங்கள் பக்கம் திருப்ப முடியவில்லை என்ற ஆதங்கத்தில், பொன்ராஜ் போன்றவர்கள் மூலம் இத்தகைய கேவலமான வார்த்தைகளை மீது வீசுவதா?
வாக்களிப்பது என்பது ஒரு பெண்ணின் அடிப்படை ஜனநாயக உரிமை. தனக்குப் பிடிக்காத கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதற்காக, பெண்களைப் பொதுவெளியில் 'விபச்சாரி' என்று இழிவாகப் பேசுவது, ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களின் முகத்தில் காறி உமிழும் செயலாகும்.
இத்தகைய நாவடக்கமற்ற நபர்கள் சமூகத்தில் உலவுவது ஆரோக்கியமான அரசியலுக்கு விடப்பட்ட சவாலாகும். பெண்களை இழிவாகப் பார்க்கும் இவரது வக்கிர புத்தி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
தன்னுடைய அருவருக்கத்தக்கப் பேச்சிற்குப் பொன்ராஜ் நிபந்தனையற்ற முறையில், பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்களின் மாண்பைக் குலைத்ததற்காகவும், ஆபாசமாகப் பேசியதற்காகவும் அவர் மீது காவல்துறை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும்.
இதுபோன்ற திமுக விஷமிகளுக்குச் சரியான பாடம் புகட்டாவிடில், அரசியலில் நாகரிகம் என்பது கானல் நீராகிவிடும். பொன்ராஜ் போன்ற அரசியல் தரகர்களை ஊடகங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்!
ராஜ்மோகன்
துணைப் பொதுச் செயலாளர்
தமிழக வெற்றிக் கழகம்
#RespectTamilWomen #ShameOnDMK
கடலுக்குச் செல்லும் மீனவருக்கு நாளை திரும்பி வருவேனா என்பது கூட தெரியாது.
ஆனால் ஒரு நம்பிக்கை மட்டும் இருக்கிறது,
நான் வரவில்லை என்றாலும்
என் குடும்பத்தை அண்ணன் விஜய் காப்பாற்றுவார் என்று
அதனால் தான்…
அண்ணன் விஜய்
மீனவர்களின் நம்பிக்கை!
மீனவர்களின் உயிர்நாடி!
புரட்சி தலைவரின் பாடல் வரிகளை அந்த கட்சிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை.
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.