கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
Shri Dharmendra Pradhan is one of the finest public servants I know. He cares deeply about the youth of this nation, and particularly about rural students. We have had many discussions on how to better skill our rural youth.
I am sad to see him resign. He has put the nation above self, and my respect for him is even greater now.
Thank you for your service Pradhan-ji, please keep fighting the good fight 🙏
"முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டபோது மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது; ஆனால் அழுவதால் எந்தப் பயனும் இல்லை, எனவே முந்தைய படிப்பு அட்டவணைப்படி தொடர்ந்து கவனம் செலுத்தினேன்.."
"இன்னும் நல்ல மதிப்பெண் பெற கடவுள் எனக்கு மறுவாய்ப்பு கொடுத்திருக்கிறார் என கருதினேன்.."
"நான் எதற்காக போராட்டத்திற்கு செல்ல வேண்டும்? அதற்குப் பதிலாக நன்றாக படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.." - நீட் தேர்வில் தேசிய அளவில் 2ம் இடம் பிடித்த மாணவர் பேட்டி
#NEET | #PanshulBansal | #Protest | #Delhi | #PolimerNews
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!