இந்த மாதிரி திருப்பி அடிக்கணும்..
இந்த மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
அதுவும் ஆ ராசா போன்றவர்களால் மட்டுமே நடத்தப்படுவது நல்லது
👌👌👌
நமது பாரம்பரியக் கலையான சிலம்பத்தை ஆர்வத்துடன் கற்றுவரும் குழந்தைகளை வில்லிவாக்கம் தொகுதியில் நேரில் சந்தித்துப் பேசினேன்.
அப்போது அவர்கள், தாங்கள் எந்தவித இடையூறுமின்றித் தொடர்ந்து சிலம்பம் பயிற்சி பெற ஒரு பிரத்யேக மைதானம் அமைத்துத் தர வேண்டும் என்று என்னிடம் அன்போடு கோரிக்கை வைத்தார்கள்.
விளையாட்டுத்துறைக்கும், நமது பாரம்பரியக் கலைகளுக்கும் தொடர்ந்து பெரும் ஊக்கமளித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் இந்தக் கோரிக்கை நான் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்துள்ளேன்.
#VilliKarthik2026
#VoteforDMK #KarthikMohanDMK
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் 97-வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில்
மக்களை நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
வில்லிவாக்கம் மக்களின் மனங்களை வென்று நிச்சயம் மகுடம் சூடுவோம்! 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4Villivakkam
#votefordmk
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி கிழக்குப் பகுதியில் உள்ள 98-வது வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (16.04.2026) மக்களை நேரடியாகச் சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.
மக்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது.
மக்களின் மனங்களை வென்று, நிச்சயம் வெற்றி மகுடம் சூடுவோம்!
#VellumVillivakkam #UdhayaSuriyan #StalinWave2026
#SayNoToNDA
Delimitation என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கிடும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அதிமுக கூட்டணி அரசு கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடே கிளர்ந்தெழுகிறது!
#SayNoToNDA#SayNoToNDA#SayNoToNDA
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், நன்னிலம் மற்றும் திட்டக்குடி எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
*💥 BREAKING: மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று
காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
_1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்._
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் ரூ.5,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்
ஏழை மக்களின் வாழ்வில் வாழ்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர்!
அவரைப் கொள்கைத் தலைவராக வைத்து
களத்தில் வருவதற்கு கூட தைரியம் இல்லாமல்,
அட்டையில் மட்டும் ‘தலைவன்’ என்று பிரமாண்டமாக தோன்றும் "அட்டைபட தலைவர்தான் @TVKVijayHQ