Took my first steps as an actor at your side. You were one of my first teachers, @rajinikanth sir, and continue to be an inspiration and a standard. Congratulations on completing 50 years of on-screen magic!
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
09/06/2026 செவ்வாய்க்கிழமை சென்னையில் கிருஸ்தவ அமைப்புகள் சார்பில் கிருஸ்தவர்களான சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் வன்னியரசு இருவருக்கும் பாராட்டு விழா நடந்தது
*மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு சலுகைகள் வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு மற்றும் மாண்புமிகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியது கண்டனத்துக்குரியது.
பொறுப்பான சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டு மோசடி மதமாற்றத்துக்கு ஆதரவாக அம்பேத்கர் கொள்கைகளுக்கு முரணாக இதுபோன்ற பேச்சுக்களை சபாநாயகர் தவிர்க்க வேண்டும்.
மேலும் சனாதன இந்து மதத்தை ஒழிப்பேன் என எப்போதும் பேசும் வன்னியரசு, நேற்றைய கூட்டத்தில் வடஇந்தியாவில் கிருஸ்தவர்களை பாஜக அழிப்பதாகவும், ஊழியம் செய்பவர்களை துன்புறுத்துவதாகவும் பொய்யான தகவலை பேசி *தமிழர் கிறிஸ்தவர்கள் இடையேயான நல்லுறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்
மற்றொரு கிருஸ்தவ மதவெறியர் காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ்,இது நமக்கான ஆட்சி,
நம்மவர்களின் ஆட்சி, மணியான இரண்டு கண்மணிகளை (வன்னியரசு &ஜேசிடி) இந்த ஆட்சியில் பொறுப்பான பதவியில் பெற்றுள்ளோம் என காங்கிரஸ்காரன் என்பதை விட கிருஸ்தவனாக பெருமைப்பட்டுக்கொண்டார். தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவ வெற்றி கழகமாக செயல்படுவதை வெளிப்படுத்தினார்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய வன்னியரசு ,இங்கு பெருமளவு திரண்டுள்ள போதகர்கள்,ஊழியம் செய்வோரை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக பேசினார்.
கிறிஸ்தவராக வாழ்ந்து கொண்டு இந்து என ஜாதி சான்றிதழ் பெற்று பட்டியலின மக்களுக்கான தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி உள்ள இவர் கிறிஸ்தவ மதம் பரப்பப்படுவதற்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்
சனாதன இந்து மதத்தை ஒழித்து விட்டு ,
கிருஸ்தவ மதமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்....
இதுதான் இந்த திருச்சபை தவெக ரீல்ஸ்ஆட்சி நோக்கம். கடந்த கால திராவிட மாடலை கிறிஸ்தவ மிஷனரிகள் பின்னால் இருந்து இயக்கின
தற்பொழுது தமிழக வெற்றி கழகம் மற்றும் ஜோசப் விஜய் ஆகியோரை நேரடியாகவே கிறிஸ்தவ மிஷனரிகள் மிஷினரி மாடலாக பயன்படுத்துகின்றன. என்பது இந்த விழாவின் மூலம் வெளிப்பட்டுள்ளது
இந்துத் தமிழர்களை சினிமா கவர்ச்சியால் ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு , இப்போது ஜோசப் விஜய் தலைமையில் கிறிஸ்தவ மிஷனரி மாடல் ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
இந்துத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது இதுதான். எண்பது சதவீதம் இந்து தமிழர்கள் உள்ள தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் ஆட்சி தற்போது நடைபெறுகிறது. இந்து தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிர படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இந்து தமிழர்கள் அணி திரள வேண்டும். மோசடி மதமாற்ற அபாயத்திலிருந்து தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்க பணி செய்ய வேண்டும்.
#MissioneryModelTVK
@PChidambaram_IN இதை விடுங்கள் ஐயா. ஐயா, காங்கிரஸிடமிருந்து உங்களுக்கு மாநிலங்களவை இடம் கிடைத்ததா? நீங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டீர்கள் என்கிறார்கள். யாரோ ஒருவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மற்ற மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா இடத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
Central Government led by PM @narendramodi has released a commemorative postage stamp celebrating the spiritual heritage of Swamimalai, one of Lord Murugan's sacred abodes and a treasured symbol of Tamil Nadu's spiritual legacy.
Grateful to Hon'ble @PMOIndia Narendra Modi for this proud recognition of Swamimalai's timeless heritage.
தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களிலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றுமான சுவாமிமலையின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுவாமிமலையின் மாபெரும் பாரம்பரியத்திற்கு இந்தப் பெருமைமிகு அங்கீகாரத்தை வழங்கிய மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
எதிரிகளிடம் முகத்திலும் தோளிலும் குண்டடிபட்ட பிறகும் தொடர்ந்து போராடி பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய Lance Naik மீனாட்சிசுந்தரம் ஜனாதிபதி அவர்களிடம் கீர்த்தி சக்கரா விருது பெற்றார்..
சல்யூட்.
“என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்.
இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது.
என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்.”
80s Kids இதை உணரத்தொடங்கி இருப்பார்கள் என நினைக்கிறேன் - அவர்கள் வளரும் காலத்தில் பார்த்து வியந்த, கைதட்டி ஆரவாரம் செய்த, தங்கள் மனங்களில் தனியறை ஒதுக்கி தங்க வைத்து மகிழ்ந்த ஆளுமைகளும் பெரியவர்களும் ஒவ்வொருவராக இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இங்கு யாரும் நிரந்தரம் இல்லைதான். ஆனால், ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது - விடை பெற்றவர்கள் இந்த உலகுக்கு தந்த பரிசுகளை, பொக்கிஷங்களை நீட்டிக்க அடுத்த தலைமுறையில் ஆட்கள் உருவாகிவிட்டார்களா?!
Buzz. ..
Actor cum dance master and social worker for decades Raghava lawrence finalizing his talks with " We The Leaders "
Huge setback for Team vijay