தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
Vijay யை நேர்ல meet பண்ண வைக்கிறோம் னு சொல்லி
பெண்களை ஆசை வார்த்தை கூறி அனுபவிச்சிருக்காங்க
8000 video எடுத்திருக்கான்
அந்த அளவுக்கு ஆ எல்லா பெண்களும் தற் குறி கள இருக்காங்க 🤦♂️
Watch | ”நாங்க குடுகுடுப்பு வேலை செய்யுறோம்; புள்ளை ராணுவத்துல வேலைக்கு சேர சாதிச் சான்றிதழ் தேவை.. ஒரு வாரமா அலையுறோம்..”
ராணுவப் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூங்கில்துறைபட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர், பழங்குடியினர் சான்றிதழ் இல்லாததால் பணிக்கு சேர்வதில் சிக்கல்
#SunNews | #Kallakurichi | #TribalCertificate | @VanniTamizhVCK
@beemji@TVKVijayHQ@CMOTamilnadu முதலில் இந்த ஜாதியா வெறி பிடித்த சமூக போராளி போர்வையில் ஒளிந்து கிடந்து மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் திருட்டு நாயை படித்து நாடு கடத்தவும்.
@jayakumarmmc18@vikatan திமுக ஆட்சியில் வெளியிட்டு இருந்தா திமுக எதிர் கொண்டு இருக்கும் இப்போ ஆட்சி அதிகாரம் மாறவே எல்லாத்தையும் மாற்றி திமுகவை பழிவாங்க பிஜேபி அரசுக்கு அடிமை வேலை பாக்குற தவெக இப்படி ஒரு putup case போட்டு வேலைய பாக்குது. அப்போ இல்ல இப்போ இல்ல எப்போதும் சனாதனம் ஒழிக!