கரூரில் காவல்துறை மூலமாக கொன்று குவித்தீர்களே அந்த கணக்கை முடிக்காமல் விட மாட்டோம் என்று கூறியுள்ளார் ஆதவ் அர்ஜுனா
கரூர் அசம்பாவித வழக்கின் @CBIHeadquarters
FIR-ல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபர் இப்படி எல்லாம் பொது வெளியில் பேசுவது சட்டப்படி சரியல்ல
காவல்துறையை @tnpoliceoffl இவ்வளவு மோசமாக விமர்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது
NewsTamil24x7 newsUpdate || வைகோவின் முடிவு வரவேற்கத்தக்கது
தவெகவிற்கு ஆதரவு தொிவித்த வைகோவின் செயல் வரவேற்கத்தக்கது; தமிழகத்தில் உள்ள கட்சிகளில் திமுக, பாமக, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் தவெக அரசுக்கு ஆதரவு
நல்லிணக்கத்தை நிலைநாட்டுவோம், சமூக நீதியை நிலைநிறுத்துவோம், முன்னேற்றத்தை முன்னெடுப்போம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீன் அறிக்கை
kadhar mohideen | Vaiko | 27 June 2026
#kadharmohideen #Vaiko
தமிழ்நாடு மின்சார துறை வெள்ளை அறிக்கை..
ஒரு லட்சம் டிரான்ஸ்பார்மர்
122 துணை மின் நிலையம் புதுசா அமைச்சு
23% கூடுதல் டிமாண்டையும் சமாளிச்சு
எண்ணூர் & உடன்குடி பவர் ஹவுஸ் கட்ட செலவு செய்தும்
வருவாய் பற்றாக்குறைய பாதியா குறைச்சது எல்லாம் வேற லெவல் நிர்வாக திறமை
#DMK 👏👏
தமிழ்நாடு காவல்துறையின் @tnpoliceoffl
முன்னாள் தலைவர் திரு.சங்கர் ஜிவால் IPS
போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு எந்தளவு முன்னணியில் இருக்கிறதென
@the_hindu -ல் கட்டுரையொன்றை எழுதியுள்ளார்
https://t.co/IhapQS8tWp
22-08-2025 ல் சங்கர் ஜிவால் எழுதிய கட்டுரையில் தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறைவு என்றும் பறிமுதல் அளவு அதிகம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்..
போதைப்பொருள் ஒழிப்பில் @tnpoliceoffl
காவல்துறை தீவிரமாக செயல்படுவதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்
ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள் என்றால் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டு ஆவணங்கள் மாறிவிடுமா என்ன ?
வேக வேகமா #நான்_முதல்வன் திட்டம் பெயரை மாத்த முடிஞ்சவனுகனால..!!
அதுல படிக்கிற aspirants க்கு காசு குடுக்க முடியல..!?😡
தோழியுடன் பிறந்தநாள் கொண்டாடும் CM சார்., திமுக உருவாக்குன திட்டத்தில் பயிலும் வருங்கால IAS, IPSகளுக்கு உதவி தொகைய குடுங்க சார்.. பிள்ளைகள் படிப்புல கை வைக்காதீங்க சார்..
@TVKVijayHQ
#TVKFails
@rrkcet@saysatheesh டேய் அன்னிக்கு ரீல்ஸ் போட்டதை அவன் கேலி பண்ணி தான் பாராட்டி இருந்து இருக்கான் இப்ப தான் தெரியுது 😂😂😂😂 போட்டிய இருந்த தமிழ்நாடு இப்ப இல்லை சந்தோசம் படுகிறான் என்ன பண்ணுவது குரங்கு கையில் கிடைத்ததா மாலை தமிழ் நாடு மாட்டி உள்ளது
@ImPrinze@arivalayam@DMKITwing 2011 முதல் அரசு பள்ளி மெட்ரிக் பள்ளி இடைவெளி இருந்து சமச்சீர் கல்வி அந்த இடைவெளியே உடைத்தது அதனால் மீண்டும் இவர்கள் புனித பிம்பத்தில் மிகப்பெரிய துரோகம் தமிழ்நாட்டுக்கு செய்கிறது தமிழக வெற்றி கழகம்
1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன?
(Time இருந்தா படிங்க)
2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது
மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது
2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது.
2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.
மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது
உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது
கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது
இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை.
திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது
ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது
இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும்.
இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காத்திருப்போம்.!
மாற்றம் 👌🤦
30 செகண்ட் வீடியோல, 30 முறை பார்த்து படிச்சு இருக்காரு...
விமர்சனம் செய்வதை கூட பேப்பரை பார்த்து படிக்கிற ஒரே எதிர்க்கட்சித் தலைவர் நம்ம உதயநிதி அவர்கள் தான்..
இதனால் தான் திரு.உதயநிதி அவர்களை "காற்றடைக்கப்பட்ட வெற்று பலூன்" என மக்கள் கூறுகின்றார்கள்.. So கனிமொழி, ஆ.ராசா போன்று யாரையாவது இடைத்தேர்தலில் நிற்க வைத்து அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மாற்றலாம்..
எதிர்க்கட்சியாக தான் திமுக திறம்பட செயலாற்றும் என நம்பி திமுகவை எதிர்க்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் தான் போல...
@ramk8060@TVKVijayHQ எது?? தவெக அரசா??
ஜனவரியில் முடிவு செய்து மே 8 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது
தவெக அரசு பதவி ஏற்றதே மே 10 ஆம் தேதி தான்
நீங்க சொல்லும் எல்லா பொய்களையும் தவெகவில் உள்ளவர்கள் அப்படியே யோசிக்காமல் நம்புவார்கள் என்பதற்காக லாஜிக்கே இல்லாமல் பொய் பரப்பிட்டு இருப்பது எல்லாம்.. 🤦🤦
திராவிட கட்சிகளான திமுக அதிமுக ஆட்சி விட்டு போனால் என்ன சார் நடக்கும்..
கலைஞர், எம்ஜிஆர், முக ஸ்டாலின் (சட்டப் போராட்டம் நடத்தி அருள்மிகு கபாலீஸ்வரர் கல்லூரி தொடங்கியவர்) என எல்லா ஆட்சியிலும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பள்ளி கல்லூரி என தொடங்கப்பட்டு ஏழை எளிய குடும்ப பின்னணி கொண்ட மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவியது நின்று போகும்
உண்டியல்ல போடாதீங்க தட்டுல போடுங்க ஆனது போல இனி கோயில் நிதி கோயிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என ஆளுநர் உரை சொல்லும்
இதற்கு HRCE அமைச்சர் காரணமா என்றால் இல்லை. இவர்களை கொண்டு வந்த அமர்த்திய மக்கள் தான் காரணம்.
@thirumaofficial@Shanmugamcpim@tncpim@CPItnOfficial போன்ற போராளிகள் சைலண்ட் மோடுக்கு போய் விடுவார்கள் பாருங்க
மானங்கெட்ட மாற்றம்.. வைப் பண்ணி வாழ பழகிக் கொள்ளுங்கள் மக்களே.!
@Sonu69249048@SavukkuOfficial@Anbil_Mahesh டேய் வழக்கு என்ன தெரியுதுவந்து பும்பா வந்துடான் Tet pass வேலை வழங்க வேண்டும் எங்கும் சொல்ல வில்லை அது ஒரு தகுதியே அப்படின்னு ஒன்றிய அரசு சொல்லி இருக்கு அப்புறம் கடந்த ஆட்சியில் 2025 2400 பேர் வேலை போட்டாங்க தெரியுமா டா தற்குறி 🤡 பூ...