வெளியான நான்காவது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகள்.
ஒரு படம் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடும் குடும்பரசிகர்களுக்கும் பிடித்துவிட்டால் மூன்று வாரங்களுக்கு மேலானாலும் ஹவுஸ்புல்லாக ஓடும் என்பதற்கு விஸ்வாசம் ஓர் முன்னுதாரணம்.
@directorsiva சார்👏
தங்கள் வார்த்தையை மதிக்காமல் அனைத்து மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு தங்களின் செலவை அரசே ஏற்கும் என்றதை மறந்து அதனை முறையாக மதிக்காமல் உள்ளனர். அதனை தங்கள் கவனத்தில் மீண்டும் நினைவூட்டுகிரேன். அதனால் மக்கள் மிகவும் அவதிற்குள் ஆகின்றனர். @mkstalin@arivalayam@Udhaystalin
தான் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகளை முதல் 100 நாட்களில் தீர்ப்பீர்கள் என்று கூரிய வாரு தனது கோரிக்கையை நிரை வேற்பிர்களா..?
@mkstalin@Udhaystalin@arivalayam
அது கடைசி வரை அதோட வாழ்கைய அது போல வாழ்ந்துதுட்டு இருக்கும்.
ஒரு ஆமை கழுகு மாதிரி வாழ ஆச படாது. கழுகு மீன் மாதிரி நீந்த ஆச படாது ஆன மனுசங்க நாம்ப தான் இன்னைக்கு கழுகு மாதிரி பறக்கவும் நாளைக்கு மீன் மாதிரி நீந்தவும் ஆச படரோம்.
இப்போ நல்லா பாத்த நாம்ப வேலைக்கு சேந்து வாங்கன சம்பளம் விட இப்போ அதிகமா தான் இருக்கும். ஆனாலும் பத்தள அப்படினு யோசிச்சா தான் தெரியும் நம்பா இவளோ நாள் வாழ்ந்துட்டு இருந்தது நம்ப வாழ்கையே இல்லனு.
ஆக நான் என்ன சொல்லவரென ஒரு பறவ கூட்டிலிருந்து இரை கிடைக்கும் இடம் தெரிந்தா பறக்குது.
அப்புரம் நமக்கு ஆசைய தூண்டி வாழ்கைய பணத்து மேல நம்ப கவனத்தை திருப்பி நாம்ப யாருக்கு வேலை செய்யரோம் அப்படினு மறந்து கடைசியா நாம நம்பலையே மறந்து ஒரு வழியா பணம் சம்பாரிச்சுடோம் அப்படினு நினைக்கும் போது வாங்கற சம்பளம் பத்தாமா ஏன் பெட்ரோல் போட கூட காசே இல்லை சொல்ற நிலைமைக்கு வருவோம்.
இப்படி பட்ட வாழ்க்கைதான் வாழனும் அப்படினு யாரு நமக்கு சொன்னது. நல்லா யோசிச்சு பாத்த சும்மா இருக்கரதுக்கு ஒரு வேளைக்கு போலாம் ஆப்படினு தான் 100 சதவீதம்ல 90 சதவீதம் ஆரம்ப கால கட்டத்துல போரங்க.
#வாழ்க்கை
இதற்கு தக்க பதில் கூறுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இதனால் அனைவரும் சமம் என்று நாடு முன்னேறும். பதிலுடன் காத்து கொண்டு இருக்கும் உங்களின் நான்.
@arivalayam@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
இதனால் நாடு முன்னேறும் என படித்த பட்டதாரிகள் ஒருவனாய் கேட்டு கொள்கிறேன். தாங்கள் கூறியது போல மக்களின் ஒருவனாய் இதனை தங்களின் முன் நிறுத்த விரும்புகிறேன்.
விடியல் வரும் என நம்பிக்கையோடு செல்கிறேன்.
@arivalayam@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
இந்த கோரிக்கை தங்களின் வந்து சேருமா என்று எனக்கு தெரியவில்லை. இதனை சொல்ல வேண்டும் என்று என்னும் போது சசிகலா விடுதலை என செய்தி வந்தது. அந்த செய்தி முன் இது தங்களை வந்து சேருமா என தெரியவில்லை.
@arivalayam@Udhaystalin@mkstalin@KanimozhiDMK
எனவே இப்போது இதனை முன் நநிறுத்தி அனைத்து தனியார் மற்றும் கவர்மென் நிருவதிலும் உதியம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது மக்களின் 100 நாள் பிரச்சினை கெட்டு பூர்த்தி செய்ய விரும்பினால் இதனை நிரைவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
@arivalayam@Udhaystalin@arivalayam
பேங்க் வேலை செய்யும் ஒருவனுக்கு எனது உதியத்தை விட 50 மடங்கு அதிகம் அவர்களிடம் பணம் உள்ள காரணத்தினால் அவருக்கு பிடித்த வேலையை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் எழை மற்றும் நடுத்தர மக்கள் அதனை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை
@arivalayam@Udhaystalin@arivalayam@KanimozhiDMK
எனது தந்தை தன்னை ஆட்டோ ஒட்டி தான் காப்பாற்றினார் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் படித்த பட்டதாரி. நான் கூற வருவது தனியார் மற்றும் கவர்மென்ட் நிறுவனம் வேலை வாய்ப்பில் சம்பளம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது.
@mkstalin@Udhaystalin@arivalayam@KanimozhiDMK
தான் சொல்லவருவது தனியார் மற்றும் கவர்மென்ட் வேலை வாய்ப்பில் இருக்கும் வேறுபாடு. படித்த திறமை வாய்ந்த பட்டதாரி சரியான வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மாதம் 8000 ரூபாய்க்கு தனியார் வேலை செய்து தனது குடும்பத்தின் கஷ்டத்தை உணர்த்தும் கோரிக்கை.
@mkstalin@Udhaystalin@arivalayam