பூராம் காலி சேர் போட்டு வெச்சிட்டு வீர வசனம் பேசுது ஆண்ட்டி 😂
வந்தது முக்கால் வாசி youngsters பெண்கள் அதும் TVK தற்குறிங்க...விஜய் வரான் சொல்லி இது தலைமையில் தலைக்கு 500₹ குடுத்து கூட்டம் கூட்டிட்டு. 2 to 3 ஆயிரம் பேர் இருப்பாங்க அதும் காலி சேர் தான் அதிகம் 😂
கழகத்தின் இரு பெரும் தெய்வங்களின் ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க என்னை கரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்த கரூர் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட கரூர் மேற்கு பகுதி மற்றும் கரூர் வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்களையும் கழக நிர்வாகிகளையும் சந்தித்து எனது அன்பு நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன்.
#Karur
1/2
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக அண்ணன் திருமிகு
பெல் #இரா.#தமிழரசன் B.A. அவர்களை நியமன செய்த தமிழக முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் நாளைய தமிழக முதல்வர் எங்கள் எடப்பாடியார்
@EPSTamilNadu
அவர்களுக்கு நன்றி 🙏
கழக நிறுவனர் பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு..,
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் ஐயா அவர்களின் வாழ்த்துக்களோடும்…,
கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளராக
தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்டு! ⚡❌
பரிதாப நிலையில் மக்கள்! 😔
🔹 தினமும் நீடிக்கும் மின்தடை
🔹 பாதிக்கப்படும் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள்
🔹 வெயிலின் கொடுமையில் தவிக்கும் மக்கள்
"மக்களின் அடிப்படை தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அரசு, வளர்ச்சி பற்றி பேசுவது ஏன்?"
#TVKfails
#PowerCut #TamilNadu #மின்வெட்டு #தமிழகம் #PeopleSuffer #TamilNaduPolitics
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக அண்ணன் திருமிகு
பெல் ரா.தமிழரசன் அவர்களை
Tamilarasan R
நியமன செய்த தமிழக முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் நாளைய தமிழக முதல்வர் எங்கள் எடப்பாடியார்
@EPSTamilNadu
அவர்களுக்கு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் கீர்த்திகா மற்றும் இரண்டு குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து கதவை மூடி பூட்டிய தவெக வழக்கறிஞர்
#Thanjavur#HosueIssue#TVKAdvocate#Newstamil24x7