ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu@TVKVijayHQ
Today, our cook aunty came home and said, "Bhaiya, kal se nahi aaungi."
She has worked with us for 4 years.
Every year, I increased her salary by 15%. Her current salary is ₹15,500 per month.
On Holi, Diwali, Rakshabandhan, and Navratri, there were gifts, sarees, sweets, bonuses, and cash. Even when she was away for 10-15 days, I never deducted her salary.
I thought relationships built over years meant something.
I asked, "What's the issue?"
She said, "I'm getting a higher salary somewhere else."
I replied, "I'll match it."
She smiled and said, "No bhaiya, I've already taken an advance there. You find a new cook."
And just like that, a 4-year chapter ended in a 2-minute conversation.
The truth is, people don't always leave because you treated them badly. Sometimes they leave because they believe something better is waiting for them.
But today, I learned something.
The value you place on a relationship and the value someone else places on it can be very different.
Have you ever invested years into someone, only to realize you meant more to them than they meant to you?
MK Stalin isn't a Mass Figure Just Built with Celebrity Fame And Reel PR and Instant dopamine rush. He's a Phenomenon Whose Impact will be Realised After Years.
PS: Now We all Know How is it to be (Saamipulla) Ilavarasu Here 🫠🫠
With you Till the end Thalaiva @mkstalin 🖤❤️
ration card kku ₹4,000 nivaaranam (₹2,000 udane thandhathu).
Pengalukku town bus la free travel.
Private hospital COVID treatment kku CM health insurance.
Aavin paal vilai liter kku ₹3 kuracharu
100 days makkal queries theerthu vaikka thani thurai.
Bed & Oxygen track panna COVID War Room
Ethirkatchigalaiyum sethu All party advisory committee.
Vaccine vaanga direct global tender.
Medical staff & frontline workers kku financial incentives.
Chain a break panna strict aana lockdown.
PPE kit potutu direct ah COVID wards visit pannathu...
Ipo oruthan Kovil Kovil ah Poitu irukaan😂
Ithellaam oru nalla leader ku example
Nalla stable aana economic state la aatchiya kaila eduthum, ippo state mulukka heavy powercuts nadakudhu.
MKS aatchikku vandhapo irundha madhiri endha periya medical crisis um ippo illa. basic power supply a kooda manage panna mudiyama DMK va kora solranunga 😂
TN is stuck between an astrology clown and a false narrative PR clown puppeteering an incompetent man.
All decisions will be taken on whether it will affect CM Saar's Laganam or his Public latchanam.
What a downfall.
Born with a Golden Spoon
நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன் – பேரன் (10வது படிக்கிறான்) அவரைக்காயை வெட்டிக் கொண்டிருந்தான் – அவனிடம் அவர் ‘’வெட்டிட்டு ரேஷன்ல போய், ஜீனி, துவரம்பருப்பு, Palm Oil’’ அம்மாவோடு போய் வாங்கிண்டு வந்திரு என்ற போது அவன் சரி யென்று தலையசைத்து, காய்கறியை வெட்டி முடித்தவுடன் ரேஷனுக்கும் போய் விட்டான்
அவர் ‘’நீ தான் நல்லா வெட்டறன்னு சொல்லி வைச்சிருக்கோம்‘’ - எந்த வேலை செய்தாலும், அவன் சரியா செய்யலைன்னாலும், திட்டாம அவனை மோட்டிவேட் பண்ணி செய்ய வைச்சிட்டிருக்கோம்
பின்னால தனியா எங்காவது வேலைக்குப் போனா, சின்னச் சின்ன வேலைகளுக்கு மத்தவங்களை எதிர்பார்க்கமா இருக்கத்தான் இப்பவே என்றார் - கேட்கவே சந்தோஷமாக இருந்தது
நான் சொல்ல வந்தது இதற்கு நேர்மாறான பையனைப் பற்றி – என்னுடைய எதிர் அப்பார்ட்மென்டில் ஒரு தம்பதி – பையனுக்கும் பெண்ணுக்கும் வயது 30க்குள் – இரண்டு பேரும் IT Companyல் – என்றோ ஒரு நாள் office போகின்றனர் - அவனை ஒரு கிறுக்குத் தனமான அரை டவுசரிலும், கசங்கிய டீ ஷர்டிலுமே இது வரை பார்த்திருக்கிறேன் – ஒரு ஒழுங்குபடுத்தப் படாத தாடி
அந்த வீடு அந்த பெண் பாங்க் லோனில் வாங்கியது – அவர் அப்பா, அம்மாவுடன் இருந்தார் – கல்யாணம் ஆன பின் அப்பா-அம்மா, இதே ஏரியாவில் வேறு வீட்டுக்குப் போய் விட்டனர்
எல்லா வேலைகளையும் அந்த பெண் மட்டுமே செய்யும் – வெளியில் எங்கு போனாலும், காரை இந்தப் பெண்ணே எடுக்கும் – ஓட்டும் – அவன் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பான் – காரை துடைப்பது, வாசலில் காய்கறி வாங்குவது, பக்கத்துக் கடைகளுக்குப் போவது என்று எல்லாமே அந்தப் பெண் தான் – இவனுடைய ஸ்கூட்டரைக் கூட இவன் துடைத்து நான் பார்த்ததில்லை
இவன் முடி வெட்ட கூட சலூனுக்குப் போவதில்லை – Onlineல் புக் பண்ண, ஒரு கருப்புக் கோட் நபர் வீட்டுக்கு வந்து கார் ஷெட்டில் இவனுக்கு முடிவெட்டி, அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டுப் போவார் – இவன் உட்காரச் சேரைக் கூட அந்தப் பெண் தான் வீட்டிலிருந்து எடுத்து வரும்
அந்தப் பெண் எங்காவது வெளி ஊர் போய்விட்டால், காலை டீ கூட onlineல் ஆர்டர் பண்ணி, அது 6.30 மணிக்கு வந்து, காரின் மேல் இருக்கும் – இவன் 8 மணிக்கு வந்து எடுத்துப் போவான் – அது எப்படி இருக்குமோ, கடவுளுக்குத் தான் வெளிச்சம்
இந்த நிலையில் இரண்டு நாள் முன்பு, அவனுடைய பெட்டியைத் தூக்கி அந்த பெண் கார் ஷெட்டில் கொண்டு வந்து வைத்தாள் – சண்டை போடவில்லை
அவனும் சத்தம் போடாது, பெட்டியை ஸ்கூட்டியின் முன் வைத்து, அவனுடைய அம்மா வீட்டிற்குப் போய் விட்டான் – பெண், பையன் இருவருடைய அம்மா-அப்பா வீடுகளும் இதே ஏரியாவில் தான் – அன்று சாயந்தரமே, அவனுடைய எல்லா லக்கேஜ்களையும், அந்தப் பெண் ஒரு மினி வேன் புக் பண்ணி, அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டது
அவர்களுக்கு அடுத்த வீட்டில் இருப்பவர் என்னுடைய வாக்கிங் மேட் – அவரும் அந்த பெண் ரொம்ப பாவம் என்ற நிலையிலேயே பேசுவார்
மறுநாள் காலை, பையனுடைய அப்பா-அம்மா வந்து பேசிப் பார்த்தார்கள் என்றும், அவர்களும், பையனை ஒழுங்காக இருக்கச் சொல்கிறோம் என்ற நிலையிலேயே பேசிப் போனார்கள் என்றும் சொன்னார்
இன்று காலை அந்தப் பெண்ணைப் பார்த்தேன் – சிரித்தாள் – எதுவுமே கேட்பது நன்றாக இருக்காது என்பதால் சைலன்டாக வண்டியை நான் எடுக்கும் போது, ‘’அங்கிள், வீட்டை காலி பண்ணிட்டு, Office பக்கம் ஷிப்ட் ஆயிரலாம்னு இருக்கேன் – நீங்க கூட உங்க சொந்தக்காரர் ஒருவருக்கு வீடு தேடிட்டு இருந்தீங்களே – கிடைச்சிடுச்சா - தெரிஞ்சவங்க யாருக்காவது வீடு வேணும்னாலும் சொல்லுங்க’’ என்றாள்
காரணம் என்னன்னு கேட்டபோது, ‘’வேலையையும் பார்த்துகிட்டு, வீட்லயும் ஒரு நபருக்கு எல்லாத்தையும், இந்தக் காலத்திலும், தண்ணீர் வேணும்னா கூட நானே எடுத்துக் கொடுக்கறதுங்கறது ரொம்ப கஷ்டம் – அதனால் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கறது சரியா இருக்கும்னு நினைக்கிறேன் – அட்ஜஸ்ட் பண்ணத் தயாராயிருந்தா, வரட்டும், இல்லைன்னா தனியா இருக்க மனசைத் தயார் பண்ணிட்டேன்’’ என்றார் – சொல்லும் போது கடுஞ்சொற்கள் ஏதும் இல்லாத நாசுக்கு இருந்தது – கண்ணில் கண்ணீர் இருந்தது
She is right - இரண்டு பேரும் வேலை பார்க்கும் போது, அட்ஜஸ்ட் பண்ணிப் போகாவிட்டால், வாழ்க்கை நரகம் தான்
This is Bharti Fulmali, her story is one of perseverance and late recognition in Indian women's cricket.
She began playing cricket at around 13 years of age and made her senior domestic debut when she was just 17 for the Vidarbha Women's Cricket Team.
Unlike some Indian stars who came through national age-group teams quickly, Fulmali spent many years grinding in domestic cricket. She consistently performed for Vidarbha and became known for her fearless batting style and ability to hit sixes. She made her India debut in 2019 but did not become a regular member of the Indian team.
Many players would have given up, but she continued working on her game in domestic cricket. For several years she remained outside the national setup while continuing to score runs and perform consistently.
The arrival of the WPL gave Fulmali another opportunity to showcase her talent. Her powerful batting in domestic cricket and franchise cricket brought her back into the spotlight. She became known as an explosive middle-order batter capable of changing matches quickly. Following two good WPL seasons she has earned her place back in the India set up and scored an impressive 56 of 40 balls.
She has spoken at length how people judge her on her look and against societal expectations of what a woman should look like. Not every female has the archetypal feminine looks.
She is a female playing womens cricket, judge her on her cricketing ability and that alone. Anyone who questions her gender does for clicks or $$ is a disgusting human.
மோடியின் இந்தியாவில் வாழ்கிறோமே என நொந்து கொண்டாலும் நம் நல்ல நேரம் தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என நினைத்திருந்த நேரத்தில் அதிலும் மண் விழுந்து தமிழ்நாடே ஒரு சைக்கோ....see more
இந்தியாவிலேயே முதல் முறையாக திருநருக்கு வாரியம் அமைத்தார் கலைஞர். ஊக்கத்தொகையும் வழங்கினார். 'திருநங்கை' என்று அழைக்க வேண்டி அரசாணையும் வெளியிட்டார். கடந்த ஆட்சியில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட விடியல் பயணத்தை திருநருக்கும் நீட்டித்தார் ஸ்டாலின். மேலும் ஓய்வுதியமும், விலையில்லா பாலின மாற்று அறுவைச் சிகிச்சையையும் கொண்டு வந்தார்.
இதற்காக யாரும் யாருக்கும் நன்றியுடனோ அல்லது இங்கு யாரும் யார் காலையும் கழுவி குடிக்கவோ சொல்லவில்லை. ஆனால் அறமற்றதனமாக துரோகி என்ற முத்திரை குத்துவது அற்பமான விஷயம்.
அப்போது பதவி இருக்கும் போது திமுகவின் முன்னணியினரோடு இருந்துக்கொண்டு தமிழ்நாடு அரசின் விருதையும், பதவிகளையும் பெற்று அனுபவித்து வெளிச்சம் தேடிக்கொண்டு இன்றைக்கு வேறு ஒரு கட்சியின் கவனதுக்காக கழகத்தின் மீது கண்டதை கழுவி ஊத்தும் சந்தர்ப்பவாத மனநிலை என்ற 'விமர்சனத்தையும்' எதிர்த்தரப்பினர் வைக்க நேரிடும்.
உங்களது திருநங்கை பிரெசை விளம்பரப்படுத்தியதும் அதற்கு உதவி செய்ததும் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் விசிகவின் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் போன்றோர் தான். அவர்கள் தான் ஆதியிலிருந்து திருநர் சமூகத்துக்காக பேசியும் வருகின்றனர். ஆனால் இன்னவரை திருநருக்கு எந்த துரும்பையும் கிள்ளிப்போடாத கட்சியில் இருந்துக்கொண்டு கழகம் துரோகம் இழைத்தது என்பது என்ன நியாயம்?
திருநர் திருத்த சட்ட எதிர்ப்பு, பால்புதுமையினருக்கு வாரியம், அதற்கான அரசு கொள்கை, திருநர் நல வாரியம், திருநங்கை என்ற அங்கீகாரம், ஊக்கத்தொகைகள், விடியல் பயணம், சிறந்த திருநர் விருது என உங்களுக்கும் உங்களது சமூகத்துக்கும் எல்லாம் செய்த கழகம் உங்களுக்கு துரோகி ஆனால் திருநர் திருத்த சட்டத்துக்கு எதிராக வாயத்திறக்காத, அப்பன் பண்ண தப்பு பாட்டில் எட்டுக்கு பிறகு Pause விட்டு பாட்டு பாடிய நடிகன் உங்களுக்கு மீட்பர்.
நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தவறு தான் ஆனால் வரலாற்றை மறந்து கழகத்துக்கு துரோகி பட்டம் கட்டுவது அற்ப சந்தர்ப்பவாதம் என்பதன்றி வேறில்லை.
கலைஞர் சொன்னது தான் "நம்மால் பயன் பெற்றவர்கள் எப்போதும் நமக்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும் ஒருவருக்கு நாய் செய்யும் உதவியை நமக்கு கிட்டிய நல்வாய்ப்பாக கருதி செய்து முடித்ததும் மறந்துவிட வேண்டும் என்பதையுமே இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது"
- Gypsy
பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
Call him a nepo kid or what you want, but in less than 7 years, this man has revolutionised women’s cricket. He has done more than all those great MCC and ICC officials who ran cricket for decades. Had he been an Englishman or an Australian, he would have been knighted for his services to cricket.
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the India-Italy friendship.
@GiorgiaMeloni
எதிர்பார்த்ததை விட பெரும் பொருளாதார பெருமந்தம் இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் தெரியும்.
வீண் செலவுகள் வேண்டாம். Skill Up !! Save Money.
பின்னால ஒருத்தன் சைக்கிளே இல்லாம வரான்.. அதை விட பெரிய அட்டாக் மென்பொருள் துறையில். Lay Offs நிறைய இருக்கும். Be ready..
Tamil Nadu GDP Growth by CM —:
கலைஞர் : 1996-2001 ~ 7-8%
ஜெயா : 2001-2006 ~ 6-7%
கலைஞர் : 2006-2011 ~ 8-9%
ஜெயா : 2011-2016 ~ 7-8%
EPS : 2017-2021 ~ 4-6%
MKS : 2021-2026 ~ 11.5% 🔥
ஒவ்வொரு ஆட்சிக்கும் வந்து கஷ்டபட்டு பொருளாதாரத்தை சிறுக சிறுக ஏத்திட்டு போனா, அடுத்தடுத்து வரவங்க பரமபதம் ஆதிசேஷன் பாம்பு மாதிரி இறக்கி விடுற வேலையாவே இருக்கு... இதெல்லாம் தமிழ்நாட்டுக்கே பிடித்த சாபக்கேடு...