Must watch video by @dsureshkumar fact-checking several fake narratives that have emerged about CM Vijay, TVK Ministers, and the present government's initiatives and achievements. https://t.co/W1IsPkS6Hj
People often assume if the truth comes out, supporters will leave. If someone openly crosses a moral line, society will reject them. But that only works if the audience still shares the same moral framework.
Last January, I noticed something peculiar in my 2yo’s bedroom that - after a year of obsessive reporting - led me to a profound cosmic revelation about what’s even possible in our universe. A 🧵.
நான் ஆத்திகனாக இருந்த இள வயதிலேயே ராமர் எனக்கு உகந்தவராக இருந்ததில்லை. 'பெண்டாட்டிதான் தீக்குளிச்சி தன் கற்பை நிரூபிச்சுட்டா. சரி. புருஷன் ஏன் தீக்குளிக்கலை?' என்று அப்போதே என் அப்பாவிடம் கேள்வி கேட்டு திட்டு வாங்கி இருக்கிறேன். (போடா பிரம்மஹத்தி!)
அதற்குப் பிறகு வால்மீகி ராமாயணத்தை ஆழமாகப் படிக்க நேர்��்த பிறகு 'உதாரண புருஷர்' என்று புராணங்கள் கொண்டாடும் அளவுக்கு உதாரணமாக அவர் அப்படி என்ன சூப்பராக நடந்து கொண்டு விட்டார் என்பது புரிந்ததே இல்லை. மனைவியை சந்தேகித்தவர் மட்டுமல்ல, 'உனக்கு வேறு யார் கூட வேணுமோ, அவன் கூடப் போயிரு!' என்று அவளிடம் பேசிக் காயப்படுத்தியவர். 'என் குடும்பப் பேரை பாதுகாக்கவே உன்னை காப்பாற்றினேன்,' என்றவர். வாலியை மறைந்திருந்து கொன்றவர். யாரோ ஒருவன் பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆகி, கர்ப்பவதியாக இருந்த மனைவியை மறுபடி காட்டுக்கு அனுப்பியவர். தன் பிள்ளைகளை தனதல்ல என்று சொல்லி ஏற்றுக் கொள்ள மறுத்தவர். அதனால் காயப்பட்ட சீதை ஏறக்குறைய தற்கொலைக்கு நிகராக ஒன்றை செய்து மடிந்த பிறகே அவளை பத்தினி என்று ஏற்றுக் கொண்டவர். வயித்தெரிச்சல் கொண்ட சில பிராமணர்கள் பேச்சைக் கேட்டு சூத்திரனாகப் பிறந்தும் தவமியற்றிய சம்பூகனை வெட்டிக் கொன்றவர்.
ஆணவக் கொலைக்கு உள்ளான அல்லது உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்களை குலசாமியாக மாற்றி, கடவுளாக வழிபடுவது இந்தியாவில் வழக்கம். அந்த மாதிரி சீதைக்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டால் அதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்கிறது. ராமனுக்கு அல்ல.
அதையெல்லாம் தாண்டிக் கூட அவரை விட்டு விடலாம். பாவம், ஏதோ தனது பண்டைய காலத்திய சமூக அறிவு லெவலுக்குத்தான் அவர் இய��்கி இருந்திருக்கிறார். அந்த நடத்தைகளை இன்றைய நவீன அறிவு முதிர்ச்சியுடன் வைத்து அளவிடுவது தவறு என்று கடந்து விடலாம். கோயில் கட்டி வழிபட வேண்டியதில்லை எனினும் குறைந்த பட்சம் விமர்சிக்க வேண்டியதில்லை என்று வாதிடலாம்.
ஆனால் நவீன காலத்திலும் பிரச்சினைக்குரியவராகவே தொடர்கிறார். வழக்கமாக சில கோயில்களில் விலங்கு பலியிட்டுதான் திறப்பு விழா நடத்துவார்கள். ஆனால் திறக்கப்படுவதற்கு பற்ப��� ஆண்டுகள் முன்பே 6000த்துக்கும் மேல் மனுஷ காவு வாங்கிய கோயில் அது. அந்த உயிர்களுடன் சேர்த்து தேசத்தின் சகிப்புத்திறன், தேசத்தைக் கட்டமைத்த செக்யூலரிசம், உலகளவில் இந்து மதத்துக்கு ஓரளவு இருந்த மரியாதை அனைத்தையும் சேர்த்தே காவு வாங்கிய கோயில். வேறு ஒரு வழிபாட்டுத் தலத்தையும் அவர்களது நம்பிக்கைகளையும் உடைத்துப் போட்டு அங்கே ஆங்காரத்துடன் எழுந்து நின்ற கோயில்.
தெய்வம் என்று ஒன்று உண்மையிலேயே இருந்தால் அந்தக் கோயிலில் போய் அமர மறுக்கும். மாறாக, அப்படி ஏதாவது ஒரு தெய்வம் அங்கே அமரும் எனில் அது எனக்கான தெய்வமாக கண்டிப்பாக இருக்காது. கொஞ்சமேனும் நற்சிந்தனை, மானுடம், அறிவியல் பூர்வ சிந்தனை, அறநெறி கொண்ட எந்த மனிதனுக்கும் அல்லது மனிதிக்குமான தெய்வமாக அது இருக்க வாய்ப்பே இல்லை. குரூரம், ஆங்காரம், கோபம், பழிவாங்கல், ஈகோ, tribalism போன்ற primordial ஆதி வேட்டையாடி குழுக்க��ுக்கான தெய்வம்தான் அது.
அங்கே ��ிஜமாகவே ஒரு தெய்வம் குடியேறினால் பத்தாயிரம் வருடங்களாக எந்த அறிவுப் பரிணாம வளர்ச்சியும் கண்டிராத மனிதர்கள் அதைப் போற்றிக் கொண்டாடும் லெவலில்தான் அதுவும் இருக்கும். An apt god for the primordial foragers. Not for those who have managed to climb the cognitive ladder.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
#Ayodhya
#NotMyGod
The Intel 386 processor (1985) was a key member of the x86 line, moving to 32 bits. It has a bunch of on-chip registers, implemented with compact, highly-optimized circuitry. Let's look at the circuit, called T8, that implements some of these registers. 1/11
PLEASE RT!
I am disabled and I got married at the Registrars Office at Khar Mumbai on 16/10/23. The office was on the 2nd floor WITHOUT a lift. They wouldn’t come downstairs for the signatures and I had to be carried up two flights of stairs to get married.
Important:
Israel's attack last night on the Al-Ahli Hospital in Gaza is nothing short of a war crime leading to the deaths of over 500 civilians including women & children.
Israel's PM Netanyahu even tweeted calling Palestinians "children of darkness" which he has quietly deleted after last night's IDF airstrike which killed Palestinian children. (attached below)
India MUST speak up against this dehumanizing of innocent Palestinians and against the indiscriminate genocide of innocent civilians including babies being conducted by the Israeli Defense Forces.
I've written to Foreign Minister @DrSJaishankar urging him to issue an immediate statement on last night's travesty of human rights.
God & history will never forgive us if we continue to remain silent on the ongoing genocide of Palestinians by Israel in the garb of "fighting terror"
If there is one piece everyone needs to read on Israel/Hamas/Jews/Palestinians, it is this brilliantly insightful column by Mukul Kesavan.
https://t.co/K73RjhVKRJ
"Bathroom illaadhadhu kastama iruku. Veyil la avlo dhooram bathroom poga nadaka mudila," said Sumathi (name changed), a conservancy worker with @chennaicorp. Many conservancy workers find it a trek to hunt for loos.
"Podava katitu palagiten, epdi pant poda mudiyum?" she asked.
I was there in Tenkasi District Government Headquarters Hospital today. As usual, doctors came late for duty& some of them left early, while poor patients from remote villages waiting to be treated.
10 findings of today's #OPVisit:
1. Morning OP time is from 7.30am to 12pm. However, only one doctor, said to be doing internship, was available on time (ward 36, Male outpatient general).
2. Combined wards 32 (Ortho OPD), 33 (Surgery OPD), 34 (POP dressing room): One doctor came at 8.32 while patients were waiting with severe orthopaedic issues. This hospital has six Orthopedicians. However, only one perform OP duty normally. Further, his late arrival affects patients from remote villages.
3. Ward 38 (Psychiatry & Psychology OPD): At 8.20 am, the staff told me psychiatrist will come around 9pm. However, a Psychology councillor, who was also late for duty, was seen treating/councilling patients who actually came to see psychiatrist. Patients didn't know difference between both
4. Ward 13 (Paediatric OPD): Doctors came after 8am. One of these docs left the hospital in his car about 10.20am and came back about 10.50am. A whistle-blower claimed the particular doctor owns a hospital & a clinic and performs private practice in another private hospital. "He leaves for #privatepractice during duty hours," the whistle-blower alleged. The same doctor began walking toward his car about 11.50 am before the duty time was over.
5. Ward 6 (female general medicine, skin, leprosy OPD): 1st doc came about 7.50 am. Other seats of docs were empty for some more time while women patients and children were queuing up.
6. Ward 14 (Dental OPD): dentist came after 8am
ENT OPD: doc not available. Dentist claimed ENT doc had performed night duty.
7. Hospital's Superintendent and RMO came to duty about 8.30 am
8. This hospital doctors always avoid wearing uniform. This makes it difficult for patients to identify who is doctor and who is hospital worker.
9. This hospital does not update the OP display board with the duty doctors' names as promised with the team of National Quality Assurance Standards.
10. There is no transparency in the functioning of this hospital This hospital denies information about doctors' duty-time under the Right to Information Act
Health Department can check today's CCTV footages and data of biometric attendance system to cross-check my findings/claims. @Subramanian_ma
Continuing to record the plight of @chennaicorp's conservancy workers.
"These gloves last for a week or two. Not for a month. They don't even give us a spare if the gloves get torn before one month," says Kannayiram (name changed), a conservancy worker.+
https://t.co/bdC5eg2Ko7
If any one goes to Choolaipalam, MGR nagar, ward 137 chennai corporation, they can witness this scene on any day. Manual scavenging has became new normal in Singara Chennai. Kudos to the government machinery.
@CMOTamilnadu
என்ன தான் பகுத்தறிவாளர்கள��ம், அறிவியலாளர்களும் தொண்டை தண்ணி வத்த மூட நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், பாடாவதி கலாச்சாரம் போன்றவற்றிக்கு எதிராக தொடர்ந்து குரல் குடுத்து கொண்டே வந்தாலும் இவை எல்லாவற்றையும் சத்தமில்லாமல் ஒழித்துக் கட்டிய பெருமை ஒரு ideology யை சேரும்.
2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய "Journey of a Civilization: Indus to Vaigai" நூல் வெளியானபோது தொல்லியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. The Hindu, Outlook, Frontline, https://t.co/inLBn9dWPp உள்ளிட்ட ஊடகங்களில் இதற்கான மதிப்புரைகள் வெளிவந்தன. (1/15)