எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
ஊத்தங்கரை MLA வழக்கில் 3 நபர்களே காவல்துறையால் கஸ்டடி எடுக்கப்பட்டனர்
ஆனால்,
5 பேரை கஸ்டடி எடுத்து காவல்துறை விசாரிக்கிறதென அடுத்த நாள் பெயரோடு செய்தி வெளியிடுகின்றனர்
உண்மையில், செஷன்ஸ் கோர்ட் உத்தரவை
படிக்காமலேயே 5 பேர்,5 பேர் என செய்தியை அடுத்த நாள் ஒளிபரப்பியுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் என்ன எழுதியுள்ளதென்றே தெரியாத பேப்பரில் கையெப்பம் வாங்கினர்..
சிலரது பெயரை குறிப்பிடச்சொல்லி போலீஸார் மிரட்டினர்,கட்டாயப்படுத்தினர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
அது கஸ்டடி உத்தரவிலும் பதிவாகியிருக்கிறது
அதைப்பற்றியெல்லாம்,ஒரு வரி செய்தி வெளியிடாதவர்கள்..ஏன் 5 பேர் என பொய்களை பரப்பினார்கள்?
கைதாகியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துனருக்கு இதுவொரு வகையான உளவியல் அச்சுறுத்தல்
ஊத்தங்கரை MLA -வை ஒளித்துவைத்துள்ள நபர்கள்
யாரையோ அச்சுறுத்த,எதையோ கட்டமைக்க ஊடகங்களில் பணியாற்றும் நபர்களோடு சின்டிகேட் அமைத்து
இதை செய்து வருகின்றனர்
கடந்த இரண்டு தினங்களாக ஊத்தங்கரை MLA வழக்கில்..காவல்துறை தகவல்,காவல்துறை தகவல் என எந்த செய்தியும் வெளிவரவில்லை.கவனித்தீர்களா!?
எப்போ எதை செய்யனும்,எது செய்தியாக வரவேண்டுமென்ற என்ற திட்டத்தோடு
ஒரு கும்பல் தீவிரமாக பணியாற்றி வருகிறது
அவர்களோடு கரம் கோர்த்து,
சிண்டிகேட் அமைத்து எந்த ஆதாரங்களும் இல்லாமல்
“காவல்துறை தகவல்” என்ற டெம்ப்ளீட் வார்த்தையை பயன்படுத்தி இளம் செய்தியாளர்களால் ஊடகங்களில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்படுகின்றன
Breaking News | கோவில் சொத்து ஆக்கிரமிப்பு
பழனி தண்டாயுதபாணி கோவில் நிலத்தை நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக புகார்
கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பார்க்கிங் நிலம் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளதாக புகார்
Palani | Murugan Temple | Parking | 11 July 2026
#Palani #MuruganTemple #Parking
Vijay's tvk government approached us so we resigned & joined TVK. - Vijaya bhaskar.
Dear akshita & shabbir, im sure both of you know tamil well enough to understand this... im curious to see whether you will respond or pretend you never saw it.
@Akshita_N@Ahmedshabbir20
இன்று (06.07.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டர்! உடன் மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு D.சரத்குமார் BBA MLA மற்றும் திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திரு விஜய் ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்!!
Allegations have surfaced that the plaque commemorating the inauguration of the seawater desalination project by former Chief Minister M.K. Stalin has been removed, ahead of Chief Minister Vijay inspection of the project works today evening
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?