இந்து கோவிலில் இந்துக்கள் போடும் காணிக்கையை கொள்ளையடிக்கும் அரசாங்கம்
அந்தக் கோவிலில் இந்துக்கள் செல்வதற்கும் கடவுளை தரிசனம் செய்வதற்கு கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆலயங்களில் காணிக்கையை, வருமானங்களை அந்த ஜாதியினர் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வெளிநாட்டில் சென்று அவர்களது கடவுளை கும்பிட நமது காணிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறார்கள்
இது என்ன சமத்துவமான ஆட்சி என்று தெரியவில்லை?
பாரத நாடு இந்துக்களுடைய நாடு ஆனால் இங்கு இந்துக்கள் மட்டும் தெருவில் நிற்கிறார்கள் எந்த சலுகையும் இல்லாமல். குறிப்பாக தமிழகத்தில் தான் இது அதிகம் நடக்கிறது. கோவிலின் நகரம் தமிழகம் என்ன செய்ய கோவில் அரசு கையில்
கிருஷ்ண ஜெயந்தி - பிரதமர் வாழ்த்து!
#PMModi#Chanakyaa#KrishnaJanmashtami
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
Japan is making Muslim immigration very hard:
No special halal privilege. They must cook their own food.
Buildings mosques is almost impossible.
Public calls to prayer and street praying are banned.
It is basically a soft ban on Islamic immigration.
Do you support Japan?
கொஞ்சம் பழைய வீடியோ
இப்போது பார்த்தாலும்
புல்லரிக்க வைக்கிறது
இக்காலத்தில் சகோதரர்களை ஒற்றுமையாக காண்பது மிகவும் அரிது
அதிலும் சூப்பர் ஸ்டார் பாடலின்
வரிகள் 👌👌👌👌