இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
அடேய் பொலிட் பீரோ நூல் பாசம் விட்டு போகலையா உங்களுக்கு.. வழக்கை நடத்தியவர் இனமான பேராசிரியர் K அன்பழகன் அவர்கள் தான்.. முதலைச்சரா இருக்கும் போதே குற்றவாளி என்று நிரூபித்து ஊதுபத்தி உருட்ட விட்டது முதல் ஜெயலலிதா இறந்த பிறகும் 2017 இறுதி தீர்ப்பு பெற்றது வரை க அன்பழகன் தான்.
இந்த போலி வருத்தம்தான் உண்மையில் அருவருப்பானது. கட்சியினரை ஏவிவிட்டு ஆபாசமாக வசைபாடுவது, தலைவர் மட்டும் பெருந்தன்மையாக இருப்பதை போல காட்டிக் கொள்வது. ஆஸ்கர் அவார்டா கொடுக்கப் போறாங்க?
Breaking
அண்ணாமலை அவர்கள் புதிய இயக்கம் தொடங்குவதாக அறிவித்த ஒரு மணி நேரத்திலேயே சுமார் ஒன்றரை லட்சம் பேர் அந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்
#annamalai#bjp
#JUSTNOW | அண்ணாமலை இயக்கத்திற்கு குவியும் ஆதரவு
https://t.co/h3PjroV6zY அமைப்பில் தன்னார்வலர்களாக இணைய அண்ணாமலை அழைப்பு
ஆன்லைன் மூலமாக அண்ணாமலை இயக்கத்தில் மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இணைந்துள்ளனர்
அண்ணாமலை அழைப்பு விடுத்த சுமார் மூன்றரை மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்
#Annamalai | #Politics | #PolimerNews
விசிகவின் சேலம் மாமன்ற உறுப்பினரின் protocol பற்றிய விளக்கம் இது.. இனியாது அவதூறுகளை நிப்பாட்டிவிட்டு சட்டமன்ற உறுப்பினர் தன் மாண்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
@PriyarajanDMK@DMKITwing